Official Paper

TNPSC Group 4 Official Paper 2021 (Held on: 24 July 2022) (Previous Year Paper)

200 questions · 180 minutes · with answers · free

Part A (100 questions)

1

உவமைத் தொடர் உணர்த்தும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

'உள்ளங்கை நெல்லிக்கனி போல'

  1. ((a))

    வெளிப்படைத் தன்மை 

  2. ((b))

    வெளிப்படையற்ற தன்மை

  3. ((c))

    மறைத்து வைத்தல் 

  4. ((d))

    தன்னலமின்மை

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((a))

வெளிப்படைத் தன்மை 

சரியான பதில்: வெளிப்படைத் தன்மை 

Key Points 

உவமை தொடர் மற்றும் அதன் பொருள்கள்: 

  • உள்ளங்கை நெல்லிக்கனி போல - வெளிப்படைத் தன்மை
  • ​உமையும், சிவனும் போல் - நெருக்கம், நட்பு
  • உயிரும் உடம்பும் போல் - ஒற்றுமை, நெருக்கம், நட்பு
  • ஊசியும் நூலும் போல் - நெருக்கம், உறவு
  • ஊமை கண்ட கனவு போல - கூற இயலாமை, தவிப்பு
  • ஊருணி நீர் நிறைதல் - செல்வம்

Additional Information

  • எட்டாப்பழம் புளித்தது போல் - ஏமாற்றம்
  • எரிகின்ற நெய்யில் எண்ணெய் ஊற்றினார் போல் - வேதனையைத் தூண்டுதல்
  • எலியும் பூனையும் போல் - பகை, விரோதம்
  • ஏழை பெற்ற செல்வம் போல் - மகிழ்ச்சி
2

'சிலை மேல் எழுத்து போல' இப்பழமொழி விளக்கும் பொருளைத் தேர்ந்தெடுக்க.

  1. ((a))

    தெளிவாகத் தெரியாது

  2. ((b))

    தெளிவாகத் தெரியும் 

  3. ((c))

    நிலைத்து நிற்கும் 

  4. ((d))

    நிலைத்து நிற்காது

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

நிலைத்து நிற்கும் 

சரியான பதில்: நிலைத்து நிற்கும்

Key Points

  • சிலை மேல் எழுத்து போல - நிலைத்து நிற்கும்
  • சிறுவயதில் கற்கும் அறக்கருத்துகள் சிலை மேல் எழுத்து போல் மனதிலே நிலைத்து நின்று நம் வாழ்க்கைக்குச் சிறப்பான வழி காட்டும்.

Additional Informationநீர்மேல் எழுத்து போல:

  • குடிகாரனின் வாக்கு நீர்மேல் எழுத்து போல நிலைத்து நிற்காது.

உள்ளங்கை நெல்லிக்கனி போல:

  • தமிழாசிரியர் கற்பித்த புணர்ச்சி இலக்கணம் எங்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாகப் புரிந்தது.

கிணற்றுத் தவளை போல:

  • மல்லிகா படித்திருந்தாலும், கிணற்றுத் தவளை போல வெளி உலகம் தெரியாமல் இருந்தாள்.
3

ஒயிலாட்டத்தில் இரு வரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத் தொடர் எது?

  1. ((a))

    ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுவர்

  2. ((b))

    ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது

  3. ((c))

    ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது

  4. ((d))

    ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகின்றனர் 

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது

சரியான பதில்: ஒயிலாட்டம் இரு வரிசையில் நின்று ஆடப்படுகிறது.

Key Points

  • ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர். இத்தொடரின் செயப்பாட்டு வினைத்தொடர் ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது ஆகும்.
  • செய்வினைத்தொடர்: ஒயிலாட்டத்தில் இருவரிசையில் நின்று ஆடுகின்றனர்
  • செயப்பாட்டு வினைத்தொடர்: ஒயிலாட்டம் இருவரிசையில் நின்று ஆடப்படுகிறது​

Additional Information செய்வினைத்தொடர்:

  • ஒரு எழுவாய் ஒரு வாக்கியத்தின் வினைச் சொல்லுக்குரிய கருத்தாகவாக அமையுமிடத்து அவ்வினை செய்வினை எனப்படும்.
  • எ.கா: ஆசிரியர் புத்தகத்தை எழுதினார்.

​செயப்பாட்டு வினைத்தொடர்:

  • செயப்படுபொருளைக் கருத்தாவாகக் கொள்ளும் வினைகள் செயப்பாட்டு வினை எனப்படும்.
  • எ.கா: புத்தகம் ஆசிரியரால் எழுதப்பட்டது.
4

மாலதி மாலையைத் தொடுத்தாள்.

இது எவ்வகை வாக்கியம்?

  1. ((a))

    செய் வினை 

  2. ((b))

    செயப்பாட்டு வினை 

  3. ((c))

    தன் வினை  

  4. ((d))

    பிற வினை 

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((a))

செய் வினை 

சரியான பதில்: செய்வினை

Key Points

  • மாலதி மாலையைத் தொடுத்தாள் என்பது செய்வினை வாக்கியம் ஆகும்.
  • செயலைச் செய்பவரை முதலில் வாக்கியத்தில் அமைப்பது செய்வினை வாக்கியமாகும்.
  • எழுவாயே செயலைச் செய்வதாகக் கூறுவது செய்வினை வாக்கியம் ஆகும்.
  • ஒரு வாக்கியம் எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்ற வரிசையில் அமையும்.
  • வாக்கியத்தில் செயப்படுபொருளோடு 'ஐ' எனும் இரண்டாம் வேற்றுமை உருபு சேர்ந்து வரும்.
  • (எ. கா) மாலதி மாலையைத் தொடுத்தாள்
  • மாலையைத் தொடுத்தவர் மாலதி இவ்வாறு கருத்தாவை எழுவாயாகக் கொள்ளும் வினைகளையே செய்வினை ஆகும்.

Additional Information​செயப்பாட்டு வினை: ​​

  • செயப்படுபொருளை கருத்தாவாகக் கொள்ளும் வினைகள் செயப்பாட்டு வினை எனப்படும்.
  • செயப்படுபொருள், எழுவாய், பயனிலை என்ற வரிசையில் வாக்கியம் அமையும்.
  • எழுவாயோடு 'ஆல்' என்ற 3 ஆம் வேற்றுமை உருபும், பயனிலையோடு 'பட்டது, பெற்றது' என்ற சொற்கள் சேர்ந்து வரும்.
  • (எ. கா) மாலை மாலதியால் தொடுக்கப்பட்டது.
  • ​தொடுத்தவர் மாலதி அவரே கருத்தாவாகும். ஆனால் எழுவாயாக 'மாலை' இருக்கிறது.
  • கருத்தாவாக செயப்படுபொருள் இருக்கிறது.

தன் வினை:

  • ஒரு எழுவாய் தானே ஒரு செயலை செய்வது தன்வினை எனப்படும்.
  • (எ. கா) முருகன் திருந்தினான்

​பிறவினை:

  • ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் எனப்படும்.
  • (எ. கா) கோதை நடனம் ஆட்டுவித்தாள்
5

இலக்கணக் குறிப்பறிதல்.

சாலச் சிறந்தது - தொடரின் வகையை அறிக.

  1. ((a))

    இடைச்சொல் தொடர்

  2. ((b))

    விளித் தொடர் 

  3. ((c))

    எழுவாய்த் தொடர்

  4. ((d))

    உரிச்சொல் தொடர் 

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((d))

உரிச்சொல் தொடர் 

சரியான பதில்: உரிச்சொல் தொடர்

Key Points

  • சாலச் சிறந்தது - உரிச்சொல் தொடர்
  • உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்ந்து வருவது உரிச்சொல் தொடர் ஆகும்.
  • சால என்பது உரிச்சொல் ஆகும்.
  • அதனைத் தொடர்ந்து சிறந்தது என்ற சொல் நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத் தருகிறது.

Additional Informationஇடைச்சொல் தொடர்:

  • இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்ந்து வருவது இடைச்சொல் தொடர் ஆகும்.
  • (எ. கா) மற்றொன்று - மற்று + ஒன்று
  • மற்று - இடைச்சொல்
  • ஒன்று - இடைச்சொல்லை அடுத்து நின்று பொருள் தரும் சொல்

விளித் தொடர்:

  • விளியுடன் வினை தொ��ர்ந்து வருவது விளித்தொடர் ஆகும்.
  • (எ. கா) நண்பா எழுது!
  • 'நண்பா' என்னும் விளிப்பெயர் 'எழுது' என்னும் வினை பயனிலையைக் கொண்டு முடிந்துள்ளது.

எழுவாய்த் தொடர்:

  • எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்ந்து வருவது எழுவாய்த் தொடர் ஆகும்.
  • (எ. கா) இனியன் வந்தான்
  • 'இனியன்' என்னும் எழுவாயைத் தொடர்ந்து 'வந்தான்' என்னும் பயனிலை வந்துள்ளது.
6

பெயர்ச்சொற்களைப் பொருத்துக.

(a)மல்லிகை1.சினைப்பெயர்
(b)பள்ளி2.பண்புப்பெயர்
(c)கிளை3.இடப்பெயர்
(d)இனிமை4.பொருள்பெயர்
  1. ((a))

    (a) - (4), (b) - (3), (c) - (1), (d) - (2)

  2. ((b))

    (a) - (3), (b) - (4), (c) - (2), (d) - (1)

  3. ((c))

    (a) - (4), (b) - (3), (c) - (2), (d) - (1)

  4. ((d))

    (a) - (2), (b) - (3), (c) - (1), (d) - (4)

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((a))

(a) - (4), (b) - (3), (c) - (1), (d) - (2)

சரியான பதில்: (a) - (4), (b) - (3), (c) - (1), (d) - (2)

Key Points

(a)மல்லிகை1.பொருள்பெயர்
(b)பள்ளி2.இடப்பெயர்
(c)கிளை3.சினைப்பெயர்
(d)இனிமை4.பண்புப்பெயர்

Additional Information

பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை:

  • பொருட்பெயர்
  • இடப் பெயர்
  • காலப்பெயர்
  • தொழிற்பெயர்
  • சினைப் பெயர்
  • பண்புப் பெயர்
  • காலப்பெயர்

பொருட்பெயர்:

  • ஒரு பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - பொன்னன், புத்தகம்

​சினைப்பெயர்: 

  • ஒரு பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப் பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - வேர், மலர்.

இடப் பெயர்:

  • ஒரு இடத்தைக் குறிக்கும் பெயர் இடப் பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - வீதி, ஊர்

பண்புப் பெயர்/குணப் பெயர்:

  • ஒரு பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் குணப் பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - இனிப்பு, அன்பு

தொழிற்பெயர்:

  • ஒரு தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - வற்றல், படித்தல்

காலப் பெயர்:

  • ஒரு காலத்தைக் குறிக்கும் பெயர் காலப் பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - காலை, இரவு
7

பொருத்தமற்ற பெயர்ச்சொற்களை எடுத்து எழுதுக.

(a) காலப்பெயர் - செம்மை

(b) சினைப்பெயர் - கண்

(c) பண்புப்பெயர் - ஆண்டு

(d) தொழிற்பெயர் - ஆடுதல்

  1. ((a))

    (a), (c)

  2. ((b))

    (a), (b)

  3. ((c))

    (c), (d)

  4. ((d))

    (a), (d)

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((a))

(a), (c)

சரியான பதில்: (a), (c)

Key Points

  • செம்மை என்பது பண்புபெயர் ஆகும்.
  • ஆண்டு என்பது காலப் பெயர் ஆகும்.

காலப் பெயர்:

  • ஒரு காலத்தைக் குறிக்கும் பெயர் காலப் பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - காலை, இரவு

​பண்புப் பெயர்/குணப் பெயர்:

  • ஒரு பொருளின் பண்பைக் குறிக்கும் பெயர் குணப் பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - இனிப்பு, அன்பு

Additional Information

பெயர்ச்சொல் ஆறு வகைப்படும். அவை:

  • பொருட்பெயர்
  • இடப் பெயர்
  • காலப்பெயர்
  • தொழிற்பெயர்
  • சினைப் பெயர்
  • பண்புப் பெயர்
  • காலப்பெயர்

பொருட்பெயர்:

  • ஒரு பொருளைக் குறிக்கும் பெயர் பொருட்பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - பொன்னன், புத்தகம்

​சினைப்பெயர்: 

  • ஒரு பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர் சினைப் பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - வேர், மலர்.

இடப் பெயர்:

  • ஒரு இடத்தைக் குறிக்கும் பெயர் இடப் பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - வீதி, ஊர்

தொழிற்பெயர்:

  • ஒரு தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் எனப்படும்.
  • எடுத்துக்காட்டு - வற்றல், படித்தல்
8

'கேள்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க.

  1. ((a))

    கேட்டு 

  2. ((b))

    கேட்ட

  3. ((c))

    கேட்டல்

  4. ((d))

    கேட்டான்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((a))

கேட்டு 

சரியான பதில்: கேட்டு

Key Points

  • 'கேள்' என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சம் கேட்டு ஆகும்.
  • ஒரு எச்ச வினையானது வினைச் சொல்லைக் கொண்டு முடியுமானால் அது வினையெச்சம் எனப்படும்.
  • வினைச் சொற்கள்  உ, இ, ய், அ, ஆல் என்ற விகுதிகளைக் கொண்டு முடியும்.
  • (எ. கா) படித்து, ஓடி, கேட்டு ​

Additional Information

  • கேட்ட - பெயரெச்சம்
  • ஒரு எச்ச வினையானது பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம் எனப்படும்.
  • பெயர்ச் சொற்கள் அ, உம் என்ற விகுதிகளைக் கொண்டு முடியும்.
  • (எ. கா) வந்த, சென்ற
  • கேட்டல் - தொழிற்பெயர்
  • வேர்ச்சொல்லோடு ‘தல்’ விகுதி சேர்ந்தால் அது தொழிற்பெயர் ஆகும்.
  • அல், வை, வு, கை ஆகிய விகுதிகள் சேர்ந்தாலும் அது தொழிற்பெயராகும்.
  • (எ. கா) பாடுதல், படித்தல், காணல்
  • கேட்டான் - வினைமுற்று 
  • ஒரு வினை எச்சப் பொருளில் அமையாமல், முழுமை பெற்று விளங்கும் பொருள் முற்றுப் பெற்ற வினைச் சொற்கள் முற்றுவினை அல்லது வினைமுற்று எனப்படும்.
9

'தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல்லை எடுத்து எழுதுக.

  1. ((a))

    தணி

  2. ((b))

    தணிந்த

  3. ((c))

    தணிந்து

  4. ((d))

    தனி

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((a))

தணி

சரியான பதில்: தணி

Key Points

  • 'தணிந்தது' என்ற சொல்லின் வேர்ச்சொல் தணி ஆகும்.
  • பிரிக்கமுடியாத அடிப்படைச் சொல்லே வேர்ச்சொல் ஆகும்.
  • தணிந்தது - தணி + ந் + த் + த் + உ
  • ஒரு சொல்லின் வேர்ச்சொல் பகுதியாக அமையும்.

Additional Information

  • தணிந்த - பெயரெச்சம்
  • ஒரு எச்ச வினையானது பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம் எனப்படும்.
  • பெயர்ச் சொற்கள் அ, உம் என்ற விகுதிகளைக் கொண்டு முடியும்.
  • (எ. கா) வந்த பையன், சென்ற மனிதன்
  • தணிந்து - வினையெச்சம் 
  • ஒரு எச்ச வினையானது வினைச் சொல்லைக் கொண்டு முடியுமானால் அது வினையெச்சம் எனப்படும்.
  • வினைச் சொற்கள்  உ, இ, ய், அ, ஆல் என்ற விகுதிகளைக் கொண்டு முடியும்.
  • (எ. கா) படித்து முடித்தான், ஓடி களைத்தான், கேட்டு ​மகிழ்ந்தான்
  • தனி - பெயர்ச்சொல்
10

'தருக' என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.

  1. ((a))

    தந்த 

  2. ((b))

    தரு 

  3. ((c))

    தா

  4. ((d))

    தந்து

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

தா

சரியான பதில்: தா

Key Points

  • 'தருக' என்ற சொல்லின் வேர்ச்சொல் தா ஆகும்.
  • பிரிக்கமுடியாத அடிப்படைச் சொல்லே வேர்ச்சொல் ஆகும்.
  • தருக - த (தா) + ருக
  • ஒரு சொல்லின் வேர்ச்சொல் பகுதியாக அமையும்.

Additional Information

  • தந்த - பெயரெச்சம்
  • ஒரு எச்ச வினையானது பெயர்ச் சொல்லைக் கொண்டு முடியுமானால் அது பெயரெச்சம் எனப்படும்.
  • பெயர்ச் சொற்கள் அ, உம் என்ற விகுதிகளைக் கொண்டு முடியும்.
  • (எ. கா) வந்த, சென்ற
  • ​தந்து - வினையெச்சம் 
  • ஒரு எச்ச வினையானது வினைச் சொல்லைக் கொண்டு முடியுமானால் அது வினையெச்சம் எனப்படும்.
  • வினைச் சொற்கள்  உ, இ, ய், அ, ஆல் என்ற விகுதிகளைக் கொண்டு முடியும்.
  • (எ. கா) படித்து, ஓடி, கேட்டு ​​
11

'சோ' - ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.

  1. ((a))

    அரசன் 

  2. ((b))

    வறுமை

  3. ((c))

    மதில் 

  4. ((d))

    நோய்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

மதில் 

சரியான பதில்: மதில்

Key Points

  • சோ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருள் மதில் ஆகும்.
  • கோ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருள் அரசன் ஆகும்.
  • நொ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருள் நோய் ஆகும்.
  • நோ என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருள் வறுமை ஆகும்.​

Additional Information

  • தை - தைத்தல், தமிழ்மாதம்
  • வை - புல்
  • மை - அஞ்சனம்
  • வீ - மலர்
  • தே - கடவுள்
12

'மா' - என்னும் ஓரெழுத்து ஒருமொழிக்கு உரிய பொருளைக் கண்டறிந்து எழுதுக.

  1. ((a))

    பெரிய

  2. ((b))

    சிறிய

  3. ((c))

    குறைய

  4. ((d))

    நிரம்ப

  5. ((e))

    விடை தெரியவில்லை 

Show Answer
Answer: ((a))

பெரிய

சரியான பதில்: பெரிய

Key Points

  • “மா” என்ற ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் பெரிய ஆகும்.
  • 'மா' என்பது சிறந்த, உயர்ந்த, மாமரம், விலங்கு முதலியவற்றையும் குறிக்கும்.

Additional Informationஓரெழுத்து ஒரு மொழி:

  • மீ-  வான்
  • பே- மேகம்
  • பை- இளமை
  • நொ- நோய்
13

'பரவை' - இச்சொல்லிற்குரிய பொருளைக் கண்டறிந்து.எழுதுக.

  1. ((a))

    மலை

  2. ((b))

    கடல்

  3. ((c))

    ஆறு

  4. ((d))

    உயிர்வகை

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

கடல்

சரியான பதில்: கடல்

Key Points

  • வாரணம், பெளவம்**,** கடல், புணரி, ஆழி, ஆர்கலி, முந்நீர் என்பது பரவை என்பதைக் குறிக்கும்.
  • சிங்கம் என்ற சொல்லின் வேறு பெயர்கள் அரிமா, சீயம், அறுகு, கேசரி, பூட்கை, மிருகராசன் ஆகும்.
  • சந்தனம் என்ற சொல்லின் வேறு பெயர்கள் ஆரம், சாந்து, சாந்தம் ஆகும்.
  • மாலை என்ற சொல்லின் வேறு பெயர்கள் ஆரம், கண்ணி, காழ், பிணை ஆகும்.​
  • மலை என்பது ஈட்டம், காண்க என்பதையும் குறிக்கும்.
  • ஆறு என்பது நதி, வழி, சமயம், இயல்பு என்பதையும் குறிக்கும்

Additional Information 

  • புலி என்ற சொல்லின் வேறு பெயர்கள் வயமா, சித்திரகாயம், உழுவை, பாய்மா, வேங்கை ஆகும்.
  • புரை என்ற சொல்லின் வேறு பெயர்கள் உயர்வு, குற்றம், உண்மைச்சொல் ஆகும்.
  • நியமம் என்ற சொல்லின் வேறு பெயர்கள் அங்காடி, நியதி, தெரு ஆகும்.
14

மரபுப் பிழைகள் அற்ற தொடரைக் குறிப்பிடுக.

  1. ((a))

    கூகை கூவும் 

  2. ((b))

    கூகை குனுகும் 

  3. ((c))

    கூகை குழறும் 

  4. ((d))

    கூகை அலறும் 

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

கூகை குழறும் 

சரியான பதில்: கூகை குழறும் 

Key Points

  • கூகை - குழறும்
  • ஆந்தை - அலறும்
  • புறா - குனுகும்
  • குயில் -கூவும்

Additional Information 

  • ஆடு - கத்தும்
  • காகம் - கரையும்
  • குதிரை - கனைக்கும்
  • சிங்கம் - முழங்கும்
  • எருது - எக்காளமிடும்
  • நரி - ஊளையிடும்
  • புலி - உறுமும்
  • பூனை - சீறும்
  • யானை - பிளிறும்
  • எலி - கீச்சிடும்
  • கோழி - கொக்கரிக்கும்
  • சேவல் - கூவும்
  • மயில் - அகவும்
  • வண்டு - முரலும்
  • பசு - கதறும்
15

சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.

  1. ((a))

    வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது

  2. ((b))

    வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது

  3. ((c))

    வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது

  4. ((d))

    வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((d))

வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது

சரியான பதில்: option 4

Key Points

  • வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது என்பது சரியான தொடர் ஆகும்.
  • வல்லெழுத்துகள் க, ச, த, ப ஆகிய நான்கும் மொழிக்கு முதலில் வரும். இவை நிலைமொழியுடன் புணர்கையில் அவற்றின் மெய்யெழுத்துகள் தோன்றிப் புணரும்.
  • என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் வல்லின மெய் மிகும்.

Additional Information

  • வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது - ​வல்லின ஒற்று இல்லை
  • மாற்றங்களைச், கொண்டுவரப்போகிறது என வர வேண்டும்.
  • வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது - வல்லின ஒற்று இல்லை
  • ​கொண்டுவரப்போகிறது என வர வேண்டும்.
  • ​வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது - வல்லின ஒற்று இல்லை
  • ​மாற்றங்களைச் என வர வேண்டும்.
16

குற்றியலுகரம் அடிப்படையில் பொருந்தாச் சொல் கண்டறிக.

  1. ((a))

    சார்பு

  2. ((b))

    மருந்து

  3. ((c))

    கஃசு

  4. ((d))

    பசு

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((d))

பசு

சரியான பதில்: பசு

Key Points

குற்றியலுகரம்:

  • குற்றியலுகரம் - குறுமை + இயல் + உகரம்
  • குற்றியலுகரம் என்பது 'கு, சு, டு, து, பு, று' ஆகிய ஆறு வல்லின உகரங்களும் சொல்லின் 

இறுதியில் வரும்பொழுது, ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவாக ஒலிக்கும்.

  • சான்று: காடு, பந்து
  • சார்பு, மருந்து, கஃசு முதலியவற்றில் இறுதியில் வரும் வல்லின உகரங்கம், ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து அரை மாத்திரை அளவாக ஒலிக்கிறது. எனவே, இவை குற்றியலுகரத்திற்கு சான்றாகும்.
  • பசு என்பதன் இறுதியில் வரும் வல்லின உகரங்கம், ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாமல் ஒலிக்கிறது. எனவே, இது குற்றியலுகரம் அன்று.

வகைகள்: 

  • நெடில் தொடர் குற்றியலுகரம்
  • ஆய்தத் தொடர் குற்றியலுகரம்
  • உயிர்த் தொடர் குற்றியலுகரம்
  • வன்தொடர் குற்றியலுகரம்
  • மென்தொடர் குற்றியலுகரம்
  • இடைத்தொடர் குற்றியலுகரம்

Additional Information

குற்றியலிகரம்:

  • இகரம் தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து குறைந்து  ஒலிப்பது ‘குற்றியலிகரம்’ எனப்படும்.
  • குற்றியலிகரம் - குறுமை + இயல் + இகரம்
  • சான்று: நாடு + யாது = நாடியாது

வகைகள்: 

  • தனிமொழிக் குற்றியலிகரம்
  • புணர்மொழிக் குற்றியலிகரம்
17

பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

  1. ((a))

    மோனை

  2. ((b))

    எதுகை

  3. ((c))

    இசைவு.

  4. ((d))

    இயைபு

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

இசைவு.

சரியான பதில்: ​இசைவு

Key Points

  • மோனை, எதுகை, இயைபு முதலியன தொடை வகையைச் சார்ந்தது.
  • இசைவு என்பது தொடை வகையைச் சார்ந்தது அன்று.

எதுகைத் தொடை:

  • ஒரு செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகைத் தொடை ஆகும்.
  • சான்று: கொல்லிமலை எனக்கினைய செல்லிமலை யம்மே!

மோனை தொடை:

  • சீர்களின் முதல் எழுத்து ஒன்றிவருவது மோனை தொடை எனப்படும்.
  • சான்று: அவிர்மதி அனைய திருநுதல் அரிவை

​இயைபு:

  • அடியின் கடைசி எழுத்து அல்லது கடைசிச் சொல் ஒன்றி வருவது இயைபு ஆகும்.
  • சான்று: நீல முடி தரித்த பல மலைசேர் நாடு

                 நீரமுத மெனப்பாய்ந்து நிரம்பு நாடு

Additional Informationதொடை:

  • செய்யுள்களில் அடிகளிலும், சீர்களிலும் எழுத்துக்கள் ஒன்றி வருமாறு தொடுப்பது >தொடை ஆகும்.
  • இது எட்டு வகைப்படும். அவை:
  • மோனைத் தொடை
  • எதுகைத் தொடை
  • முரண் தொடை
  • இயைபுத் தொடை
  • அளபெடைத் தொடை
  • இரட்டைத் தொடை
  • அந்தாதித் தொடை
  • செந்தொடை
18

பொருத்துக.

(a)சோறு1.குடித்தான்
(b)பால்2.உண்டான்
(c)பழம்3.பருகினான்
(d)நீர்4.தின்றான்
  1. ((a))

    (a) - (1), (b) - (3), (c) - (4), (d) - (2)

  2. ((b))

    (a) - (3), (b) - (4), (c) - (1), (d) - (2)

  3. ((c))

    (a) - (2), (b) - (3), (c) - (4), (d) - (1)

  4. ((d))

    (a) - (4), (b) - (1), (c) - (2), (d) - (3)

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

(a) - (2), (b) - (3), (c) - (4), (d) - (1)

சரியான பதில்: (a) - (2), (b) - (3), (c) - (4), (d) - (1)

Key Points

சோறுஉண்டான்
பால்பருகினான்
பழம்தின்றான்
நீர்குடித்தான்

Additional Informationவினை மரபுகள்:

  • அம்பு எய்தார்.
  • ஓவியம் புனைந்தாள்.
  • கூடை முடைந்தார்.
  • மாலை தொடுத்தாள்.
  • பாய் பின்னினார்.
19

பொருத்துக.

(a)8 7 61.௩ ௬ ௯
(b)5 4 32.௩ ௨ ௧
(c)3 2 13.௫ ௪ ௩
(d)3 6 94.௮ ௭ ௬
  1. ((a))

    (a) - (2), (b) - (4), (c) - (1), (d) - (3)

  2. ((b))

    (a) - (4), (b) - (1), (c) - (3), (d) - (2)

  3. ((c))

    (a) - (4), (b) - (3), (c) - (2), (d) - (1)

  4. ((d))

    (a) - (3), (b) - (2), (c) - (1), (d) - (4)

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

(a) - (4), (b) - (3), (c) - (2), (d) - (1)

சரியான பதில்: (a) - (4), (b) - (3), (c) - (2), (d) - (1)

Key Points

8 7 6௮ ௭ ௬
5 4 3௫ ௪ ௩
3 2 1௩ ௨ ௧
3 6 9௩ ௬ ௯

Additional Informationதமிழ் எண்கள்:

  • 1 - 
  • 2 - 
  • 3 - 
  • 4 - 
  • 5 - 
  • 6 - 
  • 7 - 
  • 8 - 
  • 9 - 
  • 10 - ௧0
20

பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள் 

  1. ((a))

    ஆழ்வார்கள் 

  2. ((b))

    சித்தர்கள்

  3. ((c))

    நாயன்மார்கள்

  4. ((d))

    புலவர்கள்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

சித்தர்கள்

சரியான பதில்: சித்தர்கள்

Key Points

  • பண்டைக் காலத்தில் யோகம் பயின்று அறிவு நிரம்பியவர்கள் சித்தர்கள் ஆவர்.

சித்தர்கள்:

  • கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் சித்தர்கள் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது.
  • 'சித்தர்கள்' என்றால் நிறைவடைந்தவர் என்பது பொருள்.
  • தமிழில் 'சித்து' என்னும் சொல் மனம், கருத்து, ஆன்மா என்ற பொருள்களைக் கொண்டது.
  • சித்தர்கள் மொத்தம் பதினெட்டு ஆவர். அவர்கள் நந்தீசர், அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீசர், புலத்தியர், பூனைக்கண்ணர், போகர், கருவூரார், கொங்கணவர், காலாங்கி நாதர், பாம்பாட்டிச் சித்தர், தேரையர், குதம்பைச் சித்தர், இடைக்காடர், சட்டை முனி, அழுகுணிச் சித்தர்,அகப்பேய்ச் சித்தர், தன்வந்திரி.
  • சித்தர்களின் ஆதி சித்தராகக் கருதப்படுபவர் திருமூலர் ஆவார்.
  • சித்தர் நூல்களில் தலைசிறந்த நூல் திருமந்திரம் ஆகும். அதனை இயற்றியவர் திருமூலர் ஆவார்.
  • 'செத்தவர் தம்மை எழுப்பித் தருகின்ற சித்தர் பிறந்த தமிழ்நாடு' எனச் சித்தர்களின் பெருமையைப் பாரதியார் பாராட்டியுள்ளார்.

Additional Informationஆழ்வார்கள்:

  • கி.பி. 6 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைப் போற்றிப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர்.
  • ஆழ்வார்கள் பாடிய மொத்த பாடல்களைத் தொகுத்து நாலாயிரத் திவ்விய பிரபந்தம் என்று நாதமுனி பெயரிட்டுள்ளார்.
  • ஆழ்வார்கள் இயற்றிய நூல்கள் 24 ஆகும்.
  • ஆழ்வார்கள் பாடிய மொத்த பாடல்கள் எண்ணிக்கை 3776 ஆகும்.
ஆழ்வார்கள்இயற்றிய நூல்கள்
1.பொய்கை ஆழ்வார்முதல் திருவந்தாதி
2.பூதத்தாழ்வார்இரண்டாம் திருவந்தாதி
3.பேயாழ்வார்மூன்றாம் திருவந்தாதி
4.திருமழிசை ஆழவார்திருச்சந்த விருத்தம்
நான்முகன் திருவந்தாதி
5.மதுரகவி ஆழ்வார்கண்ணி நுண் சிறுத்தாம்பு
6.நம்மாழ்வார்திரு ஆசிரியம்
திருவாய் மொழி
திருவிருத்தம்
பெரிய திருவந்தாதி
7.குலசேகர ஆழ்வார்பெருமாள் திருமொழி
8.பெரியாழ்வார்பெரியாழ்வார் திருமொழி
திருப்பல்லாண்டு
9.ஆண்டாள்திருப்பாவை
நாச்சியார் திருமொழி
10.தொண்டரடிப் பொடி ஆழ்வார்திருமாலை
திருப்பள்ளியெழுச்சி
11.திருப்பாணாழ்வார்அமலனாதி பிரான்
12.திருமங்கை ஆழ்வார்பெரிய திருமொழி
திருக் குறுந்தாண்டகம்
திரு நெடுந்தாண்டகம்
திருவெழு கூற்றிருக்கை
சிறிய திருமடல்
பெரிய திருமடல்

நாயன்மார்கள்:

  • கி.பி. 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்கள் சிவபெருமானைப் போற்றிப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர்.
  • சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத்தொகையில் அறுபத்து இரண்டு நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார்.
  • அதன்பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்தி இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் சேர்த்து அறுபத்து மூவரின் வரலாற்றை 'திருத்தொண்டர் புராணம்' என்னும் பெரிய புராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
  • நாயன்மார்கள் பாடிய பாடல்கள் பன்னிரண்டு திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
  • திருமுறைகளைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
  • முதல் ஏழு திருமுறைகள் தேவாரம் எனப்படுகிறது.
  • திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோரைச் 'சை��சமய குரவர்கள்' என்பர்.
21

'உழவர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு

  1. ((a))

    தாலாட்டுப்பாட்டு

  2. ((b))

    கும்மிப் பாட்டு

  3. ((c))

    பள்ளுப்பாட்டு

  4. ((d))

    வில்லுப் பாட்டு

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

பள்ளுப்பாட்டு

சரியான பதில்: பள்ளுப்பாட்டு

Key Points

  • 'உழவர் பாட்டு' என்று அழைக்கப்படும் நாட்டுப்புறப்பாட்டு பள்ளுப்பாட்டு ஆகும்.

பள்ளு:

  • வயல்களில் உழவுத் தொழில் செய்யும் மக்களின் வாழ்க்கையைப் பாடும் இலக்கியம் பள்ளு இலக்கியம் ஆகும்.
  • பள்ளு 96 வகையான சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
  • இது உழத்திப் பாட்டு எனவும் அழைக்கப்படும்.
  • தொல்காப்பியம் குறிப்பிடும் புலன் என்னும் இலக்கிய வகையைச் சாரும்.
  • பள்ளு இலக்கியத்தின் முதல் நூலாக முக்கூடற்பள்ளு என்ற நூல் அமைந்துள்ளது.
  • பள்ளு நூல்கள்: ஞானப்பள்ளு, திருவாரூர்ப் பள்ளு, குருகூர்ப் பள்ளு, சிவசயிலப் பள்ளு, வைசியப்பள்ளு, வடகரைப் பள்ளு, திருமலை முருகன் பள்ளு, சீகாழிப் பள்ளு, செண்பகராமன் பள்ளு, தில்லைப் பள்ளு, வையாபுரிப் பள்ளு, கண்ணுடை அம்மை பள்ளு.

Additional Informationதிருமலை முருகன் பள்ளு:

  • முருகக்கடவுளைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு பாடபட்ட நூல் ஆகும்.
  • இந்நூலில் கலித்துறை, கலிப்பா, சிந்து ஆகிய பாவகைகள் கொண்டு பாடப்பட்டது.
  • இந்நூல் 'பள்ளிசை' என்றும் 'திருமலை அதிபர் பள்ளு' எனவும் வழங்கப்படுகிறது.
  • திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர் பெரியவன் கவிராயர்.
  • இவரின் காலம் 18 ஆம் நூற்றாண்டு ஆகும்.
22

'வரதன்' என்ற இயற்பெயரைக் கொண்டவர்

  1. ((a))

    நல்லாதனார்

  2. ((b))

    ஒட்டக்கூத்தர்

  3. ((c))

    காளமேகப் புலவர்

  4. ((d))

    குமரகுருபரர்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

காளமேகப் புலவர்

சரியான பதில்: காளமேகப் புலவர்

Key Pointsகாளமேகப் புலவர்:

  • இயற்பெயர் - வரதன்
  • பிறந்த ஊர் - நந்திகிராமம்
  • சமயம் - வைணவம்
  • சிறப்புப் பெயர்கள் - வசை கவி, ஆசு கவி
  • இயற்றிய நூல்கள் - திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம விளக்கம், சித்திர மடல்
  • மறைந்த இடம் - திருவானைக்கா
  • இவர் கார் மேகம் போல கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால் கார்மேகப் புலவர் என அழைக்கப்பெற்றார்.
  • இவரின் தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு எனும் நூலில் இடம் பெற்றுள்ளது.

Additional Informationஒட்டக்கூத்தர்:

  • இயற்பெயர் - கூத்தர்
  • சிறப்பு பெயர்கள் - கவிச்சக்கரவர்த்தி, கவிராட்சசன், காளக்கவி, சர்வஞ்சக்கவி
  • இயற்றிய நூல்கள் - மூவருலா, உத்தரகாண்டம், தக்கயாகப்பரணி, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், விக்கிரம சோழனுலா, இராசராச சோழனுலா, ஈட்டி எழுபது அரும்பைத் தொள்ளாயிரம், காங்கேயன் நாலாயிர கோவை

நல்லாதனார்:

  • இயற்பெயர்: ஆதனார்
  • ஊர்: திருநெல்வேலி மாவட்டம் திருத்து என்னும் ஊர்
  • காலம்: கி. பி. இரண்டாம் நூற்றாண்டு
  • சமயம்: வைணவ சமயம்
  • படைப்பு: திரிகடுகம்

குமரகுருபரர்:

  • ஊர் - தாமிரபரணி நதிக்கரையிலுள்ள திருவைகுண்டம் (தூத்துக்குடி)
  • காலம் - 17ஆம் நூற்றாண்டு
  • பெற்றோர் - சண்முக சிகாமணிக் கவிராயர், சிவகாம சுந்தரி
  • இயற்றிய நூல்கள் - முத்துக் குமாரசாமி பிள்ளைத்தமிழ், சகலகலாவல்லி மாலை, கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், நீதிநெறி விளக்கம், காசிக் கலம்பகம், மேகம் விடு தூது, திருவாரூர் நான்மணிமாலை, பண்டார மும்மணிக்கோவை.
  • இவர் 5 வயது வரை பேசாத குழந்தையாய் இருந்து பின்னர் திருச்செந்தூர் முருகப் பெருமான் திருவருளால் பேசும் திறன் பெற்றவர் ஆவார்.
  • இவர் காசியில் மடம் அமைத்து தமிழ் வளர்த்த முதல் தமிழர் ஆவார்.
  • இவருக்கு மீனாட்சி அம்மையே சிறுமியாக வந்து முத்து மணி மாலையை மதுரையில் பரிசாக வழங்கினார்.
  • இவர் சிற்றிலக்கிய வேந்தர் என்று அழைக்கப்படுபவர் ஆவார்.
  • இவரின் செய்யுட்களின் தனிச்சிறப்பு அவற்றின் இன்னோசை ஆகும்.
23

'மரமும் பழைய குடையும்' - ஆசிரியர் 

  1. ((a))

    பாரதிதாசன்

  2. ((b))

    அழகிய சொக்கநாதப் புலவர்

  3. ((c))

    காளமேகப்புலவர்

  4. ((d))

    புதுமைப்பித்தன்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

அழகிய சொக்கநாதப் புலவர்

சரியான பதில்: அழகிய சொக்கநாதப் புலவர்

Key Points

  • 'மரமும் பழைய குடையும்' என்னும் நூலின் ஆசிரியர் அழகிய சொக்கநாதப் புலவர் ஆவார்.

அழகிய சொக்கநாதப் புலவர்:

  • அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பிறந்தவர்.
  • இவரது காலம் கி.பி. 19ஆம் நூற்றாண்டு ஆகும்.
  • இவர் சிலேடை பாடுவதில் வல்லவர்.
  • காந்தியம்மைப் பிள்ளைத்தமிழ் பாடியதற்காக இராசவல்லிபுர வள்ளல் முத்துசாமி இவருக்கு வைரக்கடுக்கன் பரிசாக வழங்கினார்.
  • இயற்றிய நூல்கள்: காந்தியம்மை பிள்ளைத்தமிழ், ராசி கோமதி அம்மைபதிகம், முத்துசாமி பிள்ளை காதல் பிரபந்தம், காந்தியம்மை கும்மி, கோதை கும்மி.

Additional Informationபாரதிதாசன்:

  • இயற்பெயர்: கனகசுப்புரத்தினம்
  • தோற்றம்: 29 - 04 - 1891
  • மறைவு: 21 - 04 - 1964
  • பிறந்த ஊர்: புதுச்சேரி
  • சிறப்புப் பெயர்கள்: பாவேந்தர், புரட்சிக் கவிஞர், தமிழ்நாட்டு இரசூல் கம்சதேவ்.
  • இயற்றிய நூல்கள்: இசை அமுது, பாண்டியன் பரிச, எதிர்பாராத முத்தம், சேரதாண்டவம், அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, குறிஞ்சித்திட்டு, தமிழியக்கம், மணிமேகலை வெண்பா, இன்பத்தமிழ்.
  • இயற்றிய நாடகங்கள்: சௌமியன், நல்ல தீர்ப்பு, பிசிராந்தையார், சக்திமுற்றப் புலவர், அமைதி ஊமை.
  • பாரதிதாசனின் "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்குச் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.

காளமேகப்புலவர்:

  • இயற்பெயர்: வரதன்
  • இவர் கும்பகோணம் அருகிலுள்ள நந்திபுரத்தில் பிறந்தார்.
  • மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என்று அழைக்கப்பட்டார்.
  • திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
  • இவரது தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.
  • ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது இரட்டுறமொழிதல் ஆகும். இதனைச் 'சிலேடை' என்றும் கூறுவர்.
  • இவர் சிலேடை பாடுவதில் வல்லவர்.

புதுமைப்பித்தன்:

  • இயற்பெயர்: சொ. விருத்தாசலம்
  • பிறந்த ஊர்: திருப்பாதிரிப்புலியூர்​
  • இயற்றிய சிறுகதைகள் சில: கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், பொன்னகரம், காஞ்சனை, கயிற்றரவு, காலனும் கிழவியும்.
  • சிறப்புப் பெயர்கள்: சிறுகதை மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான்.
  • மணிக்கொடி என்னும் இலக்கிய இதழைத் தொடங்கியவர்.
24

'நீலப் பொய்கையின் மிதந்திடும் 

தங்கத் தோணிகள்' - இக்கூற்று யாருடையது?

  1. ((a))

    அர்ச்சுனன்

  2. ((b))

    தருமன்

  3. ((c))

    சகாதேவன்

  4. ((d))

    நகுலன்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((a))

அர்ச்சுனன்

சரியான பதில்: அர்ச்சுனன்

Key Points

  • 'நீலப் பொய்கையின் மிதந்திடும் 

தங்கத் தோணிகள்' - இக்கூற்று அர்ச்சுனன் கூறியது.

  • இப்பாடல் பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் இடம்பெற்றுள்ளது.
  • இவ்வரிகள் அர்ச்சுனன் அந்திவானத்தின் அழகுக் காட்சிகளைப்​ பாஞ்சாலியிடம் கூறியவை ஆகும்.

பாஞ்சாலி சபதம்:

  • வடமொழியில், வியாசர் இயற்றிய மகாபாரதக் கதையில் வரும் பாஞ்சாலி, துரியோதனன் சபையில் செய்த சூளுரையை மையமாகக் கொண்டு, பாரதியார் இக்குறுங்காவியத்தைப் படைத்துள்ளார்.
  • 'பாஞ்சாலி நம் பாரதத்தாய், துரியோதனக் கூட்டம் நம் நாட்டை அடிமைப்படுத்தியிருந்த வெள்ளையர், பாண்டவர்கள் அன்றைய பாரத மக்கள்' என்று, படிப்பவர் எண்ணுமாறு பாஞ்சாலிசபதம் பாடப்பெற்றுள்ளது.
  • பாஞ்சாலிசபதம், அழைப்புச் சருக்கம், சூதாட்டச் சருக்கம், அடிமைச் சருக்கம், துகிலுரிதற் சருக்கம், சபதச் சருக்கம் ஆகிய ஐந்து சருக்கங்களைக் கொண்டுள்ளது.
  • பாஞ்சாலி சபதம் முழுவதும் சிந்து என்ற பாவகையைச் சார்ந்தது.
  • இந்நூல் இரு பாகங்கள், 412 பாடல்கள் கொண்டது.

Additional Informationபாரதியார்:

  • இயற்பெயர்: சுப்பிரமணியம்
  • தோற்றம்: 11 - 12 - 1882
  • மறைவு: 11 - 09 - 1921
  • பிறந்த ஊர்: எட்டயபுரம்
  • சிறப்புப் பெயர்கள்: தேசியக்கவி, விடுதலைக்கவி, அமரக்கவி, முன்னறி புலவன், மகாகவி, பைந்தமிழ்த் தேர்ப்பாகன்.
  • இதழ்கள்: சக்கரவர்த்தினி, இந்தியா, விஜயா, கர்மயோகி, பாலபாரத்.
  • சிந்துக்குக் தந்தை, செந்தமிழ்தேனீ, புதிய அறம்பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன், நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா எனப் பாரதிதாசனால் பாராட்டப்பெற்றவர்.
  • "பாட்டுக்கொரு புலவன் பாரதி" எனக் கவிமணி பாராட்டியுள்ளார்.

பாரதியார் எழுதிய உரைநடை நூல்கள்:

  • ஞானரதம்
  • தராசு
  • சந்திரிகையின் கதை
  • மாதர்
  • கலைகள்
  • பதஞ்சலியோக சூத்திரம்
  • ஹிந்து தருமம்

பாரதியார் எழுதிய கவிதை நூல்கள்:

  • சுதேச கீதங்கள்
  • கண்ணன் பாட்டு
  • குயில் பாட்டு
  • பாஞ்சாலி சபதம்
  • பாப்பா பாட்டு
  • ஜன்மபூமி

பாரதியார் எழுதிய சிறுகதை நூல்கள்:

  • பூலோக ரம்பை
  • ஆறில் ஒரு பங்கு
  • ஸ்வர்ண குமாரி
  • சின்ன சங்கரன் கதை
  • பொன்வால் நரி
  • நவதந்திரக்கதைகள்
25

"உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்" என்று கூறியவர் யார்?

  1. ((a))

    மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்

  2. ((b))

    உ.வே. சாமிநாதனார்

  3. ((c))

    திரு.வி. கலியாண சுந்தரனார்

  4. ((d))

    ஆறுமுக நாவலர்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

திரு.வி. கலியாண சுந்தரனார்

சரியான பதில்: திரு.வி. கலியாண சுந்தரனார்

Key Points

  • "உலகம், உயிர், கடவுள் ஆகிய மூன்றையும் ஒருங்கே காட்டும் காவியம் தான் பெரியபுராணம்" என்று கூறியவர் திரு.வி. கலியாண சுந்தரனார் ஆவார்.
  • பெரியபுராணத்திற்குத் திரு. வி. கல்யாண சுந்தரனார் குறிப்புரை எழுதியுள்ளார்.

திரு.வி. கலியாண சுந்தரனார்:

  • பிறந்த தேதி: 1883 - ஆகஸ்ட் - 26
  • பிறந்த ஊர்: துள்ளம்
  • சிறப்புப் பெயர்: தமிழ்த்தென்றல்
  • நடத்திய  இதழ்கள்: தேசபக்தன், நவசக்தி
  • இயற்றிய நூல்கள்: தேசபக்தாமிர்தம், இந்தியாவும் விடுதலையும், தமிழ்ச்சோலை, உள்ளொளி, சைவத்திறவு, சைவத்தின் சமரசம், இளமை விருந்து.
  • இவர் தமிழ்நாட்டில் முதன் முதலாகத் தொழிற்சங்கத்தைத் தோற்றுவித்தார்.
  • இவரது அரசியல் குரு திலகர் ஆவார்.
  • "தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்த பெரும்பணிக்கு அடித்தளம் அமைத்தவர் ஆறுமுக நாவலர்சுற்றுச்சுவர் எழுப்பியவர் சி.வை.தாமோதரம் பிள்ளை, கூரை வேய்ந்தவர் உ.வே.சாமிநாதையர்" என்று திரு.வி.க கூறியுள்ளார்.

பெரியபுராணம்:

  • ஆசிரியர்: சேக்கிழார்
  • திருமுறை: 12ஆம் திருமுறை
  • காண்டங்கள்: 2
  • சருக்கங்கள்: 13
  • பாடல்கள்: 4286
  • சிறப்புப் பெயர்கள்: திருத்தொண்டர் புராணம், திருத்தொண்டர் மாக்கதை.
  • இது தமிழில் தோன்றிய இரண்டாவது தேசிய காப்பியம் ஆகும்.
  • இது சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பியத் தலைவராகக் கொண்டுள்ளது.
  • இது 63 தனியடியார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் வரலாற்றைக் கூறும் நூல் ஆகும்.
  • இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம் ஆகும்.

Additional Informationமகாவித்வான் மீனாட்சி சுந்தரனார்:

  • காலம்: 1815 - 1876
  • பிறந்த ஊர்: எண்ணெய்க்கிராமம்
  • பெற்றோர்: சிதம்பரம், அன்னத்தாச்சியார் ​
  • சிறப்புப் பெயர்: மகாவித்வான்
  • இயற்றிய நூல்கள்: சேக்கிழார் பிள்ளைத்தமிழ், திருநாகைக்காரோண புராணம், திருவாரூர்த் தியாகராசலீலை, திருவானைக்காத் திருவந்தாதி.
  • இவர் 'பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ' என்று சேக்கிழாரைப் பாராட்டியுள்ளார்.

உ.வே. சாமிநாதர்:

  • முழுப்பெயர்: உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன்
  • இயற்பெயர்: வேங்கடரத்தினம்
  • காலம்: 1855 - 1942
  • பிறந்த ஊர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்
  • சிறப்புப் பெயர்: தமிழ் தாத்தா
  • இவரின் ஆசிரியர் பெயர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார் ஆவார்**.**
  • இவர் பதிபித்த முதல் காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும்.
  • இவர் தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது 'என் சரிதம்' என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.
  • பதிப்பித்த நூல்கள்: எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, அந்தாதி, பரணி, உலா, கோவை, வெண்பா நூல்கள், இரட்டை மணிமாலை, புராணங்கள்.
  • உ.வே.சா. அவர்களின் பெயரால் 1942இல் நிறுவப்பட்ட டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் இன்றும் சென்னையில் உள்ள பெசண்ட் நகரில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

ஆறுமுக நாவலர்:

  • இயற்பெயர்: ஆறுமுகனார்.
  • பிறந்த ஊர்: நல்லூர் (யாழ்ப்பாணம்), இலங்கை.
  • இவரது மொழித்திறமையும் வாக்கு வன்மையையும் பொருள் விளக்கும் தன்மையையும் கண்டு திருவாவடுதுறை ஆதினம் இவருக்கு "நாவலர்" என்னும் பட்டத்தைச் சூட்டிச் சிறப்பித்தார்.
  • இவரைப் 'புதிய தமிழ் உரைநடையின் தந்தை' எனப் மு.வரதராசனார் கூறியுள்ளார்.
  • இவரை "வசன நடை கைவந்த வல்லாளர்" எனப் பரிதிமார் கலைஞர் பாராட்டியுள்ளார்.
  • ஆறுமுக நாவலரை 'செந்தமிழைப் பேணி வளர்த்த பெரும்புலவன்' என கவிமணி பாராட்டியுள்ளார்.
  • இவர் சிதம்பரத்தில் 1864 ஆம் ஆண்டு சைவ வித்தியாசாலையை நிறுவினார்.
  • இவர் சென்னையில் அச்சுக்கூடம் நிறுவி, பாரதம், பெரியபுராணம், கந்தபுராணம், திருக்குறள் பரிமேலழகர் உரை போன்ற இலக்கிய நூல்களையும், இலக்கண வினாவிடை, இலக்கண சுருக்கம், நன்னூல் விருத்தியுரை, நன்னூல் காண்டிகையுரை, இலக்கணக்கொத்து, இலக்கண சூறாவளி முதலிய இலக்கண நூல்களையும் அச்சுக்கூடத்தின் வாயிலாகப் பதிப்பித்து வெளியிட்டார்.
26

சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.

இளங்கோவடிகள்

(a) சேர மரபைச் சார்ந்தவர்

(b) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்

(c) "அடிகள் நீரே அருள்க" என்ற கூற்றுக்குரியவர்

(d) "நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்" என்று கூறியவர்

  1. ((a))

    அனைத்தும் சரி 

  2. ((b))

    (a), (b) சரி 

  3. ((c))

    (a), (c), (d) சரி

  4. ((d))

    அனைத்தும் தவறு

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((a))

அனைத்தும் சரி 

சரியான பதில்: அனைத்தும் சரி 

Key Points

இளங்கோவடிகள்:

  • காலம்: இரண்டாம் நூற்றாண்டு
  • மரபு: சேரமரபு
  • இவர் 'தான் செங்குட்டுவன் தம்பி' என்பதைக் சிலப்பதிகாரதின் 'வரந்தருகாதையில்' குறிப்பிட்டுள்ளார்.
  • இளங்கோவடிகளையும், சிலப்பதிகாரத்தையும் 'சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்று பாரதியார் புகழ்ந்துள்ளார்.
  • ‘அடிகள் நீரே அருளுக’ என்று இவரிடம் சீத்தலைச்சாத்தனார் வேண்டிக் கொண்டார். ஆகையால், 'நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள்' எனக்கூறி இளங்கோவடிகள் 'சிலப்பதிகாரத்தை' இயற்றினார்.

Additional Information

சிலப்பதிகாரம்:

  • இயற்றியவர்: இளங்கோவடிகள்
  • ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றாகும்.
  • சிறப்பு பெயர்கள்: முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், புரட்சிக்க காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், பொதுமைக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம்.
  • காண்டங்கள்: 3 (புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம்).
  • காதைகள்: 30.
  • முக்கிய பாத்திரங்கள்: கோவலன், கண்ணகி, மாதவி.
  • சிலப்பதிகாரத்துக்கும் மணிமேகலைக்கும் தொடர்புடையதால் இரட்டைக் காப்பியம் என அழைக்கப்படுகின்றது.
  • புகார்க்காண்டம் (சோழர்), மதுரைக்காண்டம் (பாண்டியர்) , வஞ்சிக்காண்டம் (சேரர்) என மூவேந்தர்களை பாடியதால் மூவேந்தர் காப்பியம் எனப்படுகின்றது.
  • சிலப்பதிகாரப் பாடல்கள் உரைநடை பாணியில் அமைந்திருப்பதால் உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள் (உரைப்பாட்டு மடை) என அழைக்கப்படுகின்றது.
27

கூற்று 1 : சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுகின்றன.

கூற்று 2 : சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரண்டுமே 30 காதைகளைக் கொண்டுள்ளன.

  1. ((a))

    கூற்று 1 மட்டும் சரி

  2. ((b))

    கூற்று 2 மட்டும் சரி 

  3. ((c))

    கூற்று இரண்டும் சரி 

  4. ((d))

    கூற்று இரண்டும் தவறு

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

கூற்று இரண்டும் சரி 

சரியான பதில்: கூற்று இரண்டும் சரி 

Key Points

சிலப்பதிகாரம்:

  • இயற்றியவர்: இளங்கோவடிகள்
  • ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றாகும்.
  • சிறப்பு பெயர்கள்: முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், புரட்சிக்க காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், பொதுமைக் காப்பியம், வரலாற்றுக் காப்பியம்.
  • காண்டங்கள்: 3 (புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம்).
  • காதைகள்: 30.
  • முக்கிய பாத்திரங்கள்: கோவலன், கண்ணகி, மாதவி.
  • சிலப்பதிகாரத்துக்கும் மணிமேகலைக்கும் தொடர்புடையதால் இரட்டைக் காப்பியம் என அழைக்கப்படுகின்றது.
  • புகார்க்காண்டம் (சோழர்), மதுரைக்காண்டம் (பாண்டியர்) , வஞ்சிக்காண்டம் (சேரர்) என மூவேந்தர்களை பாடியதால் மூவேந்தர் காப்பியம் எனப்படுகின்றது.
  • சிலப்பதிகாரப் பாடல்கள் உரைநடை பாணியில் அமைந்திருப்பதால் உரையிடையிட்ட பாட்டுடைச்செய்யுள் (உரைப்பாட்டு மடை) என அழைக்கப்படுகின்றது.

மணிமேகலை:

  • ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றாகும்.
  • இயற்றியவர்: சீத்தலைச் சாத்தனார்
  • சிறப்புப் பெயர்: மணிமேகலைத் துறவு (துறவு வாழ்க்கையை பற்றி பேச���வதால் இப்பெயர் பெற்றது).
  • சமயச் சார்பு : பெளத்தம்.
  • சிலப்பதிகாரத்துக்கும் மணிமேகலைக்கும் தொடர்புடையதால் இரட்டைக் காப்பியம் என அழைக்கப்படுகின்றது.
  • காதைகள்: 30.

Additional Informationசீத்தலைச் சாத்தனார்:

  • இளங்கோவடிகள், “தண்டமிழ் ஆசான், சாத்தன் நன்னூற்புலவன்” என்று சீத்தலைச் சாத்தனாரைப் பாராட்டியுள்ளார்.
  • இயற்பெயர்: சாத்தன்
  • கி. பி. 2 ஆம் நூற்றாண்டு திருச்சிராப்பள்ளியைச் சார்ந்த சீத்தலை என்னும் ஊரில் பிறந்தார்.
  • இவர் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்.
  • இளங்கோவடிகளும், இவரும் சமகாலத்தவர் ஆவார்.
  • சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை என்னும் நூலை இயற்றியுள்ளார்.
  • இவர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், காப்பிய புலவர் என அழைக்கப்படுகிறார்.

இளங்கோவடிகள்:

  • காலம்: இரண்டாம் நூற்றாண்டு
  • மரபு: சேரமரபு
  • இவர் 'தான் செங்குட்டுவன் தம்பி' என்பதைக் சிலப்பதிகாரதின் 'வரந்தருகாதையில்' குறிப்பிட்டுள்ளார்.
  • இளங்கோவடிகளையும், சிலப்பதிகாரத்தையும் 'சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்’ என்று பாரதியார் புகழ்ந்துள்ளார்.
  • ‘அடிகள் நீரே அருளுக’ என்று இவரிடம் சீத்தலைச்சாத்தனார் வேண்டிக் கொண்டார். ஆகையால், 'நாட்டுதும் யாமோர் பாட்டுடைச்செய்யுள்' எனக்கூறி இளங்கோவடிகள் 'சிலப்பதிகாரத்தை' இயற்றினார்.
28

"வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்" - திருக்குறள் உணர்த்தும் கருத்து.

  1. ((a))

    ஏற்றுமதி

  2. ((b))

    ஏமாற்றுதல்

  3. ((c))

    நேர்மை

  4. ((d))

    முயற்சியின்மை

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

நேர்மை

சரியான பதில்: நேர்மை

Key Points

  • "வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோல் செயின்" - திருக்குறள் உணர்த்தும் கருத்து நேர்மை ஆகும்.

  • இக்குறள் நடுவுநிலைமை என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது.

குறளின் பொருள்:

  • பிறர் பொருளையும் தமது பொருள் போலப் பேணிச் செய்தால், வாணிகம் செய்வார்க்கு நடுநிலையான வாணிகப் பெருக்கம் உண்டாகும்.

Additional Informationதிருக்குறள���:

  • ஆசிரியர்: திருவள்ளுவர்
  • பாவகை: குறள் வெண்பா
  • அதிகாரம்: 133
  • குறள்கள்: 1330
  • பால்கள்: 3
  • இயல்கள்: 9
  • சிறப்புப் பெயர்கள்: பொதுமறை, தமிழ் மறை, உலகப்பொதுமறை, முப்பால் நூல், உத்தரவேதம், தெய்வ நூல், பொய்யா மொழி, வாயுறை வாழ்த்து, திருவள்ளுவ பயன், பொருளுறை, முதுமொழி, திருவள்ளுவம், தமிழர் திருமறை, தமிழ் மாதின் இனிய உயர்நிலை, அறவிலக்கியம்.
  • திருவள்ளுவர் காலம்: கி. மு. 31ஆம் நூற்றாண்டு.
  • இந்த ஆண்டை தொடக்கமாக கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
  • இது 3 பால்களைக் கொண்டுள்ளது. அவை:
  • அறத்துப்பால் - 38 அதிகாரம்
  • பொருட்பால் - 70 அதிகாரம்
  • காமத்துப்பால் - 25 அதிகாரம்
  • பொருட்பால் 3 இயல்களைக் கொண்டுள்ளது. அவை:
  • அரசியல் - 25 அதிகாரம்
  • அங்கவியல் - 32 அதிகாரம்
  • ஒழிபியல் - 13 அதிகாரம்
  • அறத்துப்பால் 4 இயல்களைக் கொண்டுள்ளது. அவை:
  • பாயிறவியல் - 4 அதிகாரம்
  • இல்லறவியல் - 20 அதிகாரம்
  • துறவறவியல் - 13 அதிகாரம்
  • ஊழியல் - 1 அதிகாரம்
  • காமத்துப்பால் 2 இயல்களைக் கொண்டுள்ளது. அவை:
  • களவியல் - 7 அதிகாரம்
  • கற்பியல் - 18 அதிகாரம்
29

கூற்று 1 : ஏரெழுபது ‌‍‍பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று

கூற்று 2 : ஏரெழுபதைப் பாடியவர் கம்பர்

  1. ((a))

    கூற்று 1 மட்டும் சரி 

  2. ((b))

    கூற்று 2 மட்டும் சரி

  3. ((c))

    கூற்று 1ம் கூற்று 2ம் சரி 

  4. ((d))

    கூற்று 1ம் கூற்று 2ம் தவறு

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

கூற்று 2 மட்டும் சரி

சரியான பதில்: கூற்று 2 மட்டும் சரி

Key Points

  • ஏரெழுபதைப் பாடியவர் கம்பர் ஆவார். அதனால் கூற்று 2 மட்டும் சரி ஆகும்.
  • கம்பர் உழவுத் தொழிலையும் உழவரையும் பாராட்டி எழுதிய நூல்கள் ஏர் எழுபது, திருக்கை வழக்கம் ஆகும்.

கம்பர்:

  • காலம்: கி.பி. 12ஆம் நூற்றாண்டு
  • சமயம்: வைணவம்
  • பிறந்த ஊர்: சோழ நாட்டு தேரழுந்தூர், நாகை மாவட்டம்
  • சிறப்புப் பெயர்கள்: கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியவன் கம்பன், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தம் என்னும் ஒண்பாவில் உயர் கம்பன், கவிப்பேரரசர், கம்பநாடன், கம்பநாட்டாழ்வான், கவி கோமான், கம்ப நாடுடைய வள்ளல்.
  • திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதிரிக்கப் பெற்றவர்.
  • "அம் புவியில் மக்கள் அமுதம் அருந்த வைத்த கம்பர் கவியே கவி" என கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
  • "தமிழ்மொழி தனக்கு ஒரு தவச்சிறப்பைத் தந்தது கம்பரின் கவிச் சிறப்பே" என நாமக்கல் கவிஞர் கூறியுள்ளார்.
  • இயற்றிய நூல்கள்:
  • கம்பராமாயணம்
  • சடகோபர் அந்தாதி
  • ஏரெழுபது
  • சரஸ்வதி அந்தாதி
  • திருக்கை வழக்கம்
  • **சிலையெழுபது.**​

Additional Informationபதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்:

  • நாலடியார்
  • நான்மணிக்கடிகை
  • இன்னா நாற்பது
  • இனியவை நாற்பது
  • திரிகடுகம்
  • ஆசாரக்கோவை
  • பழமொழி நானூறு
  • சிறுபஞ்சமூலம்
  • ஏலாதி
  • முதுமொழிக்காஞ்சி
  • திருக்குறள்
  • ஐந்திணை ஐம்பது
  • ஐந்திணை எழுபது
  • திணைமொழி ஐம்பது
  • திணைமாலை நூற்றைம்பது
  • கார் நாற்பது
  • கைந்நிலை
  • களவழி நாற்பது
30

'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்' என்று புகழ்ந்து கூறியவர் யார்?

  1. ((a))

    வாணிதாசன்

  2. ((b))

    பாரதிதாசன்

  3. ((c))

    சுரதா

  4. ((d))

    பாரதியார்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((d))

பாரதியார்

சரியான பதில்: பாரதியார்

Key Points

  • 'யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்' என்று புகழ்ந்து கூறியவர் பாரதியார் ஆவார்.

கம்பர்:

  • இயற்பெயர் - கம்பர்
  • ஊர் - தேரழுந்தூர், நாகை மாவட்டம்
  • சிறப்புப் பெயர்கள் - கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியவன் கம்பன், கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும், விருத்தம் என்னும் ஒண்பாவில் உயர் கம்பன், கவிப்பேரரசர், கம்பநாடன், கம்பநாட்டாழ்வார், கவிக்கோமான், கம்ப நாடுடைய வள்ளல்
  • இயற்றிய நூல்கள் - கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம், சடகோபரந்தாதி, சிலையெழுபது, கம்பர் மகன் அம்பிகாபதி

Additional Informationபாரதியார்:

  • ​ஊர்: எட்டயபுரம்
  • பிறப்பு: 11 திசம்பர் 1882
  • இறப்பு: 11 செப்டம்பர் 1921
  • பாரதியார் நடத்திய இதழ்கள்: சூரியோதயம், இந்தியா, விஜயா, கர்மயோகி.
  • இவரின் கூற்றுகள்:
  • நாடும் மொழியும் நமதிரு கண்கள்,
  • யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல் இனிதாவது எங்கும் காணொம்,
  • ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில்.
  • சிறப்புத் தொடர்கள்: 
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி (கவிமணியின் கூற்று),
  • சென்னையின் தமிழ்க் கவிஞன் (ஆங்கில பத்திரிகையாளர் நெவின்சனின் கூற்று).

சுரதா:

  • இயற்பெயர்: இராசகோபாலன்
  • சுரதா பெயர் காரணம்:
  • பாரதிதாசனின் மீது கொண்ட பற்றினால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
  • சுப்புரத்தினதாசனின் சுருக்கமே சுரதா ஆகும்.
  • படைப்புகள்: தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்
  • விருதுகள்: தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது.
  • சுரதா நடத்திய இலக்கிய ஏடுகள்: இலக்கியம், விண்மீன்,ஊர்வலம்

பாரதிதாசன்:

  • இவர் எழுதிய 'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே' எனத்தொடங்கிடும் பாடலானது புதுவை அரசின் தமிழ்தாய் வாழ்த்தாகும்.​
  • இவர் பிரெஞ்சு மொழியிலிருந்து தொழிலாளர் சட்டத்தைத் தமிழ் வடிவில் மாற்றினார்.
  • இவர் நடத்திய இலக்கிய இதழ் 'குயில்' ஆகும்.​
  • படைப்புகள்:
  • பாண்டியன் பரிசு,
  • இசையமுது,
  • கண்ணகி புரட்சிக் காப்பியம்,
  • பிசிராந்தையார்,
  • தமிழியக்கம்.

வாணிதாசன்:

  • இயற்பெயர்: அரங்கசாமி (எத்திராசலு)
  • இவர் 'பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர்' எனக் கூறப்படுகிறது.
  • இவரைத் 'தமிழ்நாட்டுத் தாகூர்' என மயிலை சிவமுத்துப் புகழ்ந்துள்ளார்.
  • சிறப்புப் பெயர்கள்: கவிஞரேறு, பாவலர்மணி, தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்.
  • இவர் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லவர்.
  • காப்பியங்கள்: தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம் (51 இசப்பாடல்களின் தொகுப்பு),
  • நூல்கள்:
  • எழிலோவியம்,
  • தீர்த்த யாத்திரை,
  • இன்ப இலக்கியம்,
  • பொங்கல் பரிசு,
  • இரவு வரவில்லை
  • சிரித்த நுணா,
  • குழந்தை இலக்கியம்.
31

'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல்

  1. ((a))

    ஆத்திச்சூடி

  2. ((b))

    கொன்றைவேந்தன் 

  3. ((c))

    நல்வழி 

  4. ((d))

    மூதுரை

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((d))

மூதுரை

சரியான பதில்: மூதுரை

Key Points

  • 'மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன்' - இப்பாடல் வரிகள் இடம்பெற்ற நூல் மூதுரை ஆகும்.

பாடலின் பொருள்: 

  • மன்மைனயும் குற்றம் இல்லாமல் கற்றவரையும் ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தால் மன்னனைவிடக் கற்றவரே சிறந்தவர் ஆவார்.

மூதுரை:

  • மூதுரை என்னும் சொல்லுக்கு மூத்தோர் கூறும் அறிவுரை என்பது பொருள்.
  • இந்நூலில் முப்பத்தொரு பாடல்கள் உள்ளன.
  • இந்நூல் நீதிநூல்களில் ஒன்று ஆகும்.
  • இந்நூலின் ஆசிரியர் ஒளவையார் ஆவார்.
  • இந்நூல் வாக்குண்டாம் என்றும் அழைக்கப்படுகிறது.​

Additional Informationஆத்திச்சூடி:

  • ஆத்திச்சூடி என்ற நீதிநூலை இயற்றியவர் ஒளவையார் ஆவார்.
  • இந்நூலில் 109 பாடல்கள் உள்ளன.
  • ஆத்திச்சூடி பன்னிரெண்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட நூலாகும்.
  • ஆத்திச்சூடி உயிர் வருக்கம், உயிர்மெய் வருக்கம், ககர வருக்கம், சகர வருக்கம், தகர வருக்கம், நகர வருக்கம், பகர வருக்கம், மகர வருக்கம், வகர வருக்கம் எனப் பிரித்து தொகுக்கப்பட்டுள்ளது.

நல்வழி:

  • இந்நூலை இயற்றியவர் ஒளவையார் ஆவார்.
  • நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல நெறிகளைக் கூறுவது நல்வழி நூல் ஆகும்.
  • இந்நூலில் கடவுள் வாழ்த்தோடு மொத்தம் 41 வெண்பாக்கள் அமைந்துள்ளன.

கொன்றைவேந்தன்:

  • கொன்றை என்பது ஒரு மரம். அதில் மலரும் மலர் கொன்றை மலர் எனப்படும்.
  • இந்நூல் முருகனைப் போற்றி பாடப்பட்டுள்ளது.
  • ஆசிரியர்: ஒளவையார்
  • இந்நூலில் மொத்தம் 91 பாடல்கள் உள்ளன.
32

பொருத்துக.

(a)மதியாதார் முற்றம்1.கூடுவது கோடிபெறும்
(b)உபசரிக்காதார் மனையில்2.மிதியாமை கோடிபெறும்
(c)குடிபிறந்தார் தம்மோடு3.சொன்ன சொல் தவறாமை கோடிபெறும்
(d)கோடானு கோடி கொடுப்பினும்4.உண்ணாமை கோடிபெறும்
  1. ((a))

    (a) - (3), (b) - (4), (c) - (2), (d) - (1)

  2. ((b))

    (a) - (2), (b) - (4), (c) - (1), (d) - (3)

  3. ((c))

    (a) - (2), (b) - (3), (c) - (1), (d) - (4)

  4. ((d))

    (a) - (1), (b) - (2), (c) - (3), (d) - (4)

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

(a) - (2), (b) - (4), (c) - (1), (d) - (3)

சரியான பதில்: (a) - (2), (b) - (4), (c) - (1), (d) - (3)

Key Points

(a)மதியாதார் முற்றம்மிதியாமை கோடிபெறும்
(b)உபசரிக்காதார் மனையில்உண்ணாமை கோடிபெறும்
(c)குடிபிறந்தார் தம்மோடுகூடுவது கோடிபெறும்
(d)கோடானு கோடி கொடுப்பினும்சொன்ன சொல் தவறாமை கோடிபெறும்

நாலு கோடி பாடல்கள்:

  • "மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று

மிதியாமை கோடி பெறும்

உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்

உண்ணாமை கோடி பெறும்

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு

கூடுதல் கோடி பெறும்

கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்

கோடாமை கோடி பெறும்".

  • ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களைப் பாட வேண்டும் என்ற சோழ மன்னனின் ஆணைக்கிணங்க ஒளவையார் இப்பாடலை பாடினார் என்பர்.

Additional Informationசங்ககால ஒளவையார்:

  • இவர் அதியமான் நெடுமானஞ்சியின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் ஆவார்.
  • இவர் சங்க கால பெண் புலவர்களில் அதிக பாடல்களைப் பாடிய சிறந்த புலவர் ஆவார்.
  • இவர் அரிய நெல்லிக்கனியை அதியமானிடம் இருந்து பெற்றார் என்ற செய்தியை புறநானூற்று பாடல்கள் மூலம் அறியலாம்.
  • இவர் நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ அவலாகு ஒன்றோ மிசையாகு ஒன்றோ என்ற புறநானூற்றுப் பாடலை இயற்றியுள்ளார்.
  • இவர் புறநானூற்றில் 33 பாடல்கள் அகநானூற்றில் 4 பாடல்கள் குறுந்தொகையில் 15 பாடல்கள் திருவள்ளுவமாலையில் 7 பாடல்கள் வீதம் 59 பாடல்களைப் பாடியுள்ளார்.

பிற்கால ஒளவையார்:

  • பிற்கால ஔவையார் 12ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆவார்.
  • இயற்றிய நூல்கள்: 
  • நீதிநூல்கள் - ஆத்திசூடி, நல்வழி, கொன்றை வேந்தன், மூதுரை
  • சமய நூல்கள் - விநாயகர் அகவல், ஔவைகுறள்
  • சிற்றிலக்கியம் -  பந்தனந்தாதி
33

தேசிய நூலக நாளைத் தேர்வு செய்க.

  1. ((a))

    ஆகஸ்டு 12 

  2. ((b))

    ஆகஸ்டு 19

  3. ((c))

    ஆகஸ்டு 1

  4. ((d))

    டிசம்பர் 15

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((a))

ஆகஸ்டு 12 

சரியான பதில்: ஆகஸ்டு 12

Key Points

  • ஆகஸ்டு 12 நாள் தேசிய நூலக நாள் ஆகும்.
  • சீர்காழி இரா. அரங்கநாதன் அவர்களின் பிறந்த நாள் தேசிய நூலக நாளாகக் கொண்டாடப்படுகிறது.

சி. இரா. அரங்கநாதன்:

  • முழுப்பெயர்: சீர்காழி இராமாமிருதம் அரங்கநாதன்.
  • பிறந்த ஊர்: சீர்காழி.
  • "இந்திய நூலகத் தந்தை" எனப் போற்றப்படுபவர்.
  • இந்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
  • நூலகவியலின் உயர்பட்டங்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட “இந்தியலகவியல் பள்ளியில்” பணியாற்றியவர்.
  • இவர் நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தார். அவை,
  • நூல்கள் பயன்பாட்டுக்கானவை.
  • ஒவ்வொரு வாசகருக்கும் அவரது நூல்.
  • ஒவ்வொரு நூலுக்கும் அதன் வாசகர்.
  • வாசகருடைய நேரத்தைச் சேமிக்கவேண்டும்.
  • நூலகம் ஒரு வளரும் உயிரினம்.

Additional Information

  • ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நூலகம் ஆகும்.
  • உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் கன்னிமரா நூலகம் ஆகும். இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது.
  • இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது, திருவனந்தபுரம் நடுவண் நூலகம் ஆகும்.
  • கொல்கத்தாவில் 1836 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1953 இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தேசிய நூலகமே இந்தியாவின் மிகப் பெரிய நூலகமாகும்.
  • உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமேரிக்காவிலுள்ள ���ைப்ரரி ஆப் காங்கிரஸ்.
  • "வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்படவேண்டும்" - அறிஞர் அண்ணா.
  • "உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே" - கதே.
34

இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு          நூலாகும்.

  1. ((a))

    இரட்டைமணிமாலை 

  2. ((b))

    மும்மணிக்கோவை 

  3. ((c))

    தெய்வமணிமாலை

  4. ((d))

    மனுமுறைகண்டவாசகம்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

தெய்வமணிமாலை

சரியான பதில்: ​தெய்வமணிமாலை

Key Points

  • இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு தெய்வமணிமாலை நூலாகும்.
  • திருவருட்பாவில் 5 ஆம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது.
  • தெய்வமணிமாலை பாடலில் பயின்று வரும் பாவகை பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் ஆகும்.

இராமலிங்க அடிகள்:

  • பிறந்த ஊர்: மருதூர்
  • சிறப்புப் பெயர்கள்: திருவருட்பிரகாச வள்ளலார், புதுநெறி கண்ட புலவர், ஓதாது உணர்ந்த அருட்புலவர்.
  • இவர் சத்திய ஞான சபை, சன்மார்க்க சங்கம், சத்திய தருமசாலை முதலிய��வற்றை நிறுவியவர்.
  • 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்றுப் பாடியவர்.
  • இயற்றிய நூல்கள்: திருவருட்பா, சிவநேச வெண்பா, நெஞ்சறிவுறுத்தல், மகாதேவமாலை, உண்மை நெறி, மனுநீதிச்சோழன் புலம்பல்.
  • பதிப்பித்த நூல்கள்: ஒழிவில் ஒடுக்கம், தொண்டை மண்டல சதகம், சின்மயா தீபிகை.
  • 'மனுமுறை கண்ட வாசகம்', 'ஜீவகாருண்ய ஒழுக்கம்' ஆகியவை இவருடைய உரைநடை நூல்கள் ஆகும்.
  • இவரின் திருவருட்பா ஆறு திருமுறைகளாகக் பகுக்கப்பட்டுள்ளது.
  • இவருக்குத் 'திருவருட்பிரகாச வள்ளலார்' எனப் பெயரிட்டவர் தொழுவூர் வேலாயுத முதலியார் ஆவார்.

Additional Informationஇரட்டைமணிமாலை:

  • இரட்டை மணிமாலை என்பது கட்டளைக் கலித்துறையும் வெண்பாவும் அடுத்தடுத்து அமைய 20 செய்யுள்களால் அந்தாதித்தொடை அமையப் பாடப்படுவது ஆகும்.
  • இரட்டைமணிமாலை 96 சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
  • காரைக்கால் அம்மையார் பாடிய திருவிரட்டை மணிமாலை இவ்வகையில் அமைந்த முதல் நூலாகும்.
  • திருவிரட்டை மணிமாலை ‘ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி’ என்று சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார்.

மும்மணிக்கோவை:

  • மும்மணிக்கோவை 96 சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
  • ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா ஆகிய மூவகைப்பாக்கள் மாறி மாறி வரும்படி பாடப்பட்டுள்ள 30 பாடல்களைக் கொண்டது.

மும்மணிக்கோவை நூல்கள்:

  • திருவாரூர் மும்மணிக்கோவை , திருவலஞ்சுழி மும்மணிக்கோவை , சிவபெருமான் திருமும்மணிக்கோவை ,மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, திருஞான சம்பந்தர் மும்மணிக்கோவை.

மனுமுறைகண்ட வாசகம்:

  • மனுமுறைகண்ட வாசகம் என்பது வள்ளலார் இயற்றிய நூலாகும்.
  • மனுநீதிச் சோழன் நீதி கேட்டு வந்த பசுவிற்காக தன் புதல்வனான வீதிவிடங்கனை தேர்க்காலில் ஏற்றி, அக்கன்று போல் மாய்த்துக் கொல்ல ஆணைபிறப்பித்தலும், சிவனருளால் வீதிவிடங்கன் உயிர்ப்பிக்கப்பட்டதையும் கதையாகக் கூறும் நூலாகும்.
35

'ஞானபச்சிலை' என்று வள்ளலார் கூறும் மூலிகை எது?

  1. ((a))

    சிங்கவல்லி 

  2. ((b))

    கீழாநெல்லி 

  3. ((c))

    குப்பைமேனி

  4. ((d))

    வல்லாரை 

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((a))

சிங்கவல்லி 

சரியான பதில்: சிங்கவல்லி

Key Points

  • 'ஞானபச்சிலை' என்று வள்ளலார் கூறும் மூலிகை சிங்கவல்லி ஆகும்.

தூதுவளையின் பயன்கள்:

  • இது செடி வகை இல்லை, இது கொடி வகையைச் சேர்ந்தது.
  • இக்கொடியில் கொக்கிபோன்ற சிறு முள்கள் உண்டு.
  • இது தூதுளை, சிங்கவல்லி என வேறுபெயர்களிலும் வழங்கப்படும்.
  • இவ்விலை குரல்வளத்தை மேம்படுத்தும், வாழ்நாளை நீட்டிக்கும்.

Additional Informationகீழாநெல்லியின் பயன்கள்: 

  • இதனை கீழ்க்காய்நெல்லி, கீழ்வாய்நெல்லி என்றும் கூறுவர்.
  • மஞ்சட்காமாலைக்கு மருந்தாகப் பயன்படுகிறது.
  • இதனை கற்கண்டுடன் சேர்த்து உண்பதால் சிறுநீர்த் தொடர்பான நோய்கள் நீங்கும்.​

குப்பைமேனியின் பயன்கள்:

  • குப்பைமேனி, நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்தாக விளங்கும் மூலிகைச் செடியாகும்.
  • பயன்கள்: படுக்கைப் புண், சொறி, சிரங்கு நீங்கும்.
  • 'மேனி துலங்க குப்பைமேனி' என்பது பழமொழி.

வல்லாரை:

  • வல்லாரை நினைவாற்றலை பெருக்க உதவும்.
36

'முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை' என்று கூறும் நூல்

  1. ((a))

    தொல்காப்பியம் 

  2. ((b))

    மதுரைக்காஞ்சி

  3. ((c))

    பட்டினப்பாலை 

  4. ((d))

    பதிற்றுப்பத்து

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((a))

தொல்காப்பியம் 

சரியான பதில்: தொல்காப்பியம் 

Key Points

  • 'முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை' என்று கூறும் நூல் தொல்காப்பியம் ஆகும்.
  • முந்நீர் என்னும் சொல்லின் பொருள் கடல் என்பதாகும்.
  • தொல்காப்பியரின் காலத்திற்கு முன்பிருந்தே கடல் பயணம் தமிழர்களால் மேற்கொள்ளப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது.

தொல்காப்பியம்:

  • காலத்தால் முந்திய இலக்கண நூல் தொல்காப்பியம்.
  • ஆசிரியர் - தொல்காப்பியர்.
  • அதிகாரம்: 3 (எழுத்து, சொல், பொருள்).
  • இயல்: 27(எழுத்து - 9, சொல் - 9, பொருள் - 9).
  • உரையாசிரியர்கள்: நச்சினார்க்கினியர், இளம்பூரணர், கல்லாடனார், சேனாவரையர், தெய்வச்சிலையார், பேராசிரியர்.

Additional Information

மதுரைக் காஞ்சி :

  • ​ஆசிரியர்: மாங்குடி மருதனார்
  • தொகுப்பு: பத்துப்பாட்டு
  • ஐவகை நிலங்களப் பற்றியும், மதுரையின் அழகையும், வளத்தையும் பற்றிக் கூறுகிறது.
  • 'பெருகு வளமதுரைக்காஞ்சி, கூடற்றமிழ், காஞ்சிபாட்டு' முதலியன இப்பாடலின் வேறுபெயர்கள் ஆகும்.

பதிற்றுப்பத்து:

  • சேர அரசர்களைப் பற்றி மட்டுமே பாடும் நூல்.
  • இது 10 புலவர்களால் பத்து சேர அரசர்களைப் பற்றி தலா பத்து பாடல்கள் வீதம் 100 பாடல்கள் (கிடைத்தது: 80) பாடப்பட்டவை ஆகும்.
  • இது ஆசிரியப்பாவால் ஆனது.
  • அடியெல்லை: 8 - 57
  • தொகுதி: எட்டுத்தொகை
  • இதனைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.
  • இதனை முதலில் பதிப்பித்தவர் உ. வே சாமிநாதையர், முதலில் உரை எழுதியவர் துரைசாமிப்பிள்ளை ஆவார்.

பட்டினப்பாலை:

  • பட்டினப்பாலை இயற்றியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஆவார்.
  • கரிகால் சோழனுடைய தலைநகரமாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருஞ்சிறப்பைச் சொல்வதே பட்டினப்பாலை ஆகும்.
  • இதில் 301 அடிகள் உள்ளன.
  • பாவகை: ஆசிரியப்பா
  • இந்நூல் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
  • வேறு பெயர்கள்:
  • வஞ்சி நெடும் பாட்டு
  • பாலைபாட்டு
37

பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றிக் கூறும் நூல் 

  1. ((a))

    பட்டினப்பாலை

  2. ((b))

    தொல்காப்பியம்

  3. ((c))

    குறிஞ்சிப்பாட்டு

  4. ((d))

    திருக்குறள் 

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((a))

பட்டினப்பாலை

சரியான பதில்: பட்டினப்பாலை

Key Points

  • பண்டைக்காலத்துத் துறைமுக நகரங்கள் பற்றிக் கூறும் நூல் பட்டினப்பாலை ஆகும்.

பட்டினப்பாலை:

  • பாடிய புலவர்: கடியலூர் உருத்திரங்கண்ணனார்
  • பாட்டுடைத் தலைவன்: சோழன் கரிகாலன்
  • பட்டினப்பாலை பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றாகும்.
  • பாலைத் திணையையும், காவிரிப்பூம்பட்டினம் நகரின் வளத்தையும் ஒருங்கே கூறுவதால் பட்டினப் பாலை எனப் பெயர் பெற்றது.
  • இந்நூல் 301 வரிகளைக் கொண்டுள்ளது.
  • அவற்றில் 296 வரிகள் துறைமுக நகரமான காவிரிப்பூம்பட்டினம் பற்றிக் குறிப்பிட்டுள்ளது.
  • 301 வரிகளில் 153 வரிகள் மட்டுமே வஞ்சி அடியில் உள்ளன, மீதமுள்ளவை ஆசிரியப்பா பாவகையில் எழுதப்பட்டவை.
  • வஞ்சிநெடும்பாட்டு அல்லது "வஞ்சி அடியில் நீண்ட பாடல்" என்பது இதன் மற்றொருபெயராகும்.

Additional Informationதொல்காப்பியம்:

  • ஆசிரியர்: தொல்காப்பியர்
  • இயல்கள்:27
  • இந்நூல் தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் ஆகும்.
  • தொல்காப்பியம் 1610 நூற்பாக்களாலானது.
  • தொல்காப்பியம் உரையாசிரியர்கள்: இளம்பூரணர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், சேனாவரையர், தெய்வச்சிலையார்.
  • இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது.

குறிஞ்சிப்பாட்டு:

  • பாடிய புலவர்: கபிலர்
  • திணை: குறிஞ்சித்திணை
  • பா வகை: ஆசிரியப்பா
  • அடி எல்லை: 261
  • ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழ் கற்றுக்கொடுப்பதற்காக இந்நூலைக் கபிலர் இயற்றினார்.
  • 99 வகையான மலர்களைப் பற்றிக் கபிலர் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
  • இந்நூலைப் 'பெருங்குறுஞ்சி' என நச்சினார்கினியர் பாராட்டியுள்ளார்.

திருக்குறள்:

  • ஆசிரியர்: திருவள்ளுவர்
  • பாவகை: குறள் வெண்பா
  • அதிகாரம்:133
  • குறள்கள்: 1330
  • பால்கள்: 3
  • இயல்கள்: 9
  • சிறப்புப் பெயர்கள்: பொதுமறை, தமிழ் மறை, உலகப்பொதுமறை, முப்பால் நூல், உத்தரவேதம், தெய்வ நூல், பொய்யா மொழி, வாயுறை வாழ்த்து, திருவள்ளுவ பயன், பொருளுறை, முதுமொழி, திருவள்ளுவம், தமிழர் திருமறை, தமிழ் மாதின் இனிய உயர்நிலை, அறவிலக்கியம்.
  • திருவள்ளுவர் காலம்: கி. மு. 31ஆம் நூற்றாண்டு.
  • இந்த ஆண்டை தொடக்கமாக கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
  • இது 3 பால்களைக் கொண்டுள்ளது. அவை:
  • அறத்துப்பால் - 38 அதிகாரம்
  • பொருட்பால் - 70 அதிகாரம்
  • காமத்துப்பால் - 25 அதிகாரம்
  • பொருட்பால் 3 இயல்களைக் கொண்டுள்ளது. அவை:
  • அரசியல் - 25 அதிகாரம்
  • அங்கவியல் - 32 அதிகாரம்
  • ஒழிபியல் - 13 அதிகாரம்
  • அறத்துப்பால் 4 இயல்களைக் கொண்டுள்ளது. அவை:
  • பாயிறவியல் - 4 அதிகாரம்
  • இல்லறவியல் - 20 அதிகாரம்
  • துறவறவியல் - 13 அதிகாரம்
  • ஊழியல் - 1 அதிகாரம்
  • காமத்துப்பால் 2 இயல்களைக் கொண்டுள்ளது. அவை:
  • களவியல் - 7 அதிகாரம்
  • கற்பியல் - 18 அதிகாரம்
38

ஆற்றூர் பேச்சு வழக்கில்          என மருவியுள்ளது.

  1. ((a))

    ஆம்பூர் 

  2. ((b))

    அரூர் 

  3. ((c))

    அரசூர் 

  4. ((d))

    ஆத்தூர் 

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((d))

ஆத்தூர் 

சரியான பதில்: ஆத்தூர்

Key Points

  • ஆற்றூர் பேச்சு வழக்கில் ஆத்தூர் என மருவியுள்ளது.
  • ஆற்றங்கரை பேச்சு வழக்கில் ஆத்தங்கரை என மருவியுள்ளது.
  • உத்தியோகம் பேச்சு வழக்கில் உஸ்தியோகம் என மருவியுள்ளது.
  • வாயில் பேச்சு வழக்கில் வாசல் என மருவியுள்ளது.​

Additional Information

  • செய்தி - சேதி
  • தாழ்வாரம் - தாவாரம்
  • தலையணை-  தலகாணி
  • பசும்பால் - பசுப்பால்​
39

பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர்

  1. ((a))

    எம்.ஜி. இராமச்சந்திரன்

  2. ((b))

    மூதறிஞர் இராஜாஜி

  3. ((c))

    பெருந்தலைவர் காமராசர்

  4. ((d))

    கலைஞர் கருணாநிதி

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

பெருந்தலைவர் காமராசர்

சரியான பதில்: பெருந்தலைவர் காமராசர்

Key Points

  • பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தவர் பெருந்தலைவர் காமராசர் ஆவார்.

பெருந்தலைவர் காமராசர்:

  • பிறந்த ஊர்: விருதுநகர்
  • பெற்றோர்: குமாரசாமி, சிவகாமி
  • தோற்றம்: 15. 7. 1903
  • மறைவு: 2. 10. 1975
  • சிறப்புப் பெயர்கள்: பெருந்தலைவர், கருப்புக் காந்தி, படிக்காத மேதை, ஏழைப்பங்காளர், கர்மவீரர், தலைவர்களை உருவாக்குபவர்.
  • இவர் சென்னை மாநிலத்தின் மூன்றாவது முதலமைச்சர் ஆவார்.
  • இவர் 1954 முதல் 1963 வரை 9ஆண்டுகள் சென்னை மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றினார்.
  • மெய்கண்டான் புத்தகச்சாலை என்னும் நூல்நிலையத்திற்குச் சென்று இலெனின், கரிபால்டி, நெப்போலியன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்துத் தம் பேச்சாற்றலை வளர்த்துக் கொண்டார்.
  • இவர் சைமன் குழு எதிர்ப்பு, உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு முதலிய போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றார்.
  • இவர் பதினோராண்டுகள் சிறையில் கழித்தார்.
  • சத்தியமூர்த்தியைக் காமராசர், தம் அரசியல் குருவாக ஏற்றுக்கொண்டார்.
  • இவர் 1937 இல் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • காமராசரைக் ‘கல்விக்கண் திறந்தவர்’ என்று மனதாரப் பாராட்டியவர் தந்தை பெரியார் ஆவார்.
  • காமராசருக்கு நடுவணரசு, பார்த ரத்னா விருது அளித்தும் நாடாளுமன்றத்தில் இவருக்கு ஆளுயர வெண்கலச்சிலையை நிறுவியும் சிறப்பித்தது.
  • தமிழக அரசு இவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துள்ளது.

Additional Information எம். ஜி. ஆர்:

  • முழுப்பெயர்: எம். ஜி. இராமச்சந்திரன்
  • பிறந்த ஊர்: இலங்கையில் உள்ள கண்டி
  • பிறந்த நாள்: 17 - 1 - 1917
  • பெற்றோர்: கோபாலன், சத்தியபாமா.
  • சிறப்புப் பெயர்கள்: புரட்சி நடிகர், மக்கள் திலகம், இதயக்கனி (அறிஞர் அண்ணா), பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர்.
  • சென்னை பல்கலைக்கழகம் இவரதுப் பணிகளைப் பாராட்டி, டாக்டர் பட்டம் வழங்கியது.
  • இந்திய அரசு, மிக உயரிய பாரத ரத்னா விருதினை 1988 ஆம் ஆண்டு வழங்கிப் பெருமைப்படுத்தியது.
  • இவர் பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணிகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
  • காமராசர் காலத்தில் தொடங்கப்பட்ட மதிய உணவுத்திட்டத்தை விரிவுபடுத்தி இவர் சத்துணவுத் திட்டமாக மாற்றியமைத்தார்.
  • தமிழக அரசு இவர் நினைவைப் போற்றும் வகையில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.
  • பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களுள் சிலவற்றை நடைமுறைப்படுத்தித் தமிழ் எழுத்து முறையை எளிமைப்படுத்தினார்.
  • மதுரை மாநகரில் ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்.
  • தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார்.

இராசகோபாலச்சாரியார்:

  • இராஜாஜி எழுதிய "சக்கரவர்த்தி திருமகள்" என்னும் நூலுக்குச் சாகித்திய அகாதமி விருது அளிக்கப்பட்டது.
  • இராஜாஜி 1954 இல் பாரத ரத்னா விருது பெற்றார்.
  • இவர் இரண்டு முறை தமிழக முதல்வராக பதவி வகித்துள்ளார்.
  • 1946 இல் மத்தியில் உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் இவர் அமைச்சர் பொறுப்பேற்றுள்ளார்.
  • இராஜாஜி சுதந்திரா கட்சியைத் தோற்றுவித்தார்.
  • இவர் சுதந்திர இந்தியாவின் முதல் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
  • காந்தியடிகள் ரௌலட் சட்டம் பற்றிய கருத்தாய்வுக் கூட்டம் இராஜாஜியின் வீட்டில் நடத்தினார்.
  • தமிழகத்தில் ராஜாஜியும், ஈ.வெ.ராமசாமியும்த்துழையாமை இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தினர்.
  • ராஜகோபாலாச்சாரி தலைமையில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் தமிழகத்தில் நடைபெற்றது.
  • ஏப்ரல் 13 ஆம் தேதி திருச்சியில் இருந்து நடைபயணம் தொடங்கி ஏப்ரல் 28 ஆம் தேதி வேதாரண்யம் சென்றடைந்தார்.​
40

தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர்

  1. ((a))

    வீரமாமுனிவர்

  2. ((b))

    கால்டுவெல்

  3. ((c))

    ஜி.யு. போப்

  4. ((d))

    தேவநேயப்பாவாணர்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

ஜி.யு. போப்

சரியான பதில்: ஜி.யு. போப்

Key Points

  • தமிழ்ச் செய்யுள் கலம்பகம் என்னும் நூலை தொகுத்தவர் ஜி.யு. போப் ஆவார்.

ஜி.யு. போப்:

  • ஊர் - பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு
  • சிறப்புப் பெயர்கள் - தமிழ் பாடநூல் முன்னோடி, வேத சாஸ்திரி
  • இவருக்கு தமிழ் கற்ப்பித்தவர் இராமானுஜ கவிராயர் ஆவார்.
  • இவர் தமிழ்நாட்டில் சென்னை சாந்தோம் பகுதியில் சமயப்பணி ஆற்றினார்.
  • இவர் "இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்" என்று தன் கல்லறையில் எழுதச் சொன்னவர் ஆவார்.
  • தமிழ் இலக்கணம் மூன்று பாகங்கள் மற்றும் தமிழ் செய்யுள்களை தொகுத்து "தமிழ் செய்யுட் கலம்பகம்" என்று வெளியிட்டார்.
  • இவர் திருக்குறள், நாலடியார், திருவாசகம், சிவஞான போதம், புறநானூறு, புறப்பொருள் வெண்பா மாலை போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

Additional Information

தேவநேயப்பாவாணர்

  • தேவநேயப்பாவாணர் தென்காசியில் பிறந்தார்.
  • இவரின் பெற்றோர் ஞானமுத்து மற்றும் பரிபூரணம் அம்மையார் ஆவார்.
  • இவர் தமிழ்த்தந்தை மற்றும் பாவலேறு என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.
  • இவர் இயற்றிய கட்டுரைகள்: தென்மொழி, தலைமைக் குடிமகன்
  • ‘’தமிழ் மொழியை வடமொழி வல்லாண்மையினின்றும் மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்‘’ என்று கூறியவர் தேவநேயப்பாவாணர் ஆவார்.
  • இவரின் சிறந்த தமிழறிவை கண்டு பெருஞ்சித்தனாரால், "மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்" என்று அழைக்கப்படுகிறார்.

கால்டுவெல்:

  • இவர் தமிழின் தொன்மையை உலகறிய செய்தவர் ஆவார்.
  • இவர் "தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றி தழைத்து ஓங்கும்" என்று கூறியவர் ஆவார்.
  • இவர் இயற்றிய நூல் - திராவிட மொழியின் ஒப்பிலக்கணம்.

வீரமாமுனிவர்:

  • இயற்பெயர் - கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி
  • ஊர் - இத்தாலி
  • சிறப்புப் பெயர்கள் - உரைநடை இலக்கிய முன்னோடி, செந்தமிழ் தேசிகன், தைரியநாதர், தமிழ் அகராதியின் தந்தை.
  • இவர் மதுரையில் தங்கி சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் பயின்றவர் ஆவார்.
  • இயற்றிய நூல்கள் - தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மனை, வேதியர் ஒழுக்கம், பரமார்த்த குருகதை, தொன்னூல் விளக்கம், சதுரகராதி, செந்தழிழ் இலக்கணம், ஞானக்கண்ணாடி, வேதவிளக்கம்.
41

வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர்

  1. ((a))

    பாவலரேறு பெருஞ்சித்தரனார்

  2. ((b))

    தேவநேய பாவாணர்

  3. ((c))

    பரிதிமாற்கலைஞர்

  4. ((d))

    இளங்கோவடிகள்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((a))

பாவலரேறு பெருஞ்சித்தரனார்

சரியான பதில்: பாவலரேறு பெருஞ்சித்தரனார்

Key Points

  • 'வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள்முதல் உயிர் மொழி' என்று தமிழின் பெருமையைப் பறைசாற்றியவர் பாவலரேறு பெருஞ்சித்தரனார் ஆவார்.

பாவலரேறு பெருஞ்சித்தரனார்:

  • இயற்பெயர்: துரை. மாணிக்கம்
  • காலம்: 1933 - 1995
  • பிறந்த ஊர்: சேலம் மாவட்டத்திலுள்ள சமுத்திரம்
  • பெற்றோர்: துரைசாமி, குஞ்சம்மாள்
  • இயற்றிய நூல்கள்: உலகியல் நூறு, எண்சுவை எண்பது, மகபுதவஞ்சி,பள்ளிப் பறவைகள், கனிச்சாறு, ஐயை, கொய்யாக்கனி, பாவியக்கொத்து, நூறாசிரியம்.
  • சிறப்புகள்: தேவநேயப் பாவாணரின் வழியைப் பின்பற்றிய தனித்தமிழ் ஆர்வலர்.
  • பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள் தென்மொழி, தமிழ்ச்சிட்டு, தமிழ்நிலம் முதலியவை ஆகும்.
  • இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை, தமிழுக்குக் கருவூலமாய் அமைந்தது.
  • இவர் பாவலரேறு என்னும் சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

Additional Informationபரிதிமாற் கலைஞர்:

  • இயற்பெயர்: சூரிய நாராயண சாஸ்திரி
  • பிறந்த ஊர்: மதுரையை அடுத்துள்ள விளாச்சேரி
  • சிறப்புப் பெயர்கள்: தமிழ் நாடக பேராசிரியர், திராவிட சாஸ்திரி, தனித் தமிழ் நடைக்கு வித்திட்டவர்.
  • இயற்றிய நாடகங்கள்: ரூபாவதி, கலாவதி, மானவிசயம், நாடகவியல், சூர்பநகை.
  • "திருந்திய பண்பும், சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்" என்றவர் பரிதிமாற் கலைஞர் ஆவார்.

தேவநேய பாவாணர்:

  • பிறந்த ஊர்: சங்கரன் கோயில்
  • சிறப்புப் பெயர்கள்: செந்தமிழ்ச் செல்வர், செந்தமிழ் ஞாயிறு, தமிழ் பெருங்காவலர், மொ���ிஞாயிறு, தனித்தமிழ் ஊற்று, இலக்கியப் பெட்டகம், இலக்கணச் செம்மல், தமிழ்மானம் காத்தவர், தமிழர் நலம் காப்பதையே உயிர் மூச்சாகக் கொண்டவர்.
  • இயற்றிய நூல்கள்: தமிழ் வரலாறு, முதல் தாய் மொழி, தழிழ்நாட்டு விளையாட்டுகள், தமிழர் திருமணம், வடமொழி வரலாறு, மண்ணிலே விண், பண்டைத் தமிழர், நாகரீகமும் பண்பாடும்.
  • இவர் சொல் ஆராய்ச்சியில் உச்சம் தொட்டவர் ஆவார்.
  • இவர் உலகத்தமிழ்க் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தவர் ஆவார்.
  • "தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை என வரும் 16 செவ்வியல் தன்மைகளைக்கொண்டது செம்மொழி; அதுவே நம்மொழி" என்றவர் தேவநேயப் பாவாணர் ஆவார்.
42

சதுரகராதி என்னும் நூலை இயற்றிவர் யார்?

  1. ((a))

    ரா.பி. சேதுப்பிள்ளை

  2. ((b))

    சோமசுந்தர பாரதியார்

  3. ((c))

    குன்றக்குடி அடிகளார்

  4. ((d))

    வீரமாமுனிவர்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((d))

வீரமாமுனிவர்

சரியான பதில்: வீரமாமுனிவர்

Key Points

  • சதுரகராதி என்னும் நூலை இயற்றிவர் வீரமாமுனிவர் ஆவார்.

வீரமாமுனிவர்:

  • நாடு: இத்தாலி.

  • பிறப்பு: 08-11-1680.

  • இயற்பெயர்: கான்ஸ்டான்டியஸ் ஜோசப் பெஸ்கி (Constantius Joseph Beschi).

  • வீரமாமுனிவர் நற்செய்திப் பணியாற்ற மதுரையை வந்தடைந்தார்.

  • வீரமாமுனிவர் செய்யும், உரைநடை, இலக்கணம், அகராதி ஆகிய தலைப்புகளில் பல நூல்களை இயற்றியுள்ளார்.

  • வீரமாமுனிவர் இயற்றியதில் தேம்பாவணி, தொன்னூல் விளக்கம், சதுரகராதி ஆகியன குறிப்பிடத்தக்கவை.

  • தமிழில் தோன்றிய முதல் அகராதியான சதுரகராதி வீரமாமுனிவரால் 1732 இல் இயற்றப்பெற்றது.

  • இஸ்மத் சன்னியாசி (தூய துறவி) என சந்தாசாகிப்பால் அழைக்கப்பெற்றார்.

Additional Information

சோமசுந்தர பாரதியார்:

  • இயற்பெயர்: சத்தியானந்த சோமசுந்தரன்
  • பிறந்த தேதி: 27 - 07 - 1879
  • பிறந்த ஊர்: எட்டயபுரம்
  • சிறப்புப் பெயர்: நாவலர்
  • இயற்றிய நூல்கள்: தசரதன் குறையும் கைகேயி நிறையும், திருவள்ளுவர், சேரர் தாயமுறை, தமிழும் தமிழரும்.
  • எட்டயபுரம் அரண்மனையில் நடைபெற்ற புலவர் கூட்டத்தில் "பாரதி" என்ற பட்டம் பெற்றவர்.
  • வ. உ. சி, "என்னிடம் இரண்டு சரக்குக் கப்பலோடு மூன்றாவதாக ஒரு தமிழ்க் கப்பலும் உள்ளது" எனச் ​சோமசுந்தர பாரதியாரைக் குறிப்பிட்டுள்ளார்.

குன்றக்குடி அடிகளார்:

  • இயற்பெயர்: அரங்கநாதன்
  • காலம்: 11 ஜூலை 1925 - 15 ஏப்ரல் 1995
  • ஊர்: நடுத்திட்டு
  • விருதுகள்: 
  • தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது இவருக்கு வழங்கப்பட்டது.
  • இந்திய அரசின் அறிவியல் செய்தி பரப்பும் தேசியக்குழு இவருக்கு தேசிய விருது வழங்கியது.
  • நத்திய இதழ்கள்: 
  • மணிமொழி, தமிழகம், அருளோசை
  • படைப்புகள்:
  • அப்பர் விருந்து, திருவாசகத்தேன், தமிழமுது, சமய இலக்கியங்கள், திருவள்ளுவர் காட்டும் அரசியல், குறட்செல்வம்.

ரா.பி. சேதுப்பிள்ளை:

  • பிறந்த ஊர்: இராசவல்லிபுரம்
  • சிறப்புப்பெயர்: சொல்லின் செல்வர், செந்தமிழுக்கு சேதுபிள்ளை
  • பதிப்பித்த நூல்கள்: ஊரும் பேரும், செந்தமிழும் கொடுந்தமிழும், வீரமாநகர், வேலும் வில்லும், திருவள்ளுவர் நூல் நயம், தமிழ் விருந்து.
  • உரைநடையில் அடுக்குமொழியையும் செய்யுள்களுக்கே உரிய எதுகை மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர்.
  • "தமிழின்பம்" என்னும் நூலுக்கு "சாகித்திய அகாதமி பரிசு" வழங்கப்பட்டது.
  • படைப்புகள்:
  • திருவள்ளுவர் நூல் நயம்
  • தமிழகம் ஊரும் பேரும்
  • சிலப்பதிகார நூல்நயம்
  • தமிழின்பம்
  • தமிழ்நாட்டு நவமணிகள்
  • தமிழ் வீரம்
43

கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் யார்?

  1. ((a))

    பல்லவர்கள் 

  2. ((b))

    பாண்டியர்கள்

  3. ((c))

    சோழர்கள்

  4. ((d))

    நாயக்கர்கள்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

பாண்டியர்கள்

சரியான பதில்**: பாண்டியர்கள்**

Key Points

  • கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பங்களை அமைத்தவர்கள் பாண்டியர்கள் ஆவர்.

கழுகுமலை வெட்டுவான் கோவில்:

  • தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கழுகுமலை வெட்டுவான் கோவில் அமைந்துள்ளது.
  • ஒற்றைப் பாறையில் வெட்டப்பட்டுள்ளதால் இது ‘வெட்டுவான் கோயில்’ என்றும் அழைக்கப்படுகிறது.
  • இக்கோயில் கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் பராந்தக நெடுஞ்சடைய வரகுணன் என்னும் பாண்டிய மன்னன் காலத்தில், திராவிடக் கட்டுமானக் கலையமைப்பில் வெட்டப்பட்டது.

Additional Informationபாண்டியர்கள்:

  • திருமயம், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, திருப்பரங்குன்றம் முதலிய இடங்களில் உள்ள கோவில்களில் பாண்டியர்கள் அமைத்த சிற்பங்களைக் காணலாம்.

பல்லவர்கள்:

  • பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு மாமல்லபுரச் சிற்பங்கள் மிகச் சிறந்த சான்றுகளாகும்.
  • காஞ்சி கயிலாசநாதர் கோவில் சுற்றுச்சுவர் முழுவதும் சிற்பங்களின் கலைக்கூடமாகத் திகழ்கிறது.
  • காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவிலிலும் பல்லவர் காலச் சிற்பங்கள் மிகுதியாக உள்ளது.
  • திருச்சி, மலைக்கோட்டை போன்ற இடங்களில் பல்லவர் காலச் சிற்பங்கள் அமைந்துள்ளது.

சோழர்கள்:

  • சோழர்காலச் சிற்பக்கலைக்கு மிகச் சிறந்த சான்றுகளாக அமைந்துள்ள கோயில்கள்,
  • முதலாம் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரியகோவில்
  • முதலாம் இராசேந்திர சோழன் எழுப்பிய கங்கை கொண்ட சோழபுரம்
  • இரண்டாம் இராசராசன் எழுப்பிய தாராசுரம் ஐராவதீசுவரர் கோவில்
  • மூன்றாம் குலோத்துங்கச் சோழன் அமைத்த திரிபுவன வீரேசுவரம் கோவில்
  • இரண்டாம் பராத்தகச் சோழன் எழுப்பிய மூவர் கோவில்
  • புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலையில் நடன முத்திரைகளுடன் உள்ள சிற்பங்கள்
  • சீனிவாசதல்லூரில் உள்ள குரங்கநாதர் கோவில் சிற்பங்கள்

நாயக்கர்கள்:

  • நாயக்கர்காலச் சிற்பக்கலைக்கு மிகச் சிறந்த சான்றுகளாக அமைந்துள்ள கோயில்கள்,
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
  • இராமேசுவரம் பெருங்கோவில்
  • திருநெல்வேலி தெல்லையப்பர் கோவில்
  • கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில்
  • திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பில் உள்ள பெருமாள் கோவில்
  • கோயம்புத்தூருக்கு அண்மையிலுள்ள பேரூர் சிவன் கோவில்
44

புலவர்களால் எழுதப்பட்டு கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை

  1. ((a))

    ஓவிய எழினி

  2. ((b))

    சிற்பக்கலை

  3. ((c))

    மெய்க்கீர்த்தி

  4. ((d))

    பைஞ்சுதை

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

மெய்க்கீர்த்தி

சரியான பதில்: மெய்க்கீர்த்தி

Key Points

  • புலவர்களால் எழுதப்பட்டு கல் தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை மெய்க்கீர்த்தி ஆகும்.
  • சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது.
  • இரண்டாம் இராசராச சோழனின் இலக்கிய நயம் நாட்டின் வளத்தையும் ஆட்சிச் சிறப்பையும் ஒருசேர உணர்த்தும் வகையில் மெய்க்கீர்த்தி அமைந்துள்ளது.
  • இவருடைய மெய்க்கீர்த்திகள் இரண்டு. அதில் ஒன்று 91 வரிகளைக் கொண்டது.

Additional Informationஓவிய எழினி:

  • ஓவிய எழினி என்பது நாடகமேடைகளில் பல வண்ணங்களில் கவின்மிகு காட்சிகள் தீட்டப்பட்ட திரைச்சீலைகள் ஆகும்.
  • சிலப்பதிகாரத்தில் ஓவிய எழினி பற்றிய  குறிப்புகள் அமைந்துள்ளன.

சிற்பக்கலை:

  • தொல்காப்பியத்தில் சிற்பக்கலை பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.
  • தமிழரின் தொடக்ககாலச் சிற்பக்கலைக்குச் சான்றாக நடுகல் அமைந்துள்ளது.
  • பல்லவர்காலச் சிற்பக்கலைக்கு மாமல்லபுரச் சிற்பங்கள் மிகச் சிறந்த சான்றாகும் .
  • சோழர்காலச் சிற்பக்கலைக்கு முதலாம் இராசராசன் கட்டிய தஞ்சைப் பெரிய கோவில் சான்றாகும்.
  • நாயக்கர்காலச் சிற்பக்கலைக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சான்றாகும்.
45

பொருத்துக.

(a)தத்துவ தரிசனம்1.அண்ணா
(b)பிடிசாம்பல்2.வல்லிக்கண்ணன்
(c)தாலாட்டு3.கி.வா. ஜகந்நாதன்
(d)மிட்டாய்காரன்4.ஜெயகாந்தன்
<br>

சரியான விடையைத் தெரிவு செய்க.

  1. ((a))

    (a) - (3), (b) - (1), (c) - (4), (d) - (2)

  2. ((b))

    (a) - (4), (b) - (3), (c) - (2), (d) - (1)

  3. ((c))

    (a) - (4), (b) - (2), (c) - (1), (d) - (3)

  4. ((d))

    (a) - (2), (b) - (1), (c) - (4), (d) - (3)

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((d))

(a) - (2), (b) - (1), (c) - (4), (d) - (3)

சரியான பதில்: (a) - (2), (b) - (1), (c) - (4), (d) - (3) 

Key Points

  • தத்துவ தரிசனம் - வல்லிக்கண்ணன்
  • பிடிசாம்பல் - அண்ணா
  • தாலாட்டு  - ஜெயகாந்தன்
  • மிட்டாய்காரன் - கி.வா. ஜகந்நாதன்

Additional Information

கி.வா. ஜகந்நாதன்:

  • காலம்: 1906 - 1988.
  • இதழாளர், கவிஞர், எழுத்தாளர்.
  • இவர் எழுதிய "வீரர் உலகம்" என்னும் நூலுக்கு 1967ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.
  • சில படைப்புகள்: அதிசய பெண், இருவிலங்கு, கற்பக மலர், ஞான மாலை, விளையும் பயிர்.

ஜெயகாந்தன்:

  • பிறந்த ஊர்: கடலூரில் உள்ள மஞ்சக்குப்பம் ஆகும்.
  • காலம்: 1934 - 2015
  • விருதுகள்: ஞான பீட விருது, பத்ம பூஷன் விருது.
  • இவர் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றார்.
  • ரஷ்ய விருது, 'இமயத்துக்கு அப்பால்' என்னும் சிறுகதைக்குக் கிடைத்தது.
  • பிரஞ்சு மொழியில் வந்த காந்தியடிகள் வாழ்க்கை வரலாற்றினை 'வாழ்விக்க வந்த காந்தி' என்று தமிழாக்கம் செய்தவர்.
  • முன்சி பிரேம்சந்தின் வாழ்க்கை வரலாற்றினை 'ஒரு கதாசிரியனின் கதை' என்னும் நூலில் எழுதியுள்ளார்.
  • இவர் 'சிறுகதை மன்னன்' என்ற பட்டத்தை பெற்றவர் ஆவார்.
  • படைப்புகள்: குருபீடம், யுகசந்தி, ரிஷிமூலம், பிரம்ம உபதேசம், சுந்தர காண்டம், உன்னைப் போல் ஒருவன்

வல்லிக்கண்ணன்:

  • புதுக்கவிதை வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றியவர்
  • இவர் எழுதிய "வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
  • "ஏழையின் குடிசையில் அடுப்பும் விளக்கும் தவிர எல்லாமே எறிகின்றன" என பாடியவர் வல்லிக் கண்ணன்

அண்ணா:

  • காலம் - 1909-1969
  • ஊர் - காஞ்சிபுரம்
  • இயற்றிய நூல்கள் - ராஜாதி ராஜா, பேய் ஓடிப்போச்சு, சொர்க்கத்தில் நரகம், பிடிசாம்பல், செவ்வாழை.
  • இவர் சித்திரை முதல் தேதியை தமிழ் புதுவருட நாளாக அறிவித்தார்.
  • இவர் “சத்யமேவ ஜெயதே” என்ற அரசுக் குறிக்கோளை “வாய்மையே வெல்லும்” என்று மாற்றி அமைத்தார்.
  • ஸ்ரீ, ஸ்ரீமதி மற்றும் குமாரி போன்ற சமஸ்கிருத வார்த்தைகளுக்கு ம���ற்றாக திரு, திருமதி மற்றும் செல்வி என்ற தமிழ்ச் சொற்களை அறிவித்தவர் ஆவார்.
  • இவருக்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியது.
  • இவர் 1935ல் நீதிக்கட்சியின் வாயிலாக அரசியலில் நுழைந்தார்.
  • இவர் தமிழக முதல்வராக இருந்த போது சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கினார்.
  • படைப்புகள்:
  • நெடுங்கதைகள்: மக்கள் தீர்ப்பு, குமரிக்கோட்டம்
  • புதினம்: வெள்ளை மாளிகையில்
  • ​சிறுகதைகள்: ஜபமாலை, சமூகசேவகி சாருபாலா
46

சரியான இணைகளைத் தேர்ந்தெடு.

1.பகுத்தறிவுக் கவிராயர் - உடுமலை நாராயணக்கவி

  1. உவமைக் கவிஞர் - பெருஞ்சித்தரனார்
  2. காந்தியக் கவிஞர் - வெ. இராமலிங்கனார்
  3. புரட்சிக் கவிஞர் - தாரா பாரதி
  1. ((a))

    1ம் மற்றும் 2ம் சரி

  2. ((b))

    2ம் மற்றும் 3ம் சரி

  3. ((c))

    1ம் மற்றும் 3ம் சரி

  4. ((d))

    2ம் மற்றும் 4ம் சரி

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

1ம் மற்றும் 3ம் சரி

சரியான பதில்: 1ம் மற்றும் 3ம் சரி

Key Points

  • பகுத்தறிவுக் கவிராயர் - உடுமலை நாராயணக்கவி
  • உவமைக் கவிஞர் - சுரதா
  • காந்தியக் கவிஞர் - வெ. இராமலிங்கனார்
  • புரட்சிக் கவிஞர் - பாரதிதாசன்

Additional Informationதாரா பாரதி:

  • இயற்பெயர்: இராதாகிருஷ்ணன்
  • பிறந்த தேதி: 26 - 02 - 1947
  • பிறந்த ஊர்: குவளை
  • சிறப்புப் பெயர்: கவிஞாயிறு
  • படைப்புகள்: புதிய விடியல்கள், விரல்நுனி வெளிச்சங்கள், பூமியைத் திறக்கும் பொன்சாவி, இன்னொரு சிகரம்.​

நாமக்கல் கவிஞர்: 

  • இயர்பெயர்: வே. இராமலிங்கம்பிள்ளை
  • ஊர் - மோகனூர், நாமக்கல் மாவட்டம்
  • இயற்றிய நூல்கள் - மலைக்கள்ளன், என் கதை (சுயசரிதம்), அவனும் அவளும், இலக்கிய இன்பம், காணாமல் போன கல்யாணப்பெண், பிரார்த்தனை, சங்கொலி, மாமன் மகள், தமிழன் இதயம், கவிதாஞ்சலி, சங்கொலி, தாயார் கொடுத்ததனம், தேமதுரத் தமிழோசை.
  • இவர் "காந்தியக் கவிஞர்" என்று அழைக்கப்படுபவர் ஆவார்.
  • இவருக்கு நடுவணரசு பத்மபூஷன் விருதினை வழங்கி சிறப்பித்தது.
  • இவர் தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர் ஆவார்.
  • இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலை போராட்ட வீரர் என பன்முக தன்மை கொண்டவர் ஆவார்.
  • இவர் கோவிந்தராச ஐயங்காருடன் சேர்ந்து லோகமித்திரன் என்ற இதழை நடத்தி வந்தார்.
  • இவர் முதலில் வரைந்த ஓவியம் இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகும்.
  • இவர் பாரதியாரால் பலே பாண்டியா! நீர் ஒரு புலவர் என்பதில் ஐயமில்லை என்று பாரட்டப் பெற்றவர் ஆவார்.

உடுமலை நாராணகவி :

  • இவரின் இயற்பெயர் நாராணசாமி ஆகும்.
  • இவர் பூவிளைவாடி என்னும் ஊரில் பிறந்தார்.
  • இவர் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.
  • இவர் நாட்டுப்புற இசையின் எளிமையைக் கொண்டு கவிதைகள் எழுதியுள்ளார்.
  • வேலைக்காரி, ஓர் இரவு, ராஜகுமாரி, நல்லதம்பி முதலிய திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.
  • இவர் பகுத்தறிவு கருத்துக்களைத் தன் பாடல்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்..

சுரதா:

  • இயற்பெயர்: இராசகோபாலன்
  • சுரதா பெயர் காரணம்:
  • பாரதிதாசனின் மீது கொண்ட பற்றினால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
  • சுப்புரத்தினதாசனின் சுருக்கமே சுரதா ஆகும்.
  • படைப்புகள்: தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்
  • விருதுகள்: தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது.
  • சுரதா நடத்திய இலக்கிய ஏடுகள்: இலக்கியம், விண்மீன்,ஊர்வலம்.
  • சுரதா “உவமைக் கவிஞர்” என்று பாராட்டப்படுகிறார்.​

பாரதிதாசன்:

  • இயற்பெயர்: கனகசுப்புரத்தினம்
  • பிறந்த ஊர்: புதுச்சேரி
  • தோற்றம்: 29 - 04 - 1891
  • மறைவு: 21 - 04 - 1964​
  • சிறப்புப் பெயர்கள்: பாவேந்தர், புரட்சிக் கவிஞர், தமிழ்நாட்டு இரசூல் கம்சதேவ்.
  • இயற்றிய நூல்கள்: இசை அமுது, பாண்டியன் பரிச, எதிர்பாராத முத்தம், சேரதாண்டவம், அழகின் சிரிப்பு, குடும்ப விளக்கு, இருண்ட வீடு, குறிஞ்சித்திட்டு, தமிழியக்கம், மணிமேகலை வெண்பா.
  • இயற்றிய நாடகங்கள்: சௌமியன், நல்ல தீர்ப்பு, பிசிராந்தையார், சக்திமுற்றப் புலவர், அமைதி ஊமை.
  • பாரதிதாசனின் "பிசிராந்தையார்" என்ற நாடக நூலுக்குச் சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டது.
47

முடியரசன் இயற்றாத நூல் எது?

  1. ((a))

    பூங்கொடி

  2. ((b))

    நீலமேகம்

  3. ((c))

    வீரகாவியம்

  4. ((d))

    காவியப்பாவை

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

நீலமேகம்

சரியான பதில்: நீலமேகம்

Key Points

  • முடியரசன் இயற்றாத நூல் நீலமேகம் ஆகும்.

  • முடியரசனின் படைப்புகள்:

  • பூங்கொடி,

  • வீரகாவியம்,

  • காவியப்பாவை,

  • புதியதொரு விதி செய்வோம்,

  • முடியரசன் கவிதைகள்,

  • வீரகாவியம்,

  • தமிழ் முழக்கம்.

  • கவிதை: சாதி என்பது நமக்கு ஏனோ

Additional Information

முடியரசன்:

  • இயற்பெயர்: துரைராசு
  • ஊர்: பெரியகுளம்
  • சிறப்பு:
  • 'இருபதாம் நூற்றாண்டின் இலக்கியவாதிகளுள் இணையற்றவர் கவியரசர் முடியரசனார்' - (முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விஸ்வநாதனின் கூற்று),
  • 'என் மூத்த வழிதோன்றல் முடியரசனே எனக்குப் பிறகு கவிஞன் முடியரசன் - (பாரதிதாசனின் கூற்று)
  • 'திராவிட நாட்டின் வானம்பாடி' என்று அழைக்கப்படுபவர் துரைராசு ஆவார்.
  • இது பேரறிஞர் அண்ணாவின் கூற்றாகும்.
48

'பெண் எனில் பேதை என்ற எண்ணம்

இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்

உருப்படல் என்பது சரிப்படாது' - எனப் பாடியவர்

  1. ((a))

    பாரதியார்

  2. ((b))

    பசுவய்யா

  3. ((c))

    பாரதிதாசன்

  4. ((d))

    நாமக்கல் கவிஞர்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

பாரதிதாசன்

சரியான பதில்: பாரதிதாசன்

Key Points

பாவேந்தர் பாரதிதாசன்கூற்றுகள்:

  • பெண்எனில் பேதை என்ற எண்ணம்

இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்

உருப்படல் என்பது சரிப்படாது.

  • பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே​

பாரதிதாசன்:

  • இவர் எழுதிய 'வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே' எனத்தொடங்கிடும் பாடலானது புதுவை அரசின் தமிழ்தாய் வாழ்த்தாகும்.​
  • இவர் பிரெஞ்சு மொழியிலிருந்து தொழிலாளர் சட்டத்தைத் தமிழ் வடிவில் மாற்றினார்.
  • இவர் நடத்திய இலக்கிய இதழ் 'குயில்' ஆகும்.​
  • படைப்புகள்:
  • பாண்டியன் பரிசு,
  • இசையமுது,
  • கண்ணகி புரட்சிக் காப்பியம்,
  • பிசிராந்தையார்,
  • தமிழியக்கம்.

Additional Information

பாரதியார்:

  • ​ஊர்: எட்டயபுரம்
  • பிறப்பு: 11 திசம்பர் 1882
  • இறப்பு: 11 செப்டம்பர் 1921
  • பாரதியார் நடத்திய இதழ்கள்: சூரியோதயம், இந்தியா, விஜயா, கர்மயோகி.
  • இவரின் கூற்றுகள்:
  • நாடும் மொழியும் நமதிரு கண்கள்,
  • யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல் இனிதாவது எங்கும் காணொம்,
  • ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில்.
  • 'பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி 

பேணி வளர்த்திடும் ஈசன்;'

  • 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்'.

  • பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்
  • சிறப்புத் தொடர்கள்: 
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி (கவிமணியின் கூற்று),
  • சென்னையின் தமிழ்க் கவிஞன் (ஆங்கில பத்திரிகையாளர் நெவின்சனின் கூற்று).

நாமக்கல் கவிஞர்:

  • "அகக்கண்ணைத் திறந்து விட்ட தெய்வக்கவி பாரதி ஓர் ஆசான்" எனப் பாடியவர் நாமக்கல் கவிஞர்.
  • இயற்பெயர்: வெ. இராமலிங்கம் பிள்ளை
  • ஊர்: மோகனூர்
  • விருது: பத்ம பூஷண்
  • இவர் தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர் மற்றும் சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியும் ஆவார்.
  • படைப்புகள்:
  • மலைக்கள்ளன்,
  • கம்பனும் வால்மீகியும்,
  • சங்கொலி,
  • அவனும் அவளும்.

பசுவய்யா:

  • காலம்: 1931 - 2005
  • ஊர்: மகாதேவர் கோயில் கிராமம்
  • இவர் பெயரில் வழங்கப்படும் விருதுகள் 'தமிழ் கணினிக்கான விருது', 'இளம் படைப்பாளர் விருது' ஆகும்.
  • இவர் 'காலச்சுவடு' என்னும் இதழைத் தொடங்கினார்.
  • படைப்புகள்:
  • நாவல்கள்: ஒரு புளிய மரத்தின் கதை, ஜே. ஜே. சில குறிப்புகள், குழந்தைகள், பெண்கள், ஆண்கள்.
  • மொழிபெயர்ப்பு நூல்கள்:
  • தொலைவிலிருக்கும் கவிதைகள்,
  • தகழி சிவ சங்கரம்பிள்ளை எழுதிய மலையாளப் புதினங்களைத் தழுவி இவரால் எழுதப்பட்ட நூல்கள் 'செம்மீன்', 'தோட்டியின் மகன்' முதலியனவாகும்.
  • கவிதை:
  • நடுநிசி நாய்கள்,
  • யாரோ ஒருவனுக்காக.
49

'கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்' என்றவர்

  1. ((a))

    நாமக்கல் கவிஞர்

  2. ((b))

    சுரதா

  3. ((c))

    பாரதிதாசன்

  4. ((d))

    பாரதியார்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

பாரதிதாசன்

சரியான பதில்: பாரதிதாசன்

Key Points 

பாரதிதாசன் பாடியவை: 

  • "இருட்டறையில் உள்ளதடா உலகம்"
  • “நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம்;”
  • “புதியதோர் உலகு செய்வோம்”
  • “கல்வி இல்லாத பெண்கள் களர்நிலம்”
  • “உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே”

Additional Information 

பாரதியார் பாடியவை:

  • “காக்கை குருவி எங்கள் சாதி – நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்”
  • “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்”
  • “செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே”

நாமக்கல் கவிஞர் பாடியவை:

  • “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”
  • “தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு”
  • “தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா”

சுரதா:

  • இயற்பெயர்: தி. ராசகோபாலன்
  • ஊர்: பழையதூர்
  • படைப்புகள்:
  • சாவின் முத்தம்
  • தேன்மழை,
  • துறைமுகம்,
  • சுவரும் சுண்ணாம்பும்,
50

கீழ்க்கண்டவற்றுள் சரியான பழமொழியைக் கண்டறிக.

  1. ((a))

    தெய்வம் ஒன்று, நினைக்கும் நாம் ஒன்று நினைக்க.

  2. ((b))

    நாம் ஒன்று நினைக்க, ஒன்று நினைக்கும் தெய்வம்.

  3. ((c))

    நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.

  4. ((d))

    தெய்வம் நினைக்கும் ஒன்று. நாம் ஒன்று நினைக்க

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்.

சரியான பதில்: நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்

Key Points

  • நாம் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும் என்பது சரியான பழமொழி ஆகும்.

Additional Informationபழமொழிகள்:

  • காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
  • பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
  • அரசன் அன்றுகொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.
  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  • இனம் இனத்தோடு சேரும்.
  • வீட்டில் எலி வெளியில் புலி.
  • தோல்வியே வெற்றிக்கு அடிப்படை.
  • கல்வி கரையில், கற்பவர் நாள் சில.
  • ஆழம் அறியாமல் காலைவிடாதே.
51

மோனைத் தொடை          வகைப்படும்.

  1. ((a))

    ஆறு

  2. ((b))

    எட்டு

  3. ((c))

    ஐந்து

  4. ((d))

    மூன்று

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

எட்டு

சரியான பதில்: எட்டு

Key Points

  • மோனைத் தொடை எட்டு வகைப்படும்.

மோனைத் தொடை:

  • தொடை - தொடுத்தல், பாடலின் அடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்துகள் ஒன்றிவரத் தொடுப்பது மோனைத் தொடை ஆகும்.
  • எட்டு வகை: அடி மோனை, இணை மோனை, பொழிப்பு  மோனை, ஒரூஉ மோனை, கூழை மோனை, கீழ்க்கதுவாய் மோனை, மேற்கதுவாய்  மோனை, முற்று மோனை.

Additional Information அடி மோனை:

  • ஒரு அடியில் முதல் எழுத்து ஒன்றி வருவது அடி மோனை எனப்படும்.
  • எ.கா: ன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவக்கால்.

ன்னையே கொல்லும் சினம்.

இணை மோனை: (சீர் மோனை)

  • ஒன்று, இரண்டு சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருவது இணை மோனை எனப்படும்.
  • ​எ.கா: தங்காத்துக் ற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி

பொழிப்பு  மோனை:

  • ஒன்று, மூன்று சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருவது பொழிப்பு மோனை எனப்படும்.
  • ​எ.கா: ன்றே தரினும் டுவிகந்தாம் ஆக்கத்தை

ஒரூஉ  மோனை:

  • ஒன்று, நான்கு சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருவது ஒரூஉ மோனை எனப்படும்.
  • எ.கா: ம்பொன் கொழிஞ்சி நெடுந்தேர் கற்றி

கூழை மோனை:

  • ஒன்று, இரண்டு, மூன்று சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருவது கூழை மோனை எனப்படும்.
  • எ.கா: ஃகி கன்ற றிவென்னாம் யார்மாட்டும்

கீழ்க்கதுவாய் மோனை:

  • ஒன்று, இரண்டு, நான்கு சீர்களின் முதல்  எழுத்து ஒன்றி வருவது கீழ்க்கதுவாய் மோனை எனப்படும்.
  • எ.கா: சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

மேற்கதுவாய்  மோனை:

  • ஒன்று, மூன்று, நான்கு சீர்களின் முதல்  எழுத்து ஒன்றி வருவது மேற்கதுவாய் மோனை எனப்படும்.
  • எ.கா: செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

முற்று  மோனை:

  • ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு சீர்களின் முதல்  எழுத்து ஒன்றி வருவது முற்று மோனை எனப்படும்.
  • எ.கா:ற்க சடற ற்பவை ற்றபின்
52

புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்

புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்.

  • இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
  1. ((a))

    வாழ்வு, வேண்டில்

  2. ((b))

    புனிதமுற்று, புத்தகசாலை

  3. ((c))

    நாட்டில், யாண்டும் 

  4. ((d))

    மக்கள், புதுவாழ்வு

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

புனிதமுற்று, புத்தகசாலை

சரியான பதில்: புனிதமுற்று, புத்தகசாலை

Key Points

மோனை:

  • ஒரு பாடல் / செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும். ​
  • புனிதமுற்று, புத்தகசாலை
  • காலம் - காலமும்
  • பிறக்கும்முன் - பிறந்தது

Additional Information

எதுகை:​

  • ​ஒரு பாடல் / செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும்.
  • காலம் - காலமும்
  • பிறக்கும்முன் - பிறந்தது

இயைபு:

  • ​ஒரு பாடல் / செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ அடியிறுதியில் ஓரெழுத்தோ, பல எழுத்துகளோ ஒன்றி வருவது இயைபு எனப்படும்.
  • தமிழே! - தமிழே!

முரண்:

  • ​அடிதோறும் சொல்லாலும் பொருளாலும் முரண்படுமாறு தொடுப்பது முரண் தொடையாகும்.
  • (எ. கா) முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

அந்தாதி:

  • ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி எழுத்தோ, அசையோ, சீரோ, அடியோ அதற்கு அடுத்து வரும் பாடலின் முதலாக வரும்படி அமைத்து பாடுவது அந்தாதி எனப்படும்.

அளபெடை: 

  • செய்யுளில் ஓசை குறையும் போது ஒரு சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கும் நெட்டெழுத்துகள் ஏழும் தமக்குரிய இரண்டு மாத்திரையிலிருந்து நீண்டு ஒலிப்பதே அளபெடை எனப்படும்.

இரட்டைத் தொடை:

  • பாடலில் ஓர் அடி முழுதும் ஒரே சொல்லே அதன் சீர்களாகத் திரும்பத் திரும்ப வரத் தொடுப்பது இரட்டைத் தொடை  எனப்படும்.

செந்தொடை:

  • மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை போன்ற எவ்வகைத் தொடையும் இல்லாமல், அவற்றில் உள்ள சொற்களின் இயல்பான தன்மையினால் அழகுற அமைவது செந்தொடை ஆகும்.
53

எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.

'கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்'.

  1. ((a))

    உடன்பாட்டு வாக்கியம் 

  2. ((b))

    எதிர்மறை வாக்கியம் 

  3. ((c))

    பொருள் மாறா எதிர்மறை வாக்கியம் 

  4. ((d))

    கலவை வாக்கியம் 

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

பொருள் மாறா எதிர்மறை வாக்கியம் 

சரியான பதில்: பொருள் மாறா எதிர்மறை வாக்கியம் 

Key Points

  • 'கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்' - பொருள் மாறா எதிர்மறை வாக்கியம்
  • பொருள் மாறாமல் செயல் அல்லது தொழில் நிகழாமையைக் கூறுவது பொருள் மாறா எதிர்மறை வாக்கியம் ஆகும்.
  • கண்ணகி கட்டுரை எழுதுவாள் என்பதன் பொருள் மாறா எதிர்மறை வாக்கியம் 'கண்ணகி கட்டுரை எழுதாமல் இராள்' ஆகும்.​

Additional Informationஉடன்பாட்டு வாக்கியம்:

  • ஒரு செயல் அல்லது தொழில் நிகழ்வதைக் கூறுவது உடன்பாட்டு வாக்கியம் எனப்படும்.
  • (எ. கா) வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தன.
  • 'மாடுகள் மேய்ந்தன' எனச் செயல் நடைபெற்றதைக் காட்டுகின்றது.

எதிர்மறை வாக்கியம்:

  • ஒரு செயல் நடைபெறாமல் இருப்பதைக் கூறுவது எதிர்மறை வாக்கியம் எனப்படும்.
  • (எ. கா) வயலில் நேற்று மாடுகள் மேய்ந்தில
  • மாடுகள் மேயவில்லை எனச் செயல் நடைபெறாததைக் குறிப்பிடுகிறது.

கலவை வாக்கியம்:

  • ஒரு முதன்மை வாக்கியம் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துணை வாக்கியங்களுடன் சேர்ந்து வருவது கலவை வாக்கியம் எனப்படும்.
  • ராஜு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்றுப், பரிசு பெற்றான்.
54

கட்டளைத் தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக.

  1. ((a))

    அண்ணனோடு போ

  2. ((b))

    கூடு கட்டு 

  3. ((c))

    தமிழ்ப்படி

  4. ((d))

    அரசு ஆணை பிறப்பித்தது

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((d))

அரசு ஆணை பிறப்பித்தது

சரியான பதில்: அரசு ஆணை பிறப்பித்தது

Key Points

  • அரசு ஆணை பிறப்பித்தது - செய்தித் தொடர்
  • மற்றொரு எடுத்துக்காட்டு மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வு எழுதினர்.

Additional Informationகட்டளைத் தொடர்:

  • ஒருவரை ஒரு செயலைச் செய்ய சொல்லி ஏவுவது கட்டளைத் தொடர் எனப்படும்.
  • வேண்டுகோல், வாழ்த்தல், வைதல் ஆகியவற்றுள் ஒன்றைக் கொண்டு வரும்.
  • (எ. கா) அண்ணனோடு போ, கூடு கட்டு, தமிழ்ப்படி
55

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.

ஐந்து மாடுகள் மேய்ந்தன.

  1. ((a))

    எத்தனை மாடுகள் மேய்ந்தன?

  2. ((b))

    எவ்வளவு மாடுகள் மேய்ந்தன?

  3. ((c))

    மாடுகள் மேய்ந்தனவா?

  4. ((d))

    ஐந்து மாடுகள் என்ன செய்கின்றன?

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((a))

எத்தனை மாடுகள் மேய்ந்தன?

சரியான பதில்: எத்தனை மாடுகள் மேய்ந்தன? 

Key Points

  • 'ஐந்து மாடுகள் மேய்ந்தன' என்னும் தொடர் மாடுகளின் எண்ணிக்கையை மையமாகக் கொண்டு வந்துள்ளது.
  • ஆகையால், 'எத்தனை மாடுகள் மேய்ந்தன?' என்பதே இதற்கு ஏற்ற வினா ஆகும்.

Additional Information

வினா வகைகள்:

  • கொளல் வினா வாக்கியம்:
  • ​ஒரு பொருளைப் பெருவதற்காக் பிறரிடம் வினாவும் வினா கொளல் வினா வாக்கியம் ஆகும்.
  • சான்று: சிறுவன் புத்தகம் வாங்குவதற்காக 'ஓவியபுத்தகங்கம் இருக்கிறதா?' என்று கடைகாரரிடம் வினவுவது.
  • ஐய வினா வாக்கியம்:
  • ஒருவர் ஐயமுற்றுத் தன் பயத்தைப் போக்கிக் கொள்ள வினாவுவது ஐய வினா வாக்கியம் ஆகும்.
  • சான்று: குற்றியோ? மகனோ?
  • அறிவினா வாக்கியம்:
  • ஒருவர் தான் விடை அறிந்திருந்து பிறரிடம் வினவுவது அறி வினா வாக்கியம் ஆகும்.
  • சான்று: ஆசிரியர் மாணவரிடம் 'இந்தியாவின் தலைநகரம் எது?' என்று வினவினார்.
  • அறியா வினா வாக்கியம்:
  • ​ஒருவர் தான் விடை அறியாமல், அவ்விடை தான் அறிவதற்காக வினவுவது அறியா வினா வாக்கியம் ஆகும்.
  • சான்று: மாணவர் ஆசிரியரிடம் 'இந்தியாவின் தலைநகரம் எது அம்மா?' என்று வினவினார்.
  • கொடை வினா வாக்கியம்:
  • இல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதற்காக வினாவுவது கொடை வினா வாக்கியம் ஆகும்.​
  • சான்று: உன்னிடம் மாற்று உடை உள்ளதா?
  • கட்டளை வினா வாக்கியம்:
  • ​ஒரு செயலை செய்யும்படி வினவுவது கட்டளை வினா ஆகும்.
  • சான்று: நாளை இப்பாடத்தை படித்து வருவாயா?
56

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க.

இங்கு நகரப் பேருந்து நிற்கும்

  1. ((a))

    நகரப்பேருந்து ஏன் நிற்கும்?

  2. ((b))

    நகரப்பேருந்து எப்போது நிற்கும்?

  3. ((c))

    இங்கு நகரப்பேருந்து நிற்குமா?

  4. ((d))

    இங்கு நகரப்பேருந்து வருமா?

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

இங்கு நகரப்பேருந்து நிற்குமா?

சரியான பதில்: இங்கு நகரப்பேருந்து நிற்குமா?

Key Points

  • 'இங்கு நகரப் பேருந்து நிற்கும்' என்னும் தொடர் நகரப் பேருந்து நிற்கும் இடத்தை மையமாகக் கொண்டு வந்துள்ளது.
  • ஆகையால், 'இங்கு நகரப்பேருந்து நிற்குமா?' என்பதே இதற்கு ஏற்ற வினா ஆகும்.

Additional Information 

வினா வகைகள்:

  • கொளல் வினா வாக்கியம்:
  • ​ஒரு பொருளைப் பெருவதற்காக் பிறரிடம் வினாவும் வினா கொளல் வினா வாக்கியம் ஆகும்.
  • சான்று: சிறுவன் புத்தகம் வாங்குவதற்காக 'ஓவியபுத்தகங்கம் இருக்கிறதா?' என்று கடைகாரரிடம் வினவுவது.
  • ஐய வினா வாக்கியம்:
  • ஒருவர் ஐயமுற்றுத் தன் பயத்தைப் போக்கிக் கொள்ள வினாவுவது ஐய வினா வாக்கியம் ஆகும்.
  • சான்று: குற்றியோ? மகனோ?
  • அறிவினா வாக்கியம்:
  • ஒருவர் தான் விடை அறிந்திருந்து பிறரிடம் வினவுவது அறி வினா வாக்கியம் ஆகும்.
  • சான்று: ஆசிரியர் மாணவரிடம் 'இந்தியாவின் தலைநகரம் எது?' என்று வினவினார்.
  • அறியா வினா வாக்கியம்:
  • ​ஒருவர் தான் விடை அறியாமல், அவ்விடை தான் அறிவதற்காக வினவுவது அறியா வினா வாக்கியம் ஆகும்.
  • சான்று: மாணவர் ஆசிரியரிடம் 'இந்தியாவின் தலைநகரம் எது அம்மா?' என்று வினவினார்.
  • கொடை வினா வாக்கியம்:
  • இல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதற்காக வினாவுவது கொடை வினா வாக்கியம் ஆகும்.​
  • சான்று: உன்னிடம் மாற்று உடை உள்ளதா?
  • கட்டளை வினா வாக்கியம்:
  • ​ஒரு செயலை செய்யும்படி வினவுவது கட்டளை வினா ஆகும்.
  • சான்று: நாளை இப்பாடத்தை படித்து வருவாயா?
57

சரியான தொடரைக் கண்டறிக.

  1. ((a))

    உலகம் தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும் 

  2. ((b))

    தமிழ்மொழி உலகம் வாழட்டும் உள்ளவரையிலும் 

  3. ((c))

    தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழட்டும் 

  4. ((d))

    உலகம் தமிழ்மொழி உள்ளவரையிலும் வாழட்டும் 

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((d))

உலகம் தமிழ்மொழி உள்ளவரையிலும் வாழட்டும் 

சரியான பதில்: உலகம் தமிழ்மொழி உள்ளவரையிலும் வாழட்டும்

Key Points

  • உலகம் தமிழ்மொழி உள்ளவரையிலும் வாழட்டும் என்பது சரியான தொடர் ஆகும்.
  • தமிழ் மொழி உலகத்தை விட பெரியதாகும் எனவே உலகம் அழிந்தாலும் தமிழ் அழியாது என்பது இதன் பொருள் ஆகும்.
  • ஒரு தொடர் எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்பதன் அடிப்படையில் அமைய வேண்டும்.
  • மற்ற மூன்று வாக்கியங்களும் முழுமையான பொருளைத் தரவில்லை.

Additional Informationஎழுவாய்:

  • ஒரு தொடரில் யார், எது, எவை என்னும் வினாவிற்கு விடையாக வருவது எழுவாய் எனப்படும்.
  • சான்று: 'கண்ணன் வந்தான்' என்பதில் கண்ணன் என்பது எழுவாய் ஆகும்.

பயனிலை:

  • ஒரு தொடரில் வினையை அல்லது செயலைக் குறிக்கும் சொல் பயனிலை எனப்படும்.
  • சான்று: 'ராமு புத்தகத்தைப் படித்தான்' என்பதில் படித்தான் என்பது பயனிலை ஆகும்.

செயப்படுபொருள்:

  • ஒரு தொடரில் எதை, யாரை என்னும் வினாவிற்கு விடையாக வருவது செயப்படுபொருள் எனப்படும்.
  • சான்று: 'ராமு புத்தகத்தைப் படித்தான்' என்பதில் புத்தகத்தை என்பது செயப்படுபொருள் ஆகும்.
58

சரியான தொடரைக் கண்டறிக.

  1. ((a))

    தம்பி படி சங்கத்தமிழ் நூலை என்று கூறினார் கவிஞர்

  2. ((b))

    என்று கவிஞர் கூறினார் சங்கத்தமிழ் நூலைப் படி

  3. ((c))

    நூலைப்படி கவிஞர் சங்கத்தமிழ் என்று கூறினார்

  4. ((d))

    "தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி" என்று கவிஞர் கூறினார்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((d))

"தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி" என்று கவிஞர் கூறினார்

சரியான பதில்: "தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி" என்று கவிஞர் கூறினார்

Key Points

  • "தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி" என்று கவிஞர் கூறினார் என்பது சரியான தொடர் ஆகும்.
  • கவிஞர் சங்கத்தமிழ் என்னும் நூலைப்படி என்று தம்பியிடம் கூறினார் என்று முழுமையான பொருள் தருகிறது.
  • இது கவிஞர் கூறிய நேர் கூற்று ஆகும்.
  • மற்ற மூன்று வாக்கியங்களும் முழுமையான பொருளைத் தரவில்லை.

Additional Informationநேர் கூற்று:

  • ஒருவர் மற்றொருவரிடம் நேராகக் கூறும் கூற்று நேர் கூற்று ஆகும்.
  • சான்று: "தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி" என்று கவிஞர் கூறினார்

​அயற்கூற்று:

  • ஒருவர் இவ்வாறு கூறினார் என்பதை கூறுவது ​அயற்கூற்று ஆகும்.
  • சான்று: கவிஞர் தம்பியிடம் சங்கத்தமிழ் நூலைப் படிக்கும்படி கூறினார்.
59

சரியான அகரவரிசையைத் தேர்க.

  1. ((a))

    மரகதம், மாணிக்கம், முத்து, கோமேதகம்

  2. ((b))

    கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து

  3. ((c))

    முத்து, மாணிக்கம், மரகதம், கோமேதகம்

  4. ((d))

    மரகதம், முத்து, மாணிக்கம், கோமேதகம்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து

சரியான பதில்: கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து

Key Points

  • கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து முதலியவற்றின் முதல் எழுத்துகளே உயிர்மெய் எழுத்துக்களின் வரிசைப்படி அமைந்துள்ளன.

அகரவரிசை: 

  • அகரவரிசை என்பது உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, ஆய்த எழுத்து என்ற வரிசையில் அமைந்துருக்க வேண்டும்.

Additional Information 

உயிர்மெய் எழுத்துகள்:

  • மெய் எழுத்துகள் உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
  • உயிர்மெய் எழுத்துகளின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.
  • வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும்.
  • ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்

முதல் எழுத்துகள்:

  • உயிர் எழுத்துகள் 12, மெய்யெழுத்துகள் 18 ஆகிய 30 எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்

சார்பெழுத்துகள்:

  • முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள் ஆகும். இவை 10 வகைப்படும்.
  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலிகரம்
  6. குற்றியலுகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஒளகாரக்குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்
60

பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக.

  1. ((a))

    கிளி, தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர்

  2. ((b))

    ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்

  3. ((c))

    தேனீ, தையல், பழம், மான், ஓணான், ஆசிரியர், கிளி

  4. ((d))

    ஆசிரியர், கிளி, தேனீ, தையல், பழம். மான், ஓணான்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்

சரியான பதில்: ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்

Key Pointsஅகரவரிசை: 

  • அகரவரிசை என்பது உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர்மெய் எழுத்து, ஆய்த எழுத்து என்ற வரிசையில் அமைந்துருக்க வேண்டும்.
  • இதன்படி, அகர வரிசையில் அமைந்த பெயர்ச்சொற்கள் ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான் முதலியன ஆகும்.

Additional Information

 

உயிர்மெய் எழுத்துகள்:

  • மெய் எழுத்துகள் உயிர் எழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
  • உயிர்மெய் எழுத்துகளின் ஒலிவடிவம் மெய்யும் உயிரும் சேர்ந்ததாக இருக்கும்.
  • வரிவடிவம் மெய்யெழுத்தை ஒத்திருக்கும்.
  • ஒலிக்கும் கால அளவு உயிர் எழுத்தை ஒத்திருக்கும்

முதல் எழுத்துகள்:

  • உயிர் எழுத்துகள் 12, மெய்யெழுத்துகள் 18 ஆகிய 30 எழுத்துகளும் முதல் எழுத்துகள் ஆகும்

சார்பெழுத்துகள்:

  • முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் சார்பெழுத்துகள் ஆகும். இவை 10 வகைப்படும்.
  1. உயிர்மெய்
  2. ஆய்தம்
  3. உயிரளபெடை
  4. ஒற்றளபெடை
  5. குற்றியலிகரம்
  6. குற்றியலுகரம்
  7. ஐகாரக்குறுக்கம்
  8. ஒளகாரக்குறுக்கம்
  9. மகரக்குறுக்கம்
  10. ஆய்தக்குறுக்கம்
61

'தேடு' - வினைமுற்று சொல்

  1. ((a))

    தேடிய

  2. ((b))

    தேடினார்

  3. ((c))

    தேடி

  4. ((d))

    தேடுதல்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

தேடினார்

சரியான பதில்: தேடினார்

Key Points

வினைமுற்று:

  • தேடினார் என்பது வினைமுற்று.
  • முற்றுப்பெற்று வந்துள்ள வினைச்சொற்களை வினைமுற்றுகள் என்பர். இது முற்றுவினை எனவும் வழங்கப்படும்.

வேர்ச்சொல்:

  • பகுப்பாய்வு முறையில் பிரிக்கமுடியாத நிலையில் உள்ள மூலச்சொல் வேர்ச்சொல் எனப்படும்.
  • சான்று: தேடு

Additional Information

தொழிற்பெயர் :

  • ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் குறிப்பாகவோ வெளிப்படையாகவோ உணர்த்தாமல் வருவது தொழிற்பெயர் எனப்படும்.
  • தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது.
  • சான்று: தேடுதல்

பெயரெச்சம்:

  • தேடிய என்பது பெயரெச்சம்.
  • பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும். அப்பெயரெச்சம் இருவகைப்படும்.

வினைச்சொல்:

  • தேடினான் என்பது வினைச்சொல்.
  • வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை (செயலை) உணர்த்துவதாகும்.

வினையெச்சம்:

  • தேடி​ என்பது வினையெச்சம்.
  • வினையெச்சம் என்பது வினைமுற்று சொல்லை ஏற்று முடிவு பெறும் எச்சவினைச்சொல் ஆகும்.
62

பொருத்துக.

(a)வெண்பா1.துள்ளல் ஓசை
(b)ஆசிரியப்பா2.தூங்கல் ஓசை
(c)கலிப்பா3.செப்பல் ஓசை
(d)வஞ்சிப்பா4.அகவல் ஓசை
  1. ((a))

    (a) - (3), (b) - (1), (c) - (2), (d) - (4)

  2. ((b))

    (a) - (4), (b) - (3), (c) - (2), (d) - (1)

  3. ((c))

    (a) - (2), (b) - (4), (c) - (1), (d) - (3)

  4. ((d))

    (a) - (3), (b) - (4), (c) - (1), (d) - (2)

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((d))

(a) - (3), (b) - (4), (c) - (1), (d) - (2)

சரியான பதில்: (a) - (3), (b) - (4), (c) - (1), (d) - (2) 

Key Points

  • வெண்பா - செப்பல் ஓசை
  • ஆசிரியப்பா - அகவல் ஓசை
  • கலிப்பா - துள்ளல் ஓசை
  • வஞ்சிப்பா - தூங்கல் ஓசை

Additional Informationஆசிரியப்பா:

  • ஒவ்வோரடியும் நான்கு ஈரசைச் சீர்களால் அமைந்து இடையில் காய்ச்சீராகிய மூவசைச் சீர்களைப் பெற்றுவந்தால் அது ஆசிரியப்பா ஆகும்.
  • அகவலோசையை உடைய பாவகை ஆசிரியப்பா ஆகும்.
  • ஆசிரியப்பா வகைகள்:
  • நேரிசை ஆசிரியப்பா,
  • இணைக்குறள் ஆசிரியப்பா,
  • நிலைமண்டில ஆசிரியப்பா.

வெண்பா:

  • ஒரு பாடல் இரண்டடி முதல் 12 அடி வரை வந்து அனைத்து அடிகளும்  நாற்சீர் கொண்டு இறுதி அடியில் மட்டும் மூன்று சீர் அமைந்திருந்தால் இது வெண்பா எனப்படும்.

கலிப்பா:

  • கலிப்பா துள்ளலோசையை அடிப்படையாகக் கொண்டது.
  • கலிப்பா ஒவ்வொரு அடிக்கும் நான்கு சீர்களைக் கொண்டிருக்கும்.

வஞ்சிப்பா:

  • வஞ்சிப்பா தூங்கல் ஓசையை அடிப்படையாகக் கொண்டது.
  • வஞ்சிப்பா குறைந்த அளவாக மூன்று அடிகளைக் கொண்டிருக்கும்.
63

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிந்து எழுதுக.

'கோல்டு பிஸ்கட்'

  1. ((a))

    வைரக்கட்டி 

  2. ((b))

    அலுமினியக்கட்டி

  3. ((c))

    தங்கக்கட்டி 

  4. ((d))

    தாமிரக்கட்டி

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

தங்கக்கட்டி 

சரியான பதில்: தங்கக்கட்டி 

Key Points

  • கோல்டு பிஸ்கட் - தங்கக்கட்டி
  • காப்பர் பிஸ்கட் - தாமிரக்கட்டி
  • டைமெண்ட் - வைரக்கட்டி

Additional Information

  • ஆட்டோமொபைல் - தானியங்கி
  • சுவிட்சு - பொத்தான்
  • டெட்லைன் - குறித்தகாலம்
  • பர்னிச்சர் - அறைக்கலன்கள்
64

ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிந்து பொருத்துக.

(a)Vowel1.மெய்யெழுத்து
(b)Consonant2.ஒரு மொழி
(c)Homograph3.உயிரெழுத்து
(d)Monolingual4.ஒப்பெழுத்து
  1. ((a))

    (a) - (1), (b) - (3), (c) - (2), (d) - (4)

  2. ((b))

    (a) - (3), (b) - (4), (c) - (1), (d) - (2)

  3. ((c))

    (a) - (2), (b) - (4), (c) - (3), (d) - (1)

  4. ((d))

    (a) - (3), (b) - (1), (c) - (4), (d) - (2)

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((d))

(a) - (3), (b) - (1), (c) - (4), (d) - (2)

சரியான பதில்: (a) - (3), (b) - (1), (c) - (4), (d) - (2) 

Key Points 

  • Vowel - உயிரெழுத்து
  • Consonant - மெய்யெழுத்து
  • Homograph - ஒப்பெழுத்து
  • Monolingual - ஒரு மொழி

Additional Information 

  • Font - எழுத்துரு
  • Syllable - அசை
  • Sentence - சொற்றொடர்
  • Rhyme - இயைபுத் தொடை
  • Simile - உவமை யணி
  • Metaphor - உருவக அணி
  • Combination - புணர்ச்சி
65

'நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை'

என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற 'நனந்தலை உலகம்' என்பதற்கு எதிர்ச்சொல்?

  1. ((a))

    அகன்ற உலகம் 

  2. ((b))

    மேலான உலகம் 

  3. ((c))

    சிறிய உலகம் 

  4. ((d))

    கீழான உலகம் 

  5. ((e))

    விடை தெரியவில்லை 

Show Answer
Answer: ((c))

சிறிய உலகம் 

சரியான பதில்: சிறிய உலகம்

Key Points

  • 'நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை'

  • என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற 'நனந்தலை உலகம்' என்பதற்கு எதிர்ச்சொல் சிறிய உலகம் ஆகும்.

பாடலின் பொருள்:

  • அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை பொழிகிறது.
  • வலம்புரிச்சங்கு பொறித்த கைகளையுடைய திருமால்.

முல்லைப்பாட்டு:

  • முல்லைப்பாட்டு பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று.
  • இது 103 அடிகளைக் கொண்டது.
  • முல்லைப்பாட்டு ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டது.
  • முல்லை நிலத்தைப் பற்றிப் பாடப்பட்டது.
  • பத்துப்பாட்டில் குறைந்த அடிகளை உடைய நூல் இது.
  • இதைப் படைத்தவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார் ஆவார்.

Additional Informationசொல்லும் பொருளும்:

  • நனந்தலை உலகம் - அகன்ற உலகம்
  • நேமி - வலம்புரிச்சங்கு
  • கோடு - மலை
  • கொடுஞ்செலவு - விரைவாகச் செல்லுதல்
  • நறுவீ - நறுமணமுடைய மலர்கள்
  • தூஉய் - தூவி
  • விரிச்சி - நற்சொல்
  • சுவல் - தோள்
66

எடுப்பு - எதிர்ச்சொல் தருக.

  1. ((a))

    தொடங்குதல் 

  2. ((b))

    முடித்தல் 

  3. ((c))

    நிற்றல்

  4. ((d))

    ஏற்றல் 

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

முடித்தல் 

சரியான பதில்: முடித்தல்

Key Points

  • எடுப்பு என்ற சொல்லின் எதிர்ச்சொல் 'முடித்தல்' ஆகும்.
  • எடுப்பு என்ற சொல்லின் பொருள் 'தொடங்குதல்' ஆகும்.
  • இளமை என்னும் சொல்லின் எதிர்ச்சொல் முதுமை ஆகும்.
  • புதுமை என்னும் சொல்லின் எதிர்ச்சொல் தொன்மை ஆகும்.
  • தனிமை என்னும் சொல்லின் எதிர்ச்சொல் குழு ஆகும்.
  • இனிமை என்னும் சொல்லின் எதிர்ச்சொல்கசப்புஆகும்.

Additional Information

  • சிறப்பு x இழிவு
  • ஆதி  x  அந்தம்
  • ஆக்கம்  x அழிவு
  • மேதை x பேதை
67

'தண்டளிர்ப்பதம்' இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.

  1. ((a))

    தண் + அளிர் + பதம் 

  2. ((b))

    தன்மை + தளிர் + பதம் 

  3. ((c))

    தண்மை + தளிர் + பதம் 

  4. ((d))

    தண்டளிர் + பதம் 

  5. ((e))

    விடை தெரியவில்லை 

Show Answer
Answer: ((c))

தண்மை + தளிர் + பதம் 

சரியான பதில்: தண்மை + தளிர் + பதம்

Key Points

  • தண்டளிர்ப்பதம் - தண்மை + தளிர் + பதம்
  • தண்மை + தளிர் + பதம் - தண் + தளிர் + பதம் - 'ஈறு போதல்' என்னும் விதிப்படி மை நீங்கியது.
  • தண் + தளிர் + பதம் - தண் + டளிர் + பதம் - தகரம் டகரமாகதல்
  • தண்டளிர் + ப் + பதம் - தண்டளிர்ப்பதம்வலி மிகுதல் என்னும் விதிப்படி வல்லினமெய் (ப்) மிக்கு 'தண்டளிர்ப்பதம்’ எனப் புணர்ந்தது.

Additional Information

  • இயற்றமிழ் - இயல் + தமிழ்
  • ஈருயிர் - இரண்டு + உயிர்
  • எவ்வுயிரும் - எ + உயிர் + உம்
  • அரவணை - அரவு + அணை
68

கலம்பகம் - இச்சொல்லை பிரித்து எழுதுக.

  1. ((a))

    கலம் + அகம் 

  2. ((b))

    கலம் + பகம் 

  3. ((c))

    கலம்பு + அகம் 

  4. ((d))

    கல் + அம்பகம் 

  5. ((e))

    விடை தெரியவில்லை 

Show Answer
Answer: ((b))

கலம் + பகம் 

சரியான பதில்: கலம் + பகம் 

Key Pointsகலம்பகம்:

  • கலம் + பகம் - கலம்பகம் என்று பிரிக்கலாம்.
  • பல்வேறு வகையான உறுப்புகள் இந்த இலக்கிய வகையில் கலந்து வருவதால் கலம்பகம் என்று அழைக்கப்படுகின்றது.
  • பகம் என்றால் பகுதி அல்லது பாதி என்று பொருள். இங்கு பன்னிரண்டின் பகுதி ஆறு ஆகும்.
  • இந்த இலக்கிய வகையில் 18 உறுப்புகள் கலந்து வருவதால் கலம்பகம் என்று பெயர் பெறுகின்றது.
  • "பல்பூ மிடைந்த படலைக் கண்ணி" பல் - பல, பூ - பூக்கள், மிடைந்து - கலந்து. இதற்கு, பலவாகிய பூக்கள் கலந்து கட்டப்பட்ட கலம்பக மாலை என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுகின்றார்.
  • பல பூக்களைக் கலந்து கட்டிய மாலை கலம்பக மாலை ஆகும்.

Additional Informationகலம்பகம் நூலகள்:

  • ​ஆளுடையப் பிள்ளையார் திருக்கலம்பகம்
  • நந்திக் கலம்பகம்
  • காசிக் கலம்பகம்
  • திருவரங்கக் கலம்பகம்
  • மதுரைக் கலம்பகம்
  • வீரகேரளம்புதூர் நவநீதகிருட்டிணன் கலம்பகம்
  • திருக்கண்ணபுரக் கலம்பகம்
  • திருவருணைக் கலம்பகம்
  • திருக்காவலூர்க் கலம்பகம்
  • தில்லைக் கலம்பகம்
  • மறைசைக் கலம்பகம்
  • அருணைக் கலம்பகம்
  • கதிர்காமக் கலம்பகம்
  • கச்சிக் கலம்பகம்
  • வீரமாமுனிவர் காவலூர்க் கலம்பகம்
69

'பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்' என்று குறிப்பிடும் நூல் 

  1. ((a))

    கலித்தொகை

  2. ((b))

    பரிபாடல் 

  3. ((c))

    அகநானூறு 

  4. ((d))

    புறநானூறு 

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

அகநானூறு 

சரியான பதில்: அகநானூறு 

Key Points

  • 'பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்' என்று குறிப்பிடும் நூல் அகநானூறு ஆகும்.

அகநானூறு:

  • ​தொகுப்பு: எட்டுத்தொகை
  • பாடல்கள்: 400 + 1
  • அடியெல்லை: 13-31
  • தொகுத்தவர்: உருத்திர சன்மனான்
  • தொகுப்பித்தவர்: பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
  • கடவுள் வாழ்த்து பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • பிரிவுகள்: 
  • களிற்றியானை நிரை -120 பாடல்கள்
  • மணியிடை பவளம் - 180 பாடல்கள்
  • நித்திலக்கோவை - 100 பாடல்கள்
  • இந்நூலில் பாடல் எண்ணிற்க் கேற்ப திணைகள் தொகுக்கப்பட்டுள்ளது.
திணைபாடல்கள்வரிசை
நெய்தல்4010, 20, 30, 40....
முல்லை404, 14, 24, 34....
மருதம்406, 16, 26, 36....
குறுஞ்சி802, 8, 12, 18....
பாலை2001, 3, 5, 7....

 

Additional Information

கலித்தொகை:

  • அடியெல்லை: 11 - 80
  • ​தொகுத்தவர்: நல்லந்துவனார்
  • தொகுப்பித்தவர்: தெரியவில்லை
  • தொகுதி: எட்டுத்தொகை
  • பாடல்கள்: 149 + 1

புறநானூறு:

  • அடியெல்லை: 8 - 57
  • ​தொகுத்தவர்: தெரியவில்லை
  • தொகுப்பித்தவர்: தெரியவில்லை
  • தொகுதி: எட்டுத்தொகை
  • பாடல்கள்: 400 + 1

பரிபாடல்:

  • இந்நூல் அகமும் புறமும் கலந்த எட்டுத்தொகை நூல் ஆகும்.
  • பாடல்கள்: 70
  • பாடிய புலவர்கள்: 13
  • பாவகை: பரிபாட்டு
  • முதலில் பதிப்பித்தவர்: உ.வே. சாமிநாதையர்.
  • உரை எழுதியவர்: பரிமேலழகர்
  • வேறு பெயர்கள்: பரிபாட்டு, ஓங்கு பரிபாடல், இசைப் பாட்டு, பொருட்கலவை நூல், தமிழின் முதல் இசைப்பாடல் நூல்.
  • இந்நூல் அகம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கூறுகிறது.
  • இது பாண்டிய நாட்டின் சிறப்பை கூறும் நூல் ஆகும்.
  • இது தெய்வங்கள் அடிப்படையில் பகுப்பு முறை அமைந்த ஒரே தொகை நூல் ஆகும்.
  • இதன் 24 பாடல்கள் மட்டுமே தற்போது கிடைத்துள்ளன.
70

அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் எது?

  1. ((a))

    நெடுந்தொகை 

  2. ((b))

    திருக்குறள் 

  3. ((c))

    முத்தொள்ளாயிரம் 

  4. ((d))

    கம்பராமாயணம்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

திருக்குறள் 

சரியான பதில்: திருக்குறள் 

Key Points

  • அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல் திருக்குறள் ஆகும்.
  • குறள் வெண்பாக்களால், 'குறள்' என்றும் அதன் உயர்வு கருதித் 'திரு' என்ற அடைமொழியுடன் "திருக்குறள்" என்று பெயர்பெற்றது.

திருக்குறள்:

  • ஆசிரியர்: திருவள்ளுவர்
  • பாவகை: குறள் வெண்பா
  • அதிகாரம்: 133
  • குறள்கள்: 1330
  • பால்கள்: 3
  • இயல்கள்: 9
  • சிறப்புப் பெயர்கள்: பொதுமறை, தமிழ் மறை, உலகப்பொதுமறை, முப்பால் நூல், உத்தரவேதம், தெய்வ நூல், பொய்யா மொழி, வாயுறை வாழ்த்து, திருவள்ளுவ பயன், பொருளுறை, முதுமொழி, திருவள்ளுவம், தமிழர் திருமறை, தமிழ் மாதின் இனிய உயர்நிலை, அறவிலக்கியம்.
  • திருவள்ளுவர் காலம்: கி. மு 31 ஆம் நூற்றாண்டு.
  • இந்த ஆண்டைத் தொடக்கமாக கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.

Additional Informationகம்பராமாயணம்:

  • ஆசிரியர்: கம்பர்
  • பாவகை: கலி விருத்தம்
  • காண்டம்: 6
  • சமயம்: வைணவம்
  • சிறப்புப் பெயர்கள்: கம்ப நாடகம், இயற்கை பரிணாமம், கம்ப சித்திரம், தோ���றுமாக்கதை.
  • இது வடமொழியில் வால்மீகி எழுதிய ராமாயணம் என்ற நூலை முதல் நூலாகக் கொண்டு இயற்றப்பட்ட வழி நூல் ஆகும்.
  • இதற்கு கம்பர் இட்ட பெயர் இராமாவதாரம் ஆகும்.
  • இதன் ஆறு காண்டங்கள்:
  • பால காண்டம்
  • அயோத்திய காண்டம்
  • ஆரண்ய காண்டம்
  • கிட்கிந்தா காண்டம்
  • சுந்தர காண்டம்
  • யுத்த காண்டம்

அகநானூறு:

  • பாடல்கள்: 400
  • பாடியவர்கள்: 145 பேர்
  • பாவகை: ஆசிரியப்பா
  • அடி எல்லை: 13 - 31
  • தொகுத்தவர்: உருத்திர சன்மார்
  • தொகுப்பித்தவர்: பாண்டியன் உக்கிரப் பெருவழுதி
  • கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • பாயிரம் பாடியவர்: வில்லவதரையன்
  • முதலில் பதிப்பித்தவர்: வே ராசகோபால ஐயங்கார்
  • முதலில் உரை எழுதியவர்: நா. மு. வேங்கடசாமி நாட்டார்
  • சிறப்புப் பெயர்கள்: நெடுந்தொகை, அகப்பாட்டு, நெடும்பாட்டு, நெடுந்தொகை நானூறு, அகம், பெருந்தொகை நானூறு.
  • இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று ஆகும்.
  • இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது. அவை,
  • களிற்றியானைநிரை - முதல் 120 பாடல்கள்
  • மணிமிடை பவளம் - 180 பாடல்கள்
  • நித்திலக் கோவை - இறுதி 100 பாடல்கள்

முத்தொள்ளாயிரம்:

  • பாவகை: வெண்பா
  • மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர, சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடப்பட்ட நூல் ஆகும்.
  • மூன்று மன்னர்களைப் பற்றிப் பாடப்பட்ட 900 பாடல்களைக் கொண்ட நூல் என்பதால் முத்தொள்ளாயிரம் என்று பெயர்பெற்றது.
  • புறத்திரட்டு என்னும் நூலிலிருந்து 108 செய்யுள்கள் கிடைத்துள்ளன.
  • ஆசிரியர்: பெயரை அறியமுடியவில்லை.
  • இவர் ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்.
71

சரியான பதிலைத் தேர்வு செய்க.

I. சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என அழைக்கப்படுபவர் ஆண்டாள் 

II. விட்டுணு சித்தன் என்பவரின் வளர்ப்பு மகளே ஆண்டாள் 

III. திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது 

IV. நாச்சியார் திருமொழி ஆண்டாள் பாடியது

  1. ((a))

    I, III, IV மட்டும் சரி 

  2. ((b))

    I, II மட்டும் சரி 

  3. ((c))

    I, II, III மட்டும் சரி 

  4. ((d))

    அனைத்தும் சரி

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((d))

அனைத்தும் சரி

சரியான பதில்: அனைத்தும் சரி

Key Pointsஆண்டாள்: 

  • ஊர் - ஶ்ரீ வில்லிபுத்தூர்
  • இயற்பெயர் - கோதை
  • சிறப்புப் பெயர்கள் - சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, நாச்சியார்
  • இயற்றிய நூல்கள் - திருப்பாவை, நாச்சியார் திருமொழி
  • இவர் விட்டுணு சித்தர் என்ற பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் ஆவார்.
  • இவர் பூமித்தாயின் அம்சமாக பிறந்தவராவார்.
  • இறைவனுக்கும் ஆண்டாளுக்கும் திருமணமான இடம் திருவரங்கம் ஆகும்.

Additional Information

திருப்பாவை: 

  • இதில் பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும்.
  • இது 30 பாடல்களால் ஆனது.
  • திருப்பாவைக்கு ஆண்டாள் வைத்த பெயர் சங்கத்தமிழ் மாலை முப்பது ஆகும்.
  • நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 - 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும்.
  • இது வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர் கொச்சகக் கலிப்பா வகையை சேர்ந்த பாக்களால் ஆனது.
  • இதில் வரும் பாவை என்னும் சொல் பெண்ணைக் குறிக்கும்.
  • திருப்பாவையே வேதம் அனைத்திற்கும் வித்து என்று சொன்னவர் இராமானுஜர் ஆவார்.
  • இது மார்கழி மாதம் பாடப்படுவது ஆகும்.
  • திருப்பாவை ஜீயர் என்று அழைக்கப்படுபவர் இராமானுஜர் ஆவார்.
72

பெருமாள் திருமொழியைப் பாடியவர் யார்?

  1. ((a))

    கம்பர் 

  2. ((b))

    குலசேகரர்

  3. ((c))

    ஆண்டாள் 

  4. ((d))

    பெரியாழ்வார் 

  5. ((e))

    விடை தெரியவில்லை 

Show Answer
Answer: ((b))

குலசேகரர்

சரியான விடை: குலசேகரர்

Key Points 

குலசேகர ஆழ்வார்:

  • ஊர் - திருவஞ்சைக்களம்
  • வேறு பெயர்கள் - கொல்லிக் காவலன், கூடல் நாயகன், கோழிக்கோ
  • இயற்றிய நூல்கள் - பெருமாள் திருமொழி, முகுந்தமாலை
  • இவர் சேர நாட்டு மன்னன் மரபில் வந்தவர் ஆவார்.
  • இவர் ராமபிரானிடம் பக்தி மிகுதியாக கொண்டதால் இவர் குலசேகரப் பெருமாள் என்று அழைக்கப்பட்டார்.
  • இவர் ராமனுக்கு தாலாட்டு பாடியவர் ஆவார்.
  • இவர் வடமொழி, தென்மொழி இரண்டிலும் வல்லவர் ஆவார்.
  • இவர் திருவரங்கத்தின் மூன்றாவது மதிலைக் கட்டியதால் அதற்கு குலசேகரன் வீதி என்று பெயர்.

பெருமாள் திருமொழி

  • இதில் 105 பாடல்கள் உள்ளன.
  • இது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் ஒரு பகுதி ஆகும்.

Additional Information 

ஆண்டாள்:

  • பன்னிரு ஆழ்வார்களுள் ஆண்டாள் ஒருவராவார்.
  • பன்னிரு ஆழ்வார்களில் இவர் மட்டுமே பெண் ஆழ்வார் ஆவார்.
  • "சூடிக் கொடுத்த சுடர் கொடி" (இறைவனுக்கு தான் அணிந்த பூமாலையை சூட்டியதால்) எனவும் அழைக்கப்பெற்றார்.
  • இவரைப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் எனவும் கூறுவர்.

பெரியாழ்வார்:

  • இயற்பெயர் - விஷ்ணுசித்தர்
  • ஊர் - ஶ்ரீ வில்லிபுத்தூர்
  • வேறு பெயர்கள் - பட்டர் பிரான், கிழியறுத்த ஆழ்வார்
  • இயற்றிய நூல்கள் - திருப்பல்லாண்டு, திருமொழி​

கம்பர்:

  • இயற்பெயர் - கம்பர்
  • ஊர் - தேரழுந்தூர், நாகை மாவட்டம்
  • சிறப்புப் பெயர்கள் - கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியவன் கம்பன், கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும், விருத்தம் என்னும் ஒண்பாவில் உயர் கம்பன், கவிப்பேரரசர், கம்பநாடன், கம்பநாட்டாழ்வார், கவிக்கோமான், கம்ப நாடுடைய வள்ளல்
  • இயற்றிய நூல்கள் - கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம், சிலையெழுபது, கம்பர் மகன் அம்பிகாபதி
  • சிறப்புத் தொடர்கள்: 
  • கல்வியிற் பெரியோன் கம்பன்,
  • கவிச்சக்ரவர்த்தி,
  • கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்,
  • விருத்தம் என்னும் ஒண்பா பாடுவதில் மிகச் சிறந்தவர்,
  • அம் புவியில் மக்கள் அமுதம் அருந்த வைத்த கம்பர் கவியே கவி,
  • தமிழ்மொழி தனக்கு ஒரு தவச்சிறப்பைத் தந்தது கம்பரின் கவிச் சிறப்பே
73

தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமயப் போலிகளைத் தாக்கியும், பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர் யார்?

  1. ((a))

    சுந்தரர்

  2. ((b))

    திருஞானசம்பந்தர்

  3. ((c))

    அப்பர்

  4. ((d))

    மாணிக்கவாசகர்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

திருஞானசம்பந்தர்

சரியான பதில்:திருஞானசம்பந்தர்

Key Points

  • தான் பாடிய பதிகத்தில் எட்டாம் பாடலில் இராவணன் சிவபக்தன் ஆனதையும், ஒன்பதாம் பாடலில் பிரமனும் திருமாலும் தேடிக் காணா இறைவன் என்பதையும், பத்தாம் பாடலில் புறச்சமயப் போலிகளைத் தாக்கியும், பதினோராம் பாடலில் தம் பெருமை கூறியும் பாடியவர் திருஞானசம்பந்தர் ஆவார்.

திருஞானசம்பந்தர்:

  • இயற்பெயர்: ஆளுடைப்ப்பிள்ளை
  • ஊர்: சீர்காழி
  • பதிகம்: 16000 பதிகங்கள் (கிடைத்தவை 384)
  • சிறப்புப் பெயர்கள்: காழிவள்ளல், திராவிட சிசு, தோனிபுரத்து தென்றல், பரசமயக்கோளரி
  • திராவிட சிசு என்பது இவருக்கு ஆதிசங்கரர் வைத்தப் பீயர் ஆகும்.
  • சுந்தரர் இவரை 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தன்' என்று புகழ்ந்துள்ளார்.
  • இவர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் முதல் நபர் ஆவார்.
  • இவர் 23 பண்களிலும் பாடல்கள் பாடியுள்ளார்.
  • இவரது பாடல்கள் திருக்கடைக் காப்பு எனப் புகழப்படுகிறது.
  • இவர் 7 கோள்களைப் பற்றி பாடியுள்ளார்.

Additional Information

திருநாவுக்கரசர்: 

  • இயற்பெயர்: மருள்நீக்கியார்
  • ஊர்: திருவாமூர்
  • காலம்: கி.பி. 7 ஆம் நூற்றாண்டு
  • இயற்றிய நூல்கள்: தேவாரம், திருக்குறுந்தொகை, திருத்தாண்டகம்
  • தமிழ்: கொஞ்சி தமிழ்
  • பதிகம்: 4900 பதிகங்கள் (கிடைத்தவை - 312)
  • சிறப்புப் பெயர்கள்: அப்பர், வாகீசர், ஆளுடைய அரசு, தாண்டகவேந்தர், தருமசேனர்

சுந்தரர்: 

  • இயற்பெயர்: நம்பியாரூரர் (அ) ஆரூரார்
  • ஊர்: திருநாவலூர்
  • ஆதரித்தவர்: நரசிங்க முனையராயர்
  • பாடல்கள்: 38000 பாடல்கள் (கிடைத்தவை 1026)
  • தமிழ்: மிஞ்சு தமிழ்
  • இயற்றிய நூல்: திருத்தொண்ட தொகை
  • சிறப்புப் பெயர்கள்: தம்பிரான் தோழர், வன்தொண்டர், ஆளுடை நம்பி, திருநாவலூரார், சேரமான் தோழர்.

மாணிக்கவாசகர்:

  • ஊர்: திருவாதவூர்
  • காலம்: 9 ஆம் நூற்றாண்டு
  • பாடல்கள்: 658 பாடல்கள்
  • இயற்றிய நூல்கள்: திருவாசகம்,திருக்கோவை
  • ஆதரித்தவர்: அரிமர்த்தன பாண்டியன்
  • சிறப்புப் பெயர்கள்: அழுது அடியடைந்த அன்பர், தென்னவன், பிரம்மராயன், திருவாதவூரார், அருள் வாசகர்
74

தொல்காப்பியம் குறிப்பிடும் "நிறை மொழி மாந்தர்" யார்?

  1. ((a))

    தேவர்கள் 

  2. ((b))

    அரசர்கள் 

  3. ((c))

    சித்தர்கள்

  4. ((d))

    புலவர்கள்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

சித்தர்கள்

சரியான பதில்: சித்தர்கள்

Key Points

  • தொல்காப்பியம் குறிப்பிடும் "நிறை மொழி மாந்தர்" சித்தர்கள் ஆவர்.
  • தொல்காப்பியம் உரையாசிரியர் நச்சினார்க்கினியர், "காமம், வெகுளி, மயக்கம் இல்லாத ஒழுகலாற்றினை இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்னும் மூவகைக் காலத்திலும் வழங்கும் நெறியான் அமைத்த முழுதுணர்வுடையோன்” என்று சித்தர்களைப் பற்றி விளக்கம் எழுதியுள்ளார்.

சித்தர்கள்:

  • கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் சித்தர்கள் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது.
  • 'சித்தர்கள்' என்றால் நிறைவடைந்தவர் என்பது பொருள்.
  • தமிழில் 'சித்து' என்னும் சொல் மனம், கருத்து, ஆன்மா என்ற பொருள்களைக் கொண்டது.
  • சித்தர்கள் மொத்தம் பதினெட்டு ஆவர். அவர்கள் நந்தீசர், அகத்தியர், திருமூலர், புண்ணாக்கீசர், புலத்தியர், பூனைக்கண்ணர், போகர், கருவூரார், கொங்கணவர், காலாங்கி நாதர், பாம்பாட்டிச் சித்தர், தேரையர், குதம்பைச் சித்தர், இடைக்காடர், சட்டை முனி, அழுகுணிச் சித்தர்,அகப்பேய்ச் சித்தர், தன்வந்திரி.
  • சித்தர்களின் ஆதி சித்தராகக் கருதப்படுபவர் திருமூலர் ஆவார்.
  • சித்தர் நூல்களில் தலைசிறந்த நூல் திருமந்திரம் ஆகும். அதனை இயற்றியவர் திருமூலர் ஆவார்.
  • 'செத்தவர் தம்மை எழுப்பித் தருகின்ற சித்தர் பிறந்த தமிழ்நாடு' எனச் சித்தர்களின் பெருமையைப் பாரதியார் பாராட்டியுள்ளார்.

Additional Information தொல்காப்பியம்:

  • ஆசிரியர்: தொல்காப்பியர்
  • இயல்கள்: 27
  • இந்நூல் தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் ஆகும்.
  • தொல்காப்பியம் 1610 நூற்பாக்களாலானது.
  • தொல்காப்பியம் உரையாசிரியர்கள்: இளம்பூரணர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், சேனாவரையர், தெய்வச்சிலையார்.
  • இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டது.
75

வாயில் இலக்கியம் என அழைக்கப்படுவது 

  1. ((a))

    தூது 

  2. ((b))

    பள்ளு

  3. ((c))

    கலம்பகம் 

  4. ((d))

    குறவஞ்சி

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((a))

தூது 

சரியான பதில்: தூது 

Key Points 

தூது:

  • இது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும்.
  • இதற்கு சந்து இலக்கியம், வாயில் இலக்கியம் என்ற வேறு பெயர்களும் உண்டு.
  • தன் கருத்தை பிரிதொருவருக்கு தெரிவிக்க ஒருவரை தன் சார்பாக அனுப்புவதே தூது எனப்படும்.
  • தூது விட தகுதி உடைய பொருட்கள் = 10
  • அவை அன்னம், மயில், கிளி, மேகம், பூவை, தோழி, குயில், நெஞ்சு, தென்றல், வண்டு ஆகும்.

தமிழ் விடு தூது: 

  • இதனை இயற்றியவர் யார் என தெரியவில்லை.
  • இதில் 268 கண்ணிகள் உள்ளன.
  • இது கலிவெண்பாவால் ஆனது.
  • இது மதுரை சொக்கநாதரை பாட்டுடைத் தலைவனாக கொண்டு பாடப்பெற்ற நூல் ஆகும்.
  • இது தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்த நூல் ஆகும்.
  • இதனை பதிப்பித்தவர் உ. வே. சா. ஆவார்.
  • இந்நூல் சிவனின் திருவிளையாடல்களையும் குறிப்பிடுகிறது.

Additional Information 

பள்ளு:

  • இது பள்ளமான நீர் நிறைந்த சேற்று நிலத்தில் (நன்செய்நிலத்தில்) உழவுத்தொழில் செய்து வாழும் பாமரர்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் நூல் ஆகும்.
  • இது தொல்காப்பியர் கூறும் புலன் என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது ஆகும்.
  • இது சிந்தும் விருத்தமும் பரவிய பாவகை கொண்டது.
  • இதன் சிறப்பு பெயர்கள் - ஏசல் இலக்கியம், மருத நிலத்து நந்தா விளக்கு, உழத்தி பாட்டு, சந்த இசை மிகுந்த நூல்.
  • தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூல் முக்கூடற்பள்ளு ஆகும்.
  • பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் ஆகிய மூன்றும் பாமர மக்களுக்கு முதன்மை கொடுத்து உருவாக்கப் பெற்ற இலக்கிய வகைகள் ஆகும்
  • உழவர், உழத்தியர் வாழ்வில் நிகழும் நிகழ்ச்சிகளை, எளியநடையில் நயம்படக் கூறுகிறது.
  • 'உழத்திப் பாட்டு' என அழைக்கப்படும் பள்ளு, தொண்ணூற்றாறு வகைச் சிற்றிக்கியங்களுள் ஒன்று.

குறவஞ்சி:

  • இது 96 வகை சிற்றிலக்கியங்களுள்  ஒன்று ஆகும்.
  • இதன் வேறு பெயர்கள் - குறம், குறத்திப்பாட்டு, குறவஞ்சி நாட்டியம், குறவஞ்சி நாடகம் ஆகும்.
  • குறவஞ்சி இலக்கியத்திற்கு முன்னோடி அடிப்படை நூல் - குமரகுருபரரின் மீனாட்சிக் குறம் ஆகும்.
  • முதல் குறவஞ்சி நூல் - குற்றால குறவஞ்சி ஆகும்.

கலம்பகம்:

  • கலம் + பகம் - கலம்பகம் என்று பிரிக்கலாம்.
  • பல்வேறு வகையான உறுப்புகள் இந்த இலக்கிய வகையில் கலந்து வருவதால் கலம்பகம் என்று அழைக்கப்படுகின்றது.
  • பகம் என்றால் பகுதி அல்லது பாதி என்று பொருள். இங்கு பன்னிரண்டின் பகுதி ஆறு ஆகும்.
  • இந்த இலக்கிய வகையில் 18 உறுப்புகள் கலந்து வருவதால் கலம்பகம் என்று பெயர் பெறுகின்றது.
  • "பல்பூ மிடைந்த படலைக் கண்ணி" பல் - பல, பூ - பூக்கள், மிடைந்து - கலந்து. இதற்கு, பலவாகிய பூக்கள் கலந்து கட்டப்பட்ட கலம்பக மாலை என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுகின்றார்.
  • பல பூக்களைக் கலந்து கட்டிய மாலை கலம்பக மாலை ஆகும்.
  • இது 96 வகை சிற்றிலக்கியங்களுள்  ஒன்று ஆகும்.
  • கலம்பகம் நூலகள்: ஆளுடையப் பிள்ளையார் திருக்கலம்பகம், நந்திக் கலம்பகம், காசிக் கலம்பகம், திருவரங்கக் கலம்பகம், மதுரைக் கலம்பகம், வீரகேரளம்புதூர் நவநீதகிருட்டிணன் கலம்பகம்திருக்கண்ணபுரக் கலம்பகம்
76

ஆண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் எத்தனை?

  1. ((a))

    பத்து 

  2. ((b))

    ஆறு 

  3. ((c))

    ஏழு

  4. ((d))

    ஐந்து 

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

ஏழு

சரியான பதில்: ஏழு

Key Points 

ஆண் பால் பிள்ளைத் தமிழுக்கும் பெண்பால் பிள்ளைத் தமிழுக்கும் பொதுவான பருவங்கள் ஏழு ஆகும். அவை: 

  • காப்பு
  • செங்கீரை
  • தால்
  • சப்பாணி
  • முத்தம்
  • வருகை
  • அம்புலி

பெண்பால் பிள்ளைத்தமிழின் மற்ற மூன்று பருவங்கள்:

  • கழங்கு
  • அம்மானை/ நீராடல்
  • ஊசல்

ஆண்பால் பிள்ளைத்தமிழின் மற்ற மூன்று பருவங்கள்:

  • சிற்றில் சிதைத்தல்
  • சிறுதேர் உருட்டல்
  • சிறுபறை கொட்டல்

Additional Information பிள்ளைத்தமிழ்:

  • இது பெரியவர்களைக் குழந்தையாக பாவித்துப் பாடும் இலக்கியம் ஆகும்.

பெண்பால் பிள்ளைத் தமிழ்:

  • பெண்ணுக்கு பூப்புத் தொடங்கும் வரை பாடலாம்.

ஆண்பால் பிள்ளைத்தமிழ்:

  • ஆணுக்கு 16 வயது வரை பாடலாம்.
  • அரச குமாரர்களுக்கு முடி சூட்டிய பிறகு பாடக்கூடாது.
77

உழவர் உழத்தியரது வாழ்கையில் நிகழும் நிகழ்ச்சிகளை எளிய நடையில் வெளிப்படுத்தும் சிற்றிலக்கிய வகை எது?

  1. ((a))

    கலம்பகம் 

  2. ((b))

    பள்ளு 

  3. ((c))

    குறவஞ்சி 

  4. ((d))

    உலா 

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

பள்ளு 

சரியான பதில்: பள்ளு 

Key Points 

பள்ளு:

  • இது பள்ளமான நீர் நிறைந்த சேற்று நிலத்தில் (நன்செய்நிலத்தில்) உழவுத்தொழில் செய்து வாழும் பாமரர்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் நூல் ஆகும்.
  • இது தொல்காப்பியர் கூறும் புலன் என்னும் இலக்கிய வகையைச் சார்ந்தது ஆகும்.
  • இது சிந்தும் விருத்தமும் பரவிய பாவகை கொண்டது.
  • இதன் சிறப்பு பெயர்கள் - ஏசல் இலக்கியம், மருத நிலத்து நந்தா விளக்கு, உழத்தி பாட்டு, சந்த இசை மிகுந்த நூல்.
  • தமிழில் தோன்றிய முதல் பள்ளு நூல் முக்கூடற்பள்ளு ஆகும்.
  • பள்ளு, குறவஞ்சி, நொண்டி நாடகம் ஆகிய மூன்றும் பாமர மக்களுக்கு முதன்மை கொடுத்து உருவாக்கப் பெற்ற இலக்கிய வகைகள் ஆகும்
  • உழவர், உழத்தியர் வாழ்வில் நிகழும் நிகழ்ச்சிகளை, எளியநடையில் நயம்படக் கூறுகிறது.
  • 'உழத்திப் பாட்டு' என அழைக்கப்படும் பள்ளு, தொண்ணூற்றாறு வகைச் சிற்றிக்கியங்களுள் ஒன்று.

Additional Information

தூது:

  • இது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்றாகும்.
  • இதற்கு சந்து இலக்கியம், வாயில் இலக்கியம் என்ற வேறு பெயர்களும் உண்டு.
  • தன் கருத்தை பிரிதொருவருக்கு தெரிவிக்க ஒருவரை தன் சார்பாக அனுப்புவதே தூது எனப்படும்.
  • தூது விட தகுதி உடைய பொருட்கள் = 10
  • அவை அன்னம், மயில், கிளி, மேகம், பூவை, தோழி, குயில், நெஞ்சு, தென்றல், வண்டு ஆகும்.

தமிழ் விடு தூது: 

  • இதனை இயற்றியவர் யார் என தெரியவில்லை.
  • இதில் 268 கண்ணிகள் உள்ளன.
  • இது கலிவெண்பாவால் ஆனது.
  • இது மதுரை சொக்கநாதரை பாட்டுடைத் தலைவனாக கொண்டு பாடப்பெற்ற நூல் ஆகும்.
  • இது தமிழ் மொழியை தூது விடுவதாக அமைந்த நூல் ஆகும்.
  • இதனை பதிப்பித்தவர் உ. வே. சா. ஆவார்.
  • இந்நூல் சிவனின் திருவிளையாடல்களையும் குறிப்பிடுகிறது.

குறவஞ்சி:

  • இது 96 வகை சிற்றிலக்கியங்களுள்  ஒன்று ஆகும்.
  • இதன் வேறு பெயர்கள் - குறம், குறத்திப்பாட்டு, குறவஞ்சி நாட்டியம், குறவஞ்சி நாடகம் ஆகும்.
  • குறவஞ்சி இலக்கியத்திற்கு முன்னோடி அடிப்படை நூல் - குமரகுருபரரின் மீனாட்சிக் குறம் ஆகும்.
  • முதல் குறவஞ்சி நூல் - குற்றால குறவஞ்சி ஆகும்.

கலம்பகம்:

  • கலம் + பகம் - கலம்பகம் என்று பிரிக்கலாம்.
  • பல்வேறு வகையான உறுப்புகள் இந்த இலக்கிய வகையில் கலந்து வருவதால் கலம்பகம் என்று அழைக்கப்படுகின்றது.
  • பகம் என்றால் பகுதி அல்லது பாதி என்று பொருள். இங்கு பன்னிரண்டின் பகுதி ஆறு ஆகும்.
  • இந்த இலக்கிய வகையில் 18 உறுப்புகள் கலந்து வருவதால் கலம்பகம் என்று பெயர் பெறுகின்றது.
  • "பல்பூ மிடைந்த படலைக் கண்ணி" பல் - பல, பூ - பூக்கள், மிடைந்து - கலந்து. இதற்கு, பலவாகிய பூக்கள் கலந்து கட்டப்பட்ட கலம்பக மாலை என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுகின்றார்.
  • பல பூக்களைக் கலந்து கட்டிய மாலை கலம்பக மாலை ஆகும்.
  • இது 96 வகை சிற்றிலக்கியங்களுள்  ஒன்று ஆகும்.
  • கலம்பகம் நூலகள்: ஆளுடையப் பிள்ளையார் திருக்கலம்பகம், நந்திக் கலம்பகம், காசிக் கலம்பகம், திருவரங்கக் கலம்பகம், மதுரைக் கலம்பகம், வீரகேரளம்புதூர் நவநீதகிருட்டிணன் கலம்பகம்திருக்கண்ணபுரக் கலம்பகம்

உலா:

  • இது 96 வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்று ஆகும்.
  • உலா என்பதற்குப் பவனிவரல் என்பது பொருள்.
  • இது பாட்டுடைத் தலைவன் உலா வருவதைச் சிறப்பித்துப் பாடுவதால் இப்பெயர் பெற்றது.
  • தலைவன் வீதியில் உலாவர, அவனை எழுவகைப் பருவ மகளிரும் கண்டு காதல் கொள்வதைக் கூறுவது உலா என்னும் சிற்றிலக்கியம் ஆகும்.
  • இது கலிவெண்பாவால் இயற்றப்படுகிறது.
78

அம்புஜத்தம்மாள் எழுதிய நூல் 

  1. ((a))

    இராமலிங்க சுவாமிகள் சரிதம் 

  2. ((b))

    மதி பெற்ற மைனர்

  3. ((c))

    முப்பெண்மணிகள் வரலாறு

  4. ((d))

    நான் கண்ட பாரதம் 

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((d))

நான் கண்ட பாரதம் 

சரியான பதில்: நான் கண்ட பாரதம் 

Key Pointsஅம்புஜதம்மாள்:

  • இவர் காந்தியால் தத்தெடுக்கப்பட்ட மகள் என்று அழைக்கப்பட்டவர் ஆவார்.
  • இவர் தன் தந்தை பெயரோடு சேர்த்து "சீனிவாச காந்தி நிலையம்" என்ற நிறுவனத்தை அமைத்தார்.
  • இவர் பெண் விடுதலைக்காக பாடுபட்டவர் ஆவார்.
  • இவர் அன்னை கஸ்தூரிபாயின் எளிமையான தோற்றத்தால் கவரப்பட்டவர் ஆவார்.
  • நான் கண்ட பாரதம் என்பது இவர் இயற்றிய நூல் ஆகும்.

Additional Information 

  • இராமலிங்க சுவாமிகள் சரிதத்தின் ஆசிரியர் பண்டிதை அசலாம்பிகை அம்மையார் ஆவார்.
  • மதி பெற்ற மைனர் ஆசிரியர் மூவலூர் இராமாமிர்தம் ஆவார்.
  • முப்பெண்மணிகள் வரலாறு ஆசிரியர் நீலாம்பிகை அம்மையார் ஆவார்.
79

பெரியபுராணம் எந்த நாட்டின் நீர் வளத்தை சிறப்பிக்கின்றது?

  1. ((a))

    சேர நாடு 

  2. ((b))

    சோழ நாடு 

  3. ((c))

    பாண்டிய நாடு 

  4. ((d))

    கலிங்க நாடு 

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

சோழ நாடு 

சரியான பதில்: சோழ நாடு

Key Points

​பெரியபுராணம்:

  • ஆசிரியர்: சேக்கிழார்
  • திருமுறை: 12ஆம் திருமுறை
  • காண்டங்கள்: 2
  • சருக்கங்கள்: 13
  • பாடல்கள்: 4286
  • சிறப்புப் பெயர்கள்: திருத்தொண்டர் புராணம், திருத்தொண்டர் மாக்கதை.
  • இது தமிழில் தோன்றிய இரண்டாவது தேசிய காப்பியம் ஆகும்.
  • இது சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் காப்பிய தலைவராகக் கொண்டுள்ளது.
  • இது 63 தனியடியார்கள் மற்றும் 9 தொகையடியார்கள் வரலாற்றைக் கூறும் நூல் ஆகும்.
  • இந்நூலுக்கு சேக்கிழார் இட்ட பெயர் திருத்தொண்டர் புராணம் ஆகும்.

Additional Information

சேக்கிழார்: 

  • இயற்பெயர் - அருண்மொழித்தேவர்
  • ஊர் - குன்றத்தூர், காஞ்சிபுரம்
  • சிறப்புப் பெயர்கள் - தெய்வ சேக்கிழார், தொண்டர்சீர் பரவுவார், உத்தம சோழ பல்லவராயன், மாதேவடிகள்
  • இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனிடம் தலைமை அமைச்சராக இருந்தார்.
  • இவரை "பக்தி சுவை நனி சொட்ட சொட்ட பாடிய கவி வலவ" என்று மீனாட்சிசுந்தரனார் பாராட்டியுள்ளார்.
80

"குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு" - இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது?

  1. ((a))

    கரிசலாங்கண்ணி

  2. ((b))

    தூதுவளை 

  3. ((c))

    குப்பைமேனி 

  4. ((d))

    சோற்றுக்கற்றாழை

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((d))

சோற்றுக்கற்றாழை

சரியான பதில்: சோற்றுக்கற்றாழை

Key Points

  • "குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு" - இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை சோற்றுக்கற்றாழை ஆகும்.

சோற்றுக்கற்றாழை:

  • பயன்கள்: முடிவளரும், மூலச்சூடு குறையும்.
  • கற்றாழைக்குக் குமரி என்னும் வேறுபெயரும் உண்டு.
  • பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால் “குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” என்பர்.

Additional Informationகரிசலாங்கண்ணி:

  • இரத்தசோகை, செரிமானக்கோளாறு, மஞ்சட்காமாலை முதலிய நோய்களுக்குக் கரிசலாங்கண்ணி நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.
  • இது கண்பார்வையைத் தெளிவாக்கும், நரையைப் போக்கும்.
  • கரிசலாங்கண்ணிக்கு வேறுபெயர்கள்: கரிசாலை, தேகராசம், கையாந்தகரை, பிருங்கராசம்.

தூதுவளை:

  • இது செடி வகை இல்லை, இது கொடி வகையை சேர்ந்தது.
  • இக்கொடியில் கொக்கிபோன்ற சிறு முள்கள் உண்டு.
  • இது தூதுளை, சிங்கவல்லி என வேறுபெயர்களிலும் வழங்கப்படும்.
  • இவ்விலை குரல்வளத்தை மேம்படுத்தும்,வாழ்நாளை நீட்டிக்கும்.
  • வள்ளலார் இதனை “ஞானப்பச்சிலை” என்று கூறுவார்.

​குப்பைமேனி:

  • குப்பைமேனி, நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்தாக விளங்கும் மூலிகைச் செடியாகும்.
  • பயன்கள்: படுக்கைப் புண், சொறி, சிரங்கு நீங்கும்.
  • 'மேனி துலங்க குப்பைமேனி' என்பது பழமொழி.
81

புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்

  1. ((a))

    உ.வே.சா.

  2. ((b))

    ஜி.யு. போப்

  3. ((c))

    சீகன் பால்கு ஐயர்

  4. ((d))

    வீரமாமுனிவர்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((a))

உ.வே.சா.

சரியான பதில்: உ.வே.சா.

Key Points

  • புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர் உ.வே.சா. ஆவார்.

உ.வே. சாமிநாதர்:

  • முழுப்பெயர்: உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன்
  • இயற்பெயர்: வேங்கடரத்தினம்
  • காலம்: 1855 - 1942
  • பிறந்த ஊர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்
  • சிறப்புப் பெயர்: தமிழ் தாத்தா
  • இவரின் ஆசிரியர் பெயர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார் ஆவார்.
  • இவர் பதிபித்த முதல் காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும்.
  • இவர் தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது 'என் சரிதம்' என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.
  • பதிப்பித்த நூல்கள்: எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, அந்தாதி, பரணி, உலா, கோவை, வெண்பா நூல்கள், இரட்டை மணிமாலை, புராணங்கள்.
  • உ.வே.சா. அவர்களின் பெயரால் 1942இல் நிறுவப்பட்ட டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் இன்றும் சென்னையில் உள்ள பெசண்ட் நகரில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

புறநானூறு:

  • இது புறத்திணைப் பற்றிக் கூறும் நூலாகும்.
  • இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது.
  • புறநானூறு 4 அடிச்சிற்றெல்லையும், 40 அடிப் பேரெல்லையும் கொண்டது.
  • பாவகை: ஆசிரியப்பா
  • தொகுத்தவர்: பெயர் தெரியவில்லை
  • தொகுப்பித்தவர்: பெயர் தெரியவில்லை
  • புறநானுற்றை முதன்முதலாக பதிப்பித்தவர் உ. வே. சா ஆவார்.
  • இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.

Additional Informationவீரமாமுனிவர்:

  • இயர்பெயர்: கான்சுடான்சு சோசப் பெசுகி
  • பிறந்த ஊர்: இத்தாலி
  • வீரமாமுனிவரின் படைப்புகள்: தேம்பாவணி, சதுரகராதி (தமிழின் முதல் அகராதி), தொன்னூல் விளக்கம் (குட்டித் தொல்காப்பியம்), சிற்றிலக்கியங்கள், உரைநடை நூல்கள், பரமார்த்த குருகதைகள்.
  • இவர் திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பால் இரண்டையும் இலத்தின் மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.
  • சந்தாசாகிப், "இஸ்மத் சன்னியாசி" என்னும் பட்டத்தை வீரமாமுனிவருக்கு வழங்கியுள்ளார்.

 ஜி. யு. போப்:

  • முழுப்பெயர்: ஜியார்ஜ் யுக்ளோ போப்
  • பிறந்த ஊர்: கனடாவின் பிரின்ஸ் எட்வெர்த் தீவு
  • சிறப்புப்பெயர்: பாடநூல் முன்னோடி, வேத சாஸ்திரி.
  • மொழிபெயர்ப்பு: திருக்குறள், நாலடியார், திருவாசகம் முதலியன நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
  • புறப்பொருள் வெண்பா மாலை, புறநானூறு, திருவருட்பயன் போன்ற நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
  • ஜி.யு.போப் எழுதிய 'தமிழ்க்கையேடு' காந்தியடிகளைக் கவர்ந்த நூலாகும்.​

சீகன் பால்கு ஐயர்:

  • சீகன் பால்கு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்.
  • இவர் தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர்.
  • இதுவே இந்தியாவின் முதல் அச்சுக்கூடம் ஆகும்.
  • முதன் முதலில் அச்சேறிய மொழி தமிழ் மொழி ஆகும்.
  • தமிழில் முதலில் அச்சிடப்பட்டது தமிபிரான் வணக்கம் என்ற நூல்.
  • பைபிளைத் தமிழில் முதன் முதலாக மொழி பெயர்த்தவர்.
  • தமிழ் இலத்தீன் ஒப்பிலக்கண ஆய்வு செய்ததுடன், தமிழ்-இலத்தீன் அகராதியையும் எழுதியவர்.
82

"மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும்" கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் எது?

  1. ((a))

    குறுந்தொகை

  2. ((b))

    ஐந்குறுநூறு 

  3. ((c))

    அகநானூறு

  4. ((d))

    நற்றிணை 

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

ஐந்குறுநூறு 

சரியான பதில்: ஐந்குறுநூறு 

Key Points

  • "மூன்றடிச் சிற்றெல்லையும் ஆறடிப் பேரெல்லையும்" கொண்ட அகவற்பாக்களால் ஆன நூல் ஐந்குறுநூறு ஆகும்.​

ஐங்குறுநூறு:

  • பாடல்கள் - 500
  • பாடிய புலவர்கள் - 5
  • அடி எல்லை - 3 - 6
  • பாவகை - ஆசிரியப்பா
  • தொகுத்தவர் - கூடலூர்கிழார்
  • தொகுப்பித்தவர் - யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
  • முதலில் பதிப்பித்தவர் - உ. வே. சாமிநாதையர்
  • முதலில் உரை எழுதியவர் - ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை
  • கடவுள் வாழ்த்து பாடியவர் - பாரதம் பாடிய பெருதேவனார்​

Additional Information

குறுந்தொகை: 

  • பாடல்கள் - 401
  • பாடிய புலவர்கள் - 205
  • அடி எல்லை - 4-8
  • பாவகை - ஆசிரியப்பா
  • தொகுத்தவர் - பூரிக்கோ
  • தொகுப்பிதவர் - பெயர் தெரியவில்லை
  • கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • சிறப்புப் பெயர்கள் - நல்ல குறுந்தொகை, குறுந்தொகை நானூறு
  • இது எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
  • இது குறுகிய அடிகளை உடையதால் குறுந்தொகை எனப் பெயர்பெற்றது.
  • இதனை 1915ல் முதன்முதலாக பதிப்பித்தவர் சௌரிப்பெருமாள் அரங்கனார் ஆவார்.
  • இது உரையாசிரியர் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் ஆகும்.
  • இது பண்டைத்தமிழரின் இல்வாழ்க்கை, ஒழுக்கம், மகளிர் மாண்பு, அறவுணர்வு போன்ற செய்திகளைக் கூறுகிறது.

அகநானூறு:

  • ​தொகுப்பு: எட்டுத்தொகை
  • பாடல்கள்: 400 + 1
  • அடியெல்லை: 13-31
  • தொகுத்தவர்: உருத்திர சன்மனான்
  • தொகுப்பித்தவர்: பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
  • கடவுள் வாழ்த்து பாடியவர்: பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • பிரிவுகள்: 
  • களிற்றியானை நிரை -120 பாடல்கள்
  • மணியிடை பவளம் - 180 பாடல்கள்
  • நித்திலக்கோவை - 100 பாடல்கள்

நற்றிணை:​

  • அடியெல்லை: 9 -12
  • ​தொகுத்தவர்: தெரியவில்லை
  • தொகுப்பித்தவர்: பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
  • தொகுதி: எட்டுத்தொகை
  • பாடல்கள்: 400 + 1
83

சரியான இணையைத் தேர்வு செய்க.

(a) துவரை - தாமரை மலர் 

(b) மரை - பவளம் 

(c) விசும்பு - வானம் 

(d) மதியம் - நிலவு

  1. ((a))

    (a) மற்றும் (b) சரி 

  2. ((b))

    (b) மற்றும் (c) சரி 

  3. ((c))

    (c) மற்றும் (d) சரி 

  4. ((d))

    (d) மற்றும் (a) சரி

  5. ((e))

    விடை தெரியவில்லை 

Show Answer
Answer: ((c))

(c) மற்றும் (d) சரி 

சரியான பதில்: (c) மற்றும் (d) சரி

Key Points

  • துவரை - பவளம்
  • மரை - தாமரை மலர்
  • விசும்பு - வானம்
  • மதியம் - நிலவு

Additional Information

  • வேரி என்ற சொல்லின் பொருள் தேன் ஆகும்.
  • பகடு என்ற சொல்லின் பொருள் எருமைக்கடா ஆகும்.​
  • நசை என்ற சொல்லின் பொருள் விருப்பம் ஆகும்.
  • கழை என்ற சொல்லின் பொருள் கரும்பு ஆகும்.
84

பொருத்தமான விடையைத் தேர்வு செய்க.

(a)சிறுபஞ்சமூலம்1.காப்பிய இலக்கியம்
(b)குடும்பவிளக்கு2.சங்க இலக்கியம்
(c)சீவகசிந்தாமணி3.அற இலக்கியம்
(d)குறுந்தொகை4.தற்கால இலக்கியம்
  1. ((a))

    (a) - (3), (b) - (4), (c) - (1), (d) - (2)

  2. ((b))

    (a) - (3), (b) - (1), (c) - (4), (d) - (2)

  3. ((c))

    (a) - (2), (b) - (3), (c) - (1), (d) - (4)

  4. ((d))

    (a) - (4), (b) - (1), (c) - (2), (d) - (3)

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((a))

(a) - (3), (b) - (4), (c) - (1), (d) - (2)

சரியான பதில்: (a) - (3), (b) - (4), (c) - (1), (d) - (2)

Key Points

(a)சிறுபஞ்சமூலம்அற இலக்கியம்
(b)குடும்பவிளக்குதற்கால இலக்கியம்
(c)சீவகசிந்தாமணிகாப்பிய இலக்கியம்
(d)குறுந்தொகைசங்க இலக்கியம்

சிறுபஞ்சமூலம்:

  • கண்டங்கத்திரி, சிறு வழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி ஆகிய வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குகின்றது.
  • அதுபோலச் சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையைப் போக்கும்.
  • சிறுபஞ்சமூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று.
  • ஆசிரியர்: காரியாசான்
  • பாடல்கள்: 102
  • பாவகை: வெண்பா
  • இந்நூல் தொல்காப்பியர் குறிப்பிடும் "அம்மை" என்ற வனப்பிற்கு உரியது.

குறுந்தொகை:

  • இந்நூல் எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகும்.
  • இந்நூல் 400 பாடல்களைக் கொண்டது.
  • குறுந்தொகை 4 அடிச்சிற்றெல்லையும், 8 அடிப் பேரெல்லையும் கொண்டது.
  • பாவகை: ஆசிரியப்பா
  • இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார்.
  • இந்நூலின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் ஆவார்.

சீவக சிந்தாமணி:

  • ஆசிரியர்: திருத்தக்க தேவர்
  • பாவகை: விருத்தப்பா
  • இலம்பகம்: 13
  • பாடல்கள்: 3145
  • காப்பியத் தலைவன்: சீவகன்
  • முதல் இலம்பகம்: நாமகள் இலம்பகம்
  • இறுதி இலம்பகம்: முக்தி இலம்பகம்
  • சிறப்புப் பெயர்கள்: மண நூல், முக்தி நூல், காம நூல், மறை நூல், முடிபொருள் தொடர்நிலை செய்யுள், இயற்கை தவம், முதல் விருத்தப்பா காப்பியம், சிந்தாமணி, தமிழ் இலக்கிய நந்தாமணி, முடி நூல், மோச்ச நூல்.
  • உரை எழுதியவர்: நச்சினார்க்கினியர்
  • முதலில் பதிப்பித்தவர்: உ. வே. சா
  • அரங்கேற்றிய இடம்: மதுரை தமிழ் சங்கம்
  • இது விருத்தப்பாவால் ஆன முதல் தமிழ் காப்பியம் ஆகும்.
  • சிந்தாமணி என்பதற்கு ஒளி குன்றாத மணி என்று பொருள்.
  • இது வடமொழியில் உள்ள கத்திய சிந்தாமணி, சத்திர சூடாமணி என்ற இரு நூல்களைத் தழுவி எழுதிய நூல் ஆகும்.

குடும்பவிளக்கு:

  • இந்நூல் தற்கால இலக்கிய நூலாகும்.
  • இந்நூல் ஐந்து பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது.
  • ஆசிரியர்: பாரதிதாசன்

Additional Information

இயற்கை ஓவியம்பத்துப்பாட்டு
இயற்கை தவம்சிந்தாமணி
இயற்கைப் பரிணாமம்கம்பராமாயணம்
இயற்கை அன்புபெரியபுராணம்
இயற்கை இன்பக்கலம்கலித்தொகை
இயற்கை வாழ்வில்லம்திருக்குறள்
இயற்கை இறையுறையுள்தேவார திருவாசக திருவாய் மொழிகள்
இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள்சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
85

"இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனப் பாடியவர்

  1. ((a))

    பாரதியார்

  2. ((b))

    சுரதா

  3. ((c))

    பாரதிதாசன் 

  4. ((d))

    வாணிதாசன் 

  5. ((e))

    விடை தெரியவில்லை 

Show Answer
Answer: ((c))

பாரதிதாசன் 

சரியான பதில்: பாரதிதாசன் 

 

Key Points

  • "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" எனத் திருக்குறளைபாடியவர் பாரதிதாசன் ஆவார்.

பாரதிதாசன்:

  • ஊர் - புதுவை
  • காலம் - 29.04.1891-21.04.1964
  • பெற்றோர் - கனகசபை-இலக்குமியம்மாள்
  • இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்
  • சிறப்புப் பெயர்கள் - புரட்சிக் கவி, புரட்சிக் கவிஞர், பாவேந்தர், தமிழ் நாட்டின் இரசூல் கம்சதேவ்.
  • இயற்றிய நூல்கள் - குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, சேர தாண்டவம், இருண்ட வீடு, தமிழச்சியின் கத்தி, பிசிராந்தையார், குறிஞ்சித் திட்டு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம், இசையமுது, கண்ணகி புரட்சிக் காப்பியம், இளைஞர் இலக்கியம், இன்பக்கடல், இசையமுது, தேனருவி.
  • இவர் பாரதியார் மீது பற்று கொண்டதால் பாரதிதாசன் என பெயர் மாற்றிக்கொண்டார்.
  • இவர் தமிழ், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.
  • இவர் கவிஞர், இதழாளர், தமிழாசிரியர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் அவார்.
  • இவர் கவிதை, கதை, கட்டுரை, நாடகம் ஆகியவற்றைப் படைப்பதில் வல்லவர் ஆவார்.
  • இவர் அறிஞர் அண்ணா அவர்களால் புரட்சிக்கவி என்று பாராட்டப்பட்டவர் ஆவார்.
  • இவர் குயில் என்னும் இலக்கிய இதழை நடத்தியுள்ளார்.
  • இவர் பிரெஞ்சு மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டத்தை தமிழ் வடிவில் தந்தவர் ஆவார்.
  • இவருடைய பெயரில் திருச்சியில் தமிழக அரசு ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியுள்ளது.
  • இவர் தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை பகுத்தறிவு, மொழி, இனம், குடியாட்சி உரிமைகள் போன்ற புரட்சிகரமான கருத்துகளைக் கொண்டு பாடுவதால் புரட்சிக்கவி என்று போற்றப்படுகிறார். மேலும் இவர் பாவேந்தர் என்றும் சிறப்பிக்கப்படுகிறார்.

Additional Information

பாரதியார்:

  • ​ஊர்: எட்டயபுரம்
  • பிறப்பு: 11 திசம்பர் 1882
  • இறப்பு: 11 செப்டம்பர் 1921
  • பாரதியார் நடத்திய இதழ்கள்: சூரியோதயம், இந்தியா, விஜயா, கர்மயோகி.
  • இவரின் கூற்றுகள்:
  • நாடும் மொழியும் நமதிரு கண்கள்,
  • யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல் இனிதாவது எங்கும் காணொம்,
  • ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில்.
  • 'பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி 

பேணி வளர்த்திடும் ஈசன்;'

  • 'பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்'.

  • பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்
  • சிறப்புத் தொடர்கள்: 
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி (கவிமணியின் கூற்று),
  • சென்னையின் தமிழ்க் கவிஞன் (ஆங்கில பத்திரிகையாளர் நெவின்சனின் கூற்று).

சுரதா:

  • இயற்பெயர்: இராசகோபாலன்
  • சுரதா பெயர் காரணம்:
  • பாரதிதாசனின் மீது கொண்ட பற்றினால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார்.
  • சுப்புரத்தினதாசனின் சுருக்கமே சுரதா ஆகும்.
  • படைப்புகள்: தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும்
  • விருதுகள்: தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் இராசராசன் விருது.
  • சுரதா நடத்திய இலக்கிய ஏடுகள்: இலக்கியம், விண்மீன்,ஊர்வலம்.

வாணிதாசன்:

  • வாணிதாசனின் இயற்பெயர் அரங்கசாமி என்ற எதிராசலு ஆகும்.
  • இவர் புதுச்சேரி அருகில் வில்லியனூரில் பிறந்தார்.
  • திருக்காமு- துளசி அம்மையார் இவரின் பெற்றோர் ஆவர்.
  • 'தமிழ் - பிரெஞ்சு கையகர முதலி' என்ற நூலை வெளியிட்டுள்ளார்.
  • திரு. வி. க. 'திருவாணிதாசர் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும்' என்று வாணிதாசனைப் பாராட்டியுள்ளார்.
  • பிரென்ச் குடியரசு தலைவர் 'செவாலியர்' விருதினை வணிதாசனுக்கு வழங்கியுள்ளார்.
  • படைப்புகள்: கொடிமுல்லை, தமிழச்சி, இன்ப இலக்கியம், எழிலோவியம், தொடுவானம், தீர்த்த யாத்திரை, பொங்கல் பரிசு, வாணிதாசன் கவிதைகள், எழில் விருத்தம்
  • புனைப்பெயர்கள்: ​ரமி, கவிஞரேறு, பாவலர் மணி, தமிழகத்தின் வேர்ட்ஸ்வார்த்தமிழ்நாட்டுத் தாகூர்
86

திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு

  1. ((a))

    1832

  2. ((b))

    1812

  3. ((c))

    1842

  4. ((d))

    1852

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

1812

சரியான பதில்: 1812

Key Points

  • திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு 1812 ஆகும்.
  • திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் தஞ்சை ஞானப்பிரகாசம் ஆவார்.

திருக்குறள்:

  • ஆசிரியர்: திருவள்ளுவர்
  • பாவகை: குறள் வெண்பா
  • அதிகாரம்:133
  • குறள்கள்: 1330
  • பால்கள்: 3
  • இயல்கள்: 9
  • சிறப்புப் பெயர்கள்: பொதுமறை, தமிழ் மறை, உலகப்பொதுமறை, முப்பால் நூல், உத்தரவேதம், தெய்வ நூல், பொய்யா மொழி, வாயுறை வாழ்த்து, திருவள்ளுவ பயன், பொருளுறை, முதுமொழி, திருவள்ளுவம், தமிழர் திருமறை, தமிழ் மாதின் இனிய உயர்நிலை, அறவிலக்கியம்.
  • திருவள்ளுவர் காலம்: கி. மு. 31ஆம் நூற்றாண்டு.
  • இந்த ஆண்டை தொடக்கமாக கொண்டு திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது.
  • திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள்: மணக்குடவர், தாமத்தர், நச்சர், மல்லர், பரிப்பெருமாள், கலிங்கர், பரிமேழலகர், பரிதி, திருமலையர்.
  • இது 3 பால்களைக் கொண்டுள்ளது. அவை:
  • அறத்துப்பால் - 38 அதிகாரம்
  • பொருட்பால் - 70 அதிகாரம்
  • காமத்துப்பால் - 25 அதிகாரம்
  • பொருட்பால் 3 இயல்களைக் கொண்டுள்ளது. அவை:
  • அரசியல் - 25 அதிகாரம்
  • அங்கவியல் - 32 அதிகாரம்
  • ஒழிபியல் - 13 அதிகாரம்
  • அறத்துப்பால் 4 இயல்களைக் கொண்டுள்ளது. அவை:
  • பாயிறவியல் - 4 அதிகாரம்
  • இல்லறவியல் - 20 அதிகாரம்
  • துறவறவியல் - 13 அதிகாரம்
  • ஊழியல் - 1 அதிகாரம்
  • காமத்துப்பால் 2 இயல்களைக் கொண்டுள்ளது. அவை:
  • களவியல் - 7 அதிகாரம்
  • கற்பியல் - 18 அதிகாரம்​​​

Additional Informationதிருவள்ளுவர்:

  • மனைவி: வாசுகி
  • ஊர்: திருமயிலாப்��ூர்
  • சிறப்புப் பெயர்கள்: நாயனார், மாதானுபங்கி,தேவர், முதற் பாவலர், தெய்வ புலவர், நான்முகனார்,செந்நாப்போதார், பொய்யில் புலவர், பெருநாவலர்,வான்புகழ் வள்ளுவர்.
  • பாரதியார் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகல் கொண்ட தமிழ்நாடு" என்று பாராட்டியுள்ளார்.
  • பாரதிதாசன் "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" என்று வள்ளுவரைப் பாராட்டியுள்ளார்.
87

திருமணம் செல்வக்கேசவராயரால், 'தமிழுக்கு கதியாவார் இருவர்' என்று குறிப்பிடப்படுபவர்கள் 

  1. ((a))

    கம்பர், இளங்கோ 

  2. ((b))

    கம்பர், திருவள்ளுவர்

  3. ((c))

    திருவள்ளுவர், இளங்கோ

  4. ((d))

    இளங்கோ, பாரதியார்

  5. ((e))

    விடை தெரியவில்லை 

Show Answer
Answer: ((b))

கம்பர், திருவள்ளுவர்

சரியான பதில்: கம்பர், திருவள்ளுவர்

Key Points

  • திருமணம் செல்வக்கேசவராயரால், 'தமிழுக்கு கதியாவார் இருவர்' என்று குறிப்பிடப்படுபவர்கள் கம்பர், திருவள்ளுவர் ஆவர்.
  • 'கதியாவார்' இதில் 'க' என்பது கம்பனையும், 'தி' என்பது திருவள்ளுவரையும் குறிக்கும்.
  • செல்வக்கேசவராயர் கம்பன் பற்றிய அய்வு நூலான 'கம்பநாடர்' நூலும், வள்ளுவர் பற்றிய ஆய்வு நூலான 'வள்ளுவர்' நூலும் படைத்துள்ளார்.

Additional Informationகம்பர்:

  • காலம்: கி.பி. 12ஆம் நூற்றாண்டு
  • சமயம்: வைணவம்
  • பிறந்த ஊர்: சோழ நாட்டு தேரழுந்தூர், நாகை மாவட்டம்
  • சிறப்புப் பெயர்கள்: கவிச்சக்கரவர்த்தி, கல்வியில் பெரியவன் கம்பன், கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், விருத்தம் என்னும் ஒண்பாவில் உயர் கம்பன், கவிப்பேரரசர், கம்பநாடன், கம்பநாட்டாழ்வான், கவி கோமான், கம்ப நாடுடைய வள்ளல்.
  • இயற்றிய நூல்கள்: கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, ஏரெழுபது, சரஸ்வதி அந்தாதி, திருக்கை வழக்கம், சிலையெழுபது.
  • "அம் புவியில் மக்கள் அமுதம் அருந்த வைத்த கம்பர் கவியே கவி" எனக் கவிமணி தேசியவிநாயகம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
  • "தமிழ்மொழி தனக்கு ஒரு தவச்சிறப்பைத் தந்தது கம்பரின் கவிச் சிறப்பே" என நாமக்கல் கவிஞர் கூறியுள்ளார்.

திருவள்ளுவர்:

  • மனைவி: வாசுகி
  • ஊர்: திருமயிலாப்பூர்
  • சிறப்புப் பெயர்கள்: நாயனார், மாதானுபங்கி,தேவர், முதற் பாவலர், தெய்வ புலவர், நான்முகனார்,செந்நாப்போதார், பொய்யில் புலவர், பெருநாவலர்,வான்புகழ் வள்ளுவர்.
  • பாரதியார் "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகல் கொண்ட தமிழ்நாடு" என்று பாராட்டியுள்ளார்.
  • பாரதிதாசன் "இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே" என்று வள்ளுவரைப் பாராட்டியுள்ளார்.

பாரதியார்:

  • இயற்பெயர்: சுப்பிரமணியம்
  • தோற்றம்: 11 - 12 - 1882
  • மறைவு: 11 - 09 - 1921
  • பிறந்த ஊர்: எட்டயபுரம்
  • சிறப்புப் பெயர்கள்: தேசியக்கவி, விடுதலைக்கவி, அமரக்கவி, முன்னறி புலவன், மகாகவி, பைந்தமிழ்த் தேர்பாகன்.
  • இதழ்கள்: சக்கரவர்த்தினி, இந்தியா, விஜயா, கர்மயோகி, பாலபாரத்.
  • இயற்றிய நூல்கள்: ஞானரதம், தராசு, சந்திரிகையின் கதை, மாதர், கலைகள், பதஞ்சலியோக சூத்திரம், ஹிந்து தருமம்.
  • இயற்றிய கவிதை நூல்கள்: சுதேச கீதங்கள், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு.
  • சிந்துக்குக் தந்தை, செந்தமிழ்தேனீ, புதிய அறம்பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன், நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா எனப் பாரதிதாசனால் பாராட்டப்பெற்றவர்.
  • "பாட்டுக்கொரு புலவன் பாரதி" எனக் கவிமணி பாராட்டியுள்ளார்.​
88

எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை யாருடைய பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது?

  1. ((a))

    சாரதா அம்மாள் 

  2. ((b))

    மூவலூர் இராமாமிர்தம் 

  3. ((c))

    முத்துலெட்சுமி 

  4. ((d))

    பண்டித ரமாபாய்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

மூவலூர் இராமாமிர்தம் 

சரியான பதில்: மூவலூர் இராமாமிர்தம்

Key Points

  • எட்டாம் வகுப்பு வரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித்தொகை மூவலூர் இராமாமிர்தம் பெயரில் தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

மூவலூர் இராமாமிர்தம்:

  • பிறந்த ஊர்: மூவலூர்
  • காலம்: 1883 - 1962
  • இவர் தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர் ஆவார்.
  • தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற முத்துலெட்சுமி அம்மையாருடன் துணைநின்றவர்.
  • "தாசிகளின் மோசவலை" என்னும் இவரது நூல் தேவதாசிகளின் அவல நிலை பற்றிக் கூறியுள்ளது.
  • அறிஞர் அண்ணா அவர்களால் "தமிழகத்தின் அன்னிபெசன்ட்" எனப் புகழப்பட்டவர்.

Additional Informationமுத்துலெட்சுமி:

  • பிறந்த ஊர்: புதுக்கோட்டை
  • காலம்: 1886 - 1968
  • இவர் தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் ஆவார்.
  • இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராக இருந்தவர்.
  • சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராக இருந்தவர்.
  • சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.
  • தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேறக் காரணமாக இருந்தவர்.
  • அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம் நிறுவியவர்.
  • தமிழக அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் மூலம் கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தினைச் செயல்படுத்துகிறது.
  • நடுவணரசு இவருக்குப் பத்ம பூஷன் விருது கொடுத்துக் கெளரவித்துள்ளது.

பண்டித ரமாபாய்:

  • பிறந்த ஊர்: கங்கமூலா, கர்நாடகா
  • காலம்: 1858 - 1922
  • இந்தியாவில் பெண் விடுதலைக்காகப் போராடிய முன்னணித் தலைவர்களில் ஒருவராவார்.
  • சமஸ்கிருத மொழியில் இவருக்கு ஆழமான புலமை பெற்றிருந்ததால் 'பண்டித', 'சரஸ்வதி' எனும் பட்டங்கள் வழங்கப்பட்டது.
  • இவர் ரானடே, பண்டார்க்கர் ஆகிய தலைவர்களின் உதவியுடன் 'ஆரிய மகிளா சமாஜ்' என்னும் அமைப்பை நிறுவினார்.
  • மேலும் கைவிடப்பட்ட விதவைகளுக்காக 'சாரதா சதன்' என்னும் அமைப்பைத் தொடங்கினார்.
  • இவர் 'முக்தி சதன்' (சுதந்திர இல்லம்) என்னும் அமைப்பை நிறுவினார்.

சாரதா சட்டம்:

  • பெண் முன்னேற்றக்கின் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம்.
  • அதைத் தடுக்க 1929ஆம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.
89

ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்சியார் பிறந்த ஆண்டு எது?

  1. ((a))

    கி.பி. 1730

  2. ((b))

    கி.பி. 1880

  3. ((c))

    கி.பி. 1865

  4. ((d))

    கி.பி. 1800

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((a))

கி.பி. 1730

சரியான பதில்: கி.பி. 1730

Key Points

  • ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் செய்த வேலுநாச்ச���யார் பிறந்த ஆண்டு கி.பி. 1730 ஆகும்.
  • வேலுநாச்சியாரின் காலம்: கி.பி. 1730 - கி.பி. 1796
  • வேலுநாட்சியார் சிவகங்கையை மீட்ட ஆண்டு கி.பி1740.
  • ஜான்சிராணிக்கு முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து வீரப்போர் புரிந்தவர் வேலு நாச்சியார்.

Additional Informationஇராணி வேலுநாச்சியார்:

  • வேலு நாச்சியார் இராமநாதபுரம் அரசரான செல்லமுத்து சேதுபதியின் மகள் ஆவார்.
  • இவர் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரின் மனைவி ஆவார்.
  • இந்தியாவில் ஆங்கிலேய காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய முதல் இராணி மற்றும் தமிழர்களால் வீரமங்கை என்றும் அழைக்கப்படுகிறார்.
  • பல மொழிகளில் புலமை பெற்ற இவர் பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் உருது போன்ற மொழிகளில் புலமைப் பெற்றிருந்தார்.
  • 1780 இல் நாட்டை நிர்வகிப்பதற்கான அதிகாரங்களை மருது சகோதரர்களுக்கு வழங்கினார்.
  • நாச்சியாரின் படையில் இருந்த குயிலி எனும் பெண் தன் மீது நெருப்பு வைத்துக்கொண்டு, ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில் நுழைந்து அதை அழித்தார்.
  • இராணி வேலுநாச்சியாரிடம் ஆங்கிலேயரின் படை தோற்று ஓடிய இடம் காளையார் கோவில் ஆகும்.
  • இராணி வேலுநாச்சியார் 1780 இல் தன் கணவரை ஆங்கிலேயர் கொன்றதால் ஹைதர் அலியின் உதவியோடு அவர்களை வென்று சிவகங்கையை மீட்டார்.
90

தொல்காப்பியம் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக.

  1. ((a))

    உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல் 

  2. ((b))

    உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்

  3. ((c))

    உற்றறிதல், நுகர்தல், சுவைத்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல் 

  4. ((d))

    உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், கேட்டல், காணல், பகுத்தறிதல் 

  5. ((e))

    விடை தெரியவில்லை 

Show Answer
Answer: ((b))

உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்

சரியான பதில்: உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்

Key Points

  • தொல்காப்பியம் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றல் உற்றறிதல் (தொடுதல் உணர்வு), சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல் (மனம்) முதலியவை ஆகும்.
அறிவுறிலைஅறியும் ஆற்றல்உரையாசிரியர்களின் எடுத்துக்காட்டு
ஓரறிவுஉற்றறிதல்புல், மரம்
ஈரறிவுஉற்றறிதல், சுவைத்தல்..சிப்பி, நத்தை
மூவறிவுஉற்றறிதல், சுவைத்தல், நுகர்தல்.கரையான், எறும்பு
நான்கறிவுஉற்றறிதல், சுவைத்தல்,  நுகர்தல், காணல்.நண்டு, தும்பி
ஐந்தறிவுஉற்றறிதல்,  சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல்.பறவை, விலங்கு
ஆறறிவுஉற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்.மனிதன்

Additional Informationதொல்காப்பியம்:

  • ஆசிரியர்: தொல்காப்பியர்
  • இயல்கள்: 27
  • இந்நூல் தமிழில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் ஆகும்.
  • தொல்காப்பியம் 1610 நூற்பாக்களாலானது.
  • தொல்காப்பியம் உரையாசிரியர்கள்: இளம்பூரணர், நச்சினார்க்கினியர், கல்லாடனார், சேனாவரையர், தெய்வச்சிலையார்.
  • இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் அதிகாரங்களைக் கொண்டது.
  • எழுத்து, சொல் அதிகாரங்களில் மொழி இலக்கனைங்களை விளக்குகிறது.
  • பொருளதிகாரத்தில் தமிழரின் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும் தமிழ் இலக்கியக் கோட்பாடுகளையும் இந்நூல் விளக்குகிறது.
91

தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் பிற நாடுகள் 

  1. ((a))

    இலங்கை, சிங்கப்பூர், மலேசியா

  2. ((b))

    மொரிசியசு, இலங்கை, கனடா

  3. ((c))

    பிரிட்டன், பிஜித்தீவு, பினாங்குத்தீவு

  4. ((d))

    கனடா, அந்தமான், மலேசியா

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((a))

இலங்கை, சிங்கப்பூர், மலேசியா

சரியான பதில் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா

Key Points 

  • இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக திகழ்கிறது.
  • சிங்கப்பூர், மலேசியா, மொரிசியசு, பிஜித்தீவுகள், தென் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் தமிழ் ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது.
  • இலங்கையிலுள்ள தமிழருள் 95% மக்கள் தமிழிலேயே கல்வி கற்கின்றனர்.

Additional Information 

  • 154 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
  • தமிழர்கள் சிங்கப்பூர், மலேசியா, பினாங்கு தீவு ஆகிய நாடுகளில் கோவில்கள் கட்டி திருவிழா நடத்தி வருகின்றனர்.
  • சிங்கப்பூர், மொரிசியசு ஆகிய நாடுகளில் குடியரசு தலைவர்களாகவும் தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்
92

நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து எவ்வாறு அழைக்கப்படுகிறது?

  1. ((a))

    ஆழ்வார்திருநகர்

  2. ((b))

    ஆழ்வார்திருநகரி

  3. ((c))

    ஆழ்வார்பேட்டை

  4. ((d))

    திருநகரம்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

ஆழ்வார்திருநகரி

சரியான பதில்: ஆழ்வார்திருநகரி

Key Points

  • நம்மாழ்வார் பிறந்த இடமான குருகூர் பழம்பெயரைத் துறந்து ஆழ்வார்திருநகரி என அழைக்கப்படுகிறது.
  • இதனை தனது நூலான 'ஊரும் பேரும்' என்ற நூலில் ரா.பி.சேதுபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
  • ஆழ்வார்திருநகரி தூத்துகுடி மாவட்டத்தில் உள்ளது.

நம்மாழ்வார்:

  • பிறந்த ஊர்: திருக்குருகூர்
  • வைணவ பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் நம்மாழ்வார் ஆவார்.
  • சிறப்புப் பெயர்கள்: சடகோபன், மாறன், பராங்குசன், திருப்புளி ஆழ்வார்.
  • இயற்றிய நூல்கள்: திருவிருத்தம், திருவாசிரியம், திருவாய்மொழி, பெரிய திருவந்தாதி.
  • நம்மாழ்வார் பாடிய மொத்த பாடல்கள் 1296 ஆகும்.

Additional Informationரா.பி. சேதுப்பிள்ளை:

  • பிறந்த ஊர்: இராசவல்லிபுரம்
  • சிறப்புப்பெயர்: சொல்லின் செல்வர், செந்தமிழுக்கு சேதுபிள்ளை
  • இயற்றிய நூல்கள்: ஊரும் பேரும், செந்தமிழும் கொடுந்தமிழும், வீரமாநகர், வேலும் வில்லும், திருவள்ளுவர் நூல் நயம், தமிழ் விருந்து.
  • உரைநடையில் அடுக்குமொழியையும் செய்யுள்களுக்கே உரிய எதுகை மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர்.
  • "தமிழின்பம்" என்னும் நூலுக்கு "சாகித்திய அகாதமி பரிசு" வழங்கப்பட்டது.
93

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர்

  1. ((a))

    மெய்யப்பர்

  2. ((b))

    உ.வே. சாமிநாதனார்

  3. ((c))

    இலக்குவனார்

  4. ((d))

    மீனாட்சி சுந்தரனார்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

உ.வே. சாமிநாதனார்

சரியான பதில்: உ.வே. சாமிநாதனார்

Key Points

  • பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய இரண்டு தொகுதிகளையும் அச்சிட்டு அளித்தவர் உ.வே. சாமிநாதனார் ஆவார்.

உ.வே. சாமிநாதர்:

  • முழுப்பெயர்: உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாதன்
  • இயற்பெயர்: வேங்கடரத்தினம்
  • காலம்: 1855 - 1942
  • பிறந்த ஊர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள உத்தமதானபுரம்
  • சிறப்புப் பெயர்: தமிழ் தாத்தா
  • இவரின் ஆசிரியர் பெயர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரனார் ஆவார்.
  • இவர் பதிபித்த முதல் காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும்.
  • இவர் தம் வாழ்க்கை வரலாற்றை ஆனந்தவிகடன் இதழில் தொடராக எழுதினார். அஃது 'என் சரிதம்' என்னும் பெயரில் நூலாக வெளிவந்தது.
  • பதிப்பித்த நூல்கள்: எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு, சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, அந்தாதி, பரணி, உலா, கோவை, வெண்பா நூல்கள், இரட்டை மணிமாலை, புராணங்கள்.
  • உ.வே.சா. அவர்களின் பெயரால் 1942இல் நிறுவப்பட்ட டாக்டர் உ.வே.சா. நூல் நிலையம் இன்றும் சென்னையில் உள்ள பெசண்ட் நகரில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

Additional Informationமீனாட்சி சுந்தரனார்:

  • காலம்: 1815 - 1876
  • பிறந்த ஊர்: எண்ணெய்க்கிராமம்
  • பெற்றோர்: சிதம்பரம், அன்னத்தாச்சியார்
  • சிறப்புப் பெயர்: மகாவித்வான்
  • இயற்றிய நூல்கள்: சேக்கிழார் பிள்ளைத்தமிழ், திருநாகைக்காரோண புராணம், திருவாரூர்த் தியாகராசலீலை, திருவானைக்காத் திருவந்தாதி.
  • இவர் 'பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ' என்று சேக்கிழாரைப் பாராட்டியுள்ளார்.

இலக்குவனார்:

  • இயற்பெயர்: இலட்சுமணன்
  • பிறந்த ஊர்: வாய்மைமேடு
  • சிறப்புப்பெயர்: முத்தமிழ்க் காவலர், செந்தமிழ் மாமணி, பயிற்சிமொழிக் காவலர், தமிழர் தளபதி, இலக்கணச் செம்மல், தமிழ் அரிமா.
  • இயற்றிய நூல்கள்: எழிலரசி, மாணவர் ஆற்றுப்படை, அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து, எல்லோரும் இந்நாட்டு அரசர், தமிழ் கற்பிக்கும் முறை.
  • "எழுத்தாகிய உடல் இல்லையேல் மொழியாகிய உயிர் அழியும்" எனக் கூறியவர்.​
94

டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு நூல் 

  1. ((a))

    உரைநடைக்கோவை

  2. ((b))

    தமிழிலக்கிய வரலாறு

  3. ((c))

    கதையும் கற்பனையும் 

  4. ((d))

    ஊரும் பேரும் 

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((d))

ஊரும் பேரும் 

சரியான பதில்: ஊரும் பேரும்

Key Points

  • டாக்டர். ரா.பி. சேதுப்பிள்ளை எழுதிய ஆய்வு நூல் ஊரும் பேரும் என்ற நூலாகும்.

ரா.பி. சேதுப்பிள்ளை:

  • பிறந்த ஊர்: இராசவல்லிபுரம்
  • சிறப்புப்பெயர்: சொல்லின் செல்வர், செந்தமிழுக்கு சேதுபிள்ளை
  • இயற்றிய நூல்கள்: ஊரும் பேரும், செந்தமிழும் கொடுந்தமிழும், வீரமாநகர், வேலும் வில்லும், திருவள்ளுவர் நூல் நயம், தமிழ் விருந்து.
  • உரைநடையில் அடுக்குமொழியையும் செய்யுள்களுக்கே உரிய எதுகை மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர்.
  • "தமிழின்பம்" என்னும் நூலுக்கு "சாகித்திய அகாதமி பரிசு" வழங்கப்பட்டது.

Additional Informationமு. சி. பூரணலிங்கம் பிள்ளை:

  • காலம்: 1866 - 1947
  • பூரணலிங்கம் பிள்ளை ஆங்கிலத்தில் 32 நூல்களும், தமிழில் 18 நூல்களும் எழுதி வெளியிட்டவர்.
  • இவர் “ஞான போதினி” என்ற மாதப் பத்திரிகையை நடத்தினார்.
  • 'தமிழிலக்கிய வரலாற்றை' முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர்.
  • இயற்றிய நூல்கள்: ஒளவை குறள், ஆயிரத்து ஐம்பத்தைந்து செய்யுட்களையுடைய செய்யுட்கோவை, நானூறு பாக்களைக்கொண்ட விவேக விளக்கம், இராயர் அப்பாசி கதைகள், வாசகத் திரட்டு, இரு சிறுகதைகள், முப்பது நீதிக் கதைகளையுடைய கதையும் கற்பனையும், வீரமணி மாலை.

மு. கதிரேசச் செட்டியார்:

  • காலம்: 1881 - 1953
  • மு. கதிரேசச் செட்டியார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.
  • இவர் பண்டிதமணி என்ற பட்டம் பெற்றவர்.
  • இயற்றிய நூல்கள்: உதயணன் சரிதம், சுலோசனை, உரைநடைக்கோவை.
  • மொழிபெயர்ப்பு நூல்கள்: மண்ணியல் சிறுதேர், சுக்கிரநீதி
  • இவர் எழுதிய திருவாசக உரை எளிய நடையில் அமைந்துள்ளது.​
95

தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர்

  1. ((a))

    மறைமலையடிகள்

  2. ((b))

    சங்கரதாசு சுவாமிகள் 

  3. ((c))

    பரிதிமாற் கலைஞர்

  4. ((d))

    பம்மல் சம்பந்தனார்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

பரிதிமாற் கலைஞர்

சரியான பதில்: பரிதிமாற் கலைஞர்

Key Points

  • தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்��மிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர் பரிதிமாற் கலைஞர் ஆவார்.

பரிதிமாற் கலைஞர்:

  • பரிதிமாற் கலைஞர் பிறந்த ஆண்டு 1870 ஆகும்.
  • பரிதிமாற்கலைஞர் 1870 ஆம் ஆண்டு மதுரை அடுத்த விளாச்சேரியில் பிறந்தார்.
  • சூரிய நாராயண சாஸ்திரி என்னும் தம் பெயரைப் பரிதிமாற்கலைஞர் எனத் தமிழில் மாற்றிக் கொண்டார்.
  • பெற்றோர்: கோவிந்தசிவனார் - இலட்சுமி அம்மாள்
  • சிறப்புப்பெயர்கள்: 
  • தமிழ் நாடக பேராசிரியர், திராவிட சாஸ்திரி, தனித் தமிழ் நடைக்கு வித்திட்டவர்
  • மகாவித்துவான் சபாபதியாரிடம் தமிழ் பயின்றார்.
  • "திராவிட சாஸ்திரி" என்னும் சிறப்புப் பட்டதை பரிதிமாற்கலைஞரின் தமிழ்ப் புலமையும் கவிபாடும் திறனையும் கண்டு யாழ்பாணம் சி. வை. தாமோதரனார் வழங்கினார்.
  • மு. சி. பூர்ணலிங்கம் தொடங்கி வைத்த "ஞானபோதினி"  என்னும் இதழைப் பரிதிமாற்கலைஞர் நடத்தினார்.
  • தமிழ்மொழி "உயர்தனிச் செம்மொழி" என முதன்முதலாக நிலைநாட்டினார்.
  • படைப்புகள்:
  • ரூபாவதி, கலாவதி, சித்திரக்கவி​, பாவலர் விருந்து, தனிப்பாசுரத் தொகை

Additional Information

சங்கரதாசு சுவாமிகள் (1867 – 1920):

  • இவர் "நாடகத்தமிழ் உலகின் இமயமலை" எனப் பாராட்டப்படுவர் ஆவார்.
  • இவர் "தமிழ்நாடகத் தலைமையாசிரியர்" என்று போற்றப்படுபவர் ஆவார்.
  • இவர் இயற்றிய நாடக நூல்கள் - அபிமன்யு சுந்தரி, அரிச்சந்திரா, அல்லி அர்ஜூனா, கர்வி பார்ஸ், கோவலன் சரித்திரம், சத்தியவான் சாவித்திரி, வள்ளித் திருமணம்.

பம்மல் சம்பந்த முதலியார் (1875 – 1964):

  • இவர் "தமிழ்நாடகத் தந்தை" என்று போற்றப்படுபவர் ஆவார்.
  • இவர் கேளிக்கை நாடகம் என்ற வகையினையும் நாடக நையாண்டியினையும் அறிமுகப்படுத்தினார்.
  • இவர் இயற்றிய நூல்கள் - மனோஹரா, லீலாவதி சுலோசனா, புஷ்பவல்லி (சம்பந்தத்தினுடைய முதல் நாடகம்), சுந்தரி (சுகுண விலாச சபையின் முதல் நாடகம்), சாரங்கதரா, கள்வர் தலைவன், காலவ ரிஷி, காதலர் கண்கள்.

மறைமலையடிகள்:

  • இயற்பெயர்: சாமி வேதாசலம்
  • ஊர்: நாகை மாவட்டம் காடம்பாடி
  • புனை பெயர்: முருகவேள்
  • வேறு பெயர்கள்: தனித்தமிழ் மலை, தமிழ்க் கடல், பல்லாவரம் முனிவர், தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை,  தன்மான இயக்கத்தின் முன்னோடி, தமிழ் கால ஆராய்ச்சியின் முன்னோடி
  • இயற்றிய நாடகம் சாகுந்தல நாடகம், குமுதவல்லி, அம்பிகாபதி அமராவதி
96

தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தது?

  1. ((a))

    மதுரை 

  2. ((b))

    கரூர்

  3. ((c))

    தூத்துக்குடி

  4. ((d))

    கன்னியாகுமரி

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

தூத்துக்குடி

சரியான பதில்: தூத்துக்குடி

Key Points

  • தொல்லியல் ஆய்வு நடைபெற்ற ஆதிச்சநல்லூர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தது.
  • ஆதிச்சநல்லூரில் 1914 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகழாய்வில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

Additional Information அரிக்கமேடு:

  • ரோமானியர்க்கும், தமிழருக்கும் இடையே நடந்த வணிகத் தொடர்பை உறுதிப்படுத்தும் அகழாய்வு நடந்த இடம் அரிக்கமேடு ஆகும்.
  • அரிக்கமேடு அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்கள் கி. பி. முதலாம் மற்றும் இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை ஆகும்.

கீழடி:

  • மதுரை நகருக்கு அருகே உள்ள கீழடி என்னுமிடத்தில் நடத்தப்பட்ட அகழாய்வில் சுடுமண் பொருள்கள், முத்துகள், கிளிஞ்சல் பொருள்கள், மான்கொம்புகள், சோழிகள், கிண்ணங்கள், துளையிடப்பட்ட பாத்திரங்கள், இரத்தினக்கல் வகைகள், சிவப்பு - கறுப்புப் பானைகள்,தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் முதலியவை கிடைத்துள்ளன.
97

ஈ.வெ. ராவுக்குப் 'பெரியார்' என்னும் பட்டமும், 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என்ற பட்டமும் எங்கு எப்போது வழங்கப்பட்டது?

  1. ((a))

    1929 நவம்பர் 18 - சென்னை, 27.06.1980 - அமெரிக்க பாராளுமன்றம்

  2. ((b))

    1943 செப்டம்பர் 5 - சென்னை, 30.06.1970 - ரசியா செனட் சபை

  3. ((c))

    1938 நவம்பர் 13 - சென்னை, 27.06.1970 - யுனெஸ்கோ மன்றம்

  4. ((d))

    1928 டிசம்பர் 3 - சென்னை, 30.06.1975 - இங்கிலாந்து பாராளுமன்றம் 

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

1938 நவம்பர் 13 - சென்னை, 27.06.1970 - யுனெஸ்கோ மன்றம்

சரியான பதில்: 1938 நவம்பர் 13 - சென்னை, 27.06.1970 - யுனெஸ்கோ மன்றம் 

Key Points

  • ஈ. வெ. ராவுக்குப் 'பெரியார்' என்னும் பட்டம் 1938 நவம்பர் 13 அன்று சென்னையில் வழங்கப்பட்டது.
  • 'தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ்' என்ற பட்டம் 27.06.1970 அன்று யுனெஸ்கோ மன்றத்தால் வழங்கப்பட்டது.

பெரியார்:

  • இயற்பெயர்: ஈ.வெ. ராமசாமி.
  • காலம்: 1879-1973.
  • ஊர்: ஈரோடு.
  • இயக்கம்: சுயமரியாதை இயக்கம் (1925).
  • இதழ்கள்: குடியரசு, விடுதலை, உண்மை, ரிவோல்ட் (ஆங்கில இதழ்).

Additional Information

தமிழ் மொழி வளர்ச்சியில் பெரியாரின் பங்களிப்பு:

  • மொழி ஒரு சிறந்த போர் கருவியாகும், ஆகையால் அவை காலத்திற்கேற்ப மாற்றப்படவேண்டும் என பெரியார் கருதினார்.
  • தமிழில் சில எழுத்துக்களை குறைப்பதன் மூலம் கற்பதற்கும் தட்டச்சுக்கும் எளிதாக அமையும் என பெரியார் கருதினார்.
  • பெரியார் இச்சீரமைப்பிற்கான மாற்று வரி வடிவங்களையும் உருவாக்கினார்.
  • பெரியார் கொண்டு வந்த சில புதிய வரி வடிவங்கள்: ணா, ணை, ணொ, ணோ, லை, ளை, றா, றோ, றெп, னா,னை, னெп, னோ.
  • பெரியார் கொண்டுவந்த சில மாற்றங்களை தமிழக அரசு 1978இல் நடைமுறைப்படுத்தியது.
98

நடனக்கலையில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்ட திருநங்கை 

  1. ((a))

    பாலசரஸ்வதி

  2. ((b))

    வைஜெயந்திமாலா

  3. ((c))

    தஞ்சை கிட்டப்பா

  4. ((d))

    நர்த்தகி நடராஜ்

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((d))

நர்த்தகி நடராஜ்

சரியான பதில்: நர்த்தகி நடராஜ்

Key Points

  • நடனக்கலையில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்ட திருநங்கை நர்த்தகி நடராஜ் ஆவார்.

நர்த்தகி நடராஜ்:

  • பிறந்த ஊர்: மதுரையில் உள்ள அனுப்பானடி
  • இளமையில் வைஜெயந்தி மாலாவின் நடனத்தால் ஈர்க்கப்பட்டார்.
  • அவருடைய குருவான தஞ்சை கிட்டப்பாவிடம் பரதம் கற்றார்.
  • கிட்டப்பா 'நர்த்தகி' என்ற பெயரை இவருக்குச் சூட்டினார்.
  • இவர்தான் 'திருநங்கை' என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர்.
  • திருநங்கைகளுள் முதன்முதலில் கடவுச்சீட்டு பெற்றவர்.
  • இவர் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது 2019 இல் பெற்றவர்.

Additional Informationநர்த்தகி நடராஜ் பெற்ற விருதுகள்:

  • தமிழக அரசின் கலைமாமணி விருது.
  • இந்திய அரசின் சங்கீத நாடக அகாதெமி விருது.
  • இந்திய அரசுத் தொலைக்காட்சியின் ஏ கிரேடு கலைஞர்.
  • இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சிறந்த கலைஞர்.
  • பெரியார் பல்க��ைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றவர்.
99

பொங்கற் புதுநாளின் மாண்பினை எந்த இதழ் மூலம் அண்ணா விளக்கினார்?

  1. ((a))

    தினத்தந்தி

  2. ((b))

    காஞ்சி

  3. ((c))

    முரசொலி

  4. ((d))

    தினமணி

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((b))

காஞ்சி

சரியான பதில்: காஞ்சி

Key Points

  • பொங்கற் புதுநாளின் மாண்பினை காஞ்சி இதழ் மூலம் அண்ணா விளக்கினார்.
  • 1963 ஆம் ஆண்டில் அண்ணா காஞ்சி என்னும் பெயரில் ஒரு வார இதழைத் தொடங்கினார்.
  • அறிஞர் அண்ணா ஹோம் லேன்ட், ஹோம்ரூல், நம்நாடு, திராவிட நாடு, மாலை மணி, காஞ்சி இதழ்களில் ஆசிரியாரகப் பணியாற்றினார்.
  • அறிஞர் அண்ணா குடியரசு, விடுதலை இதழ்களில் துணை ஆசிரியாரகப் பணியாற்றினார்.

Additional Informationஅறிஞர் அண்ணா:

  • காலம்: செப்டம்பர் 15, 1909 - பிப்ரவரி 3, 1969
  • பிறந்த ஊர்: காஞ்சிபுரம்
  • இயற்றிய நூல்கள்: ராஜாதி ராஜா, பேய் ஓடிப்போச்சு, சொர்க்கத்தில் நரகம், பிடிசாம்பல், செவ்வாழை.
  • இவர் சித்திரை முதல் தேதியை தமிழ் புதுவருட நாளாக அறிவித்தார்.
  • இவர் சென்னை மாநிலம் என்பதை தமிழகம் எனப் பெயர் மாற்றம் செய்தவர் ஆவார்.
  • இவரது முதல் சிறுகதை 'கொக்கரோக்கோ' ஆனந்த விகடன் இதழில் 1934 இல் வெளியிடப்பட்டது.
  • இவர் "சத்யமேவ ஜெயதே" என்ற அரசுக் குறிக்கோளை "வாய்மையே வெல்லும்" என்று மாற்றி அமைத்தார்.
  • ஸ்ரீ, ஸ்ரீமதி மற்றும் குமாரி போன்ற சமஸ்கிருத வார்த்தைகளுக்கு மாற்றாக திரு, திருமதி மற்றும் செல்வி என்ற தமிழ்ச் சொற்களை அறிவித்தவர் ஆவார்.
  • இவர் தமிழக முதல்வராக இருந்த போது சுயமரியாதை திருமணத்தை சட்டமாக்கினார்.
  • இவர் சட்டம் ஒரு இருட்டறை அதில் வழக்கறிஞரின் வாதம் ஒரு விளக்கு என்று கூறியவர் ஆவார்.​
100

கவிஞர் மு. மேத்தாவுக்கு சாகித்திய அகாதெமி விருது எந்த நூலுக்காக வழங்கப்பட்டது?

  1. ((a))

    கண்ணீர்ப்பூக்கள்

  2. ((b))

    ஊர்வலம் 

  3. ((c))

    ஆகாயத்துக்கு அடுத்த வீடு

  4. ((d))

    சோழ நிலா 

  5. ((e))

    விடை தெரியவில்லை

Show Answer
Answer: ((c))

ஆகாயத்துக்கு அடுத்த வீடு

சரியான பதில் ஆகாயத்துக்கு அடுத்த வீடு

Key Points

மு. மேத்தா: 

  • ஊர்: பெரியகுளம் (தேனி மாவட்டம்)
  • முழுப்பெயர்: முகமது மேத்தா
  • தமிழாசிரியராக இருந்து ‘வானம்பாடி’ இதழ்களில் எழுதியவர்
  • இவரது ஊர்வலம் என்ற நூல் தமிழக அரசு பரிசு பெற்றது
  • உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்தவர்
  • ஆகாயத்துக்கு அடுத்த வீடு என்ற நூல் 2006ல் சாகித்திய அகாதெமி விருது பெற்றது

Additional Informationமு. மேத்தா இயற்றிய நூல்கள்:

  • மனச்சிறகு (மரபு கவிதை)
  • அவளும் நட்சத்திரம் தான் (கவியரங்கக் கவித் தொகுதி)
  • சோழ நிலா (வரலாற்று நாவல்)
  • கண்ணீர் பூக்கள்
  • ஊர்வலம்
  • முகத்துக்கு முகம்
  • வெளிச்சம் வெளியே இல்லை
  • அவர்கள் வருகிறார்கள்
  • நடந்த நாடகம் காத்திருந்த காற்று திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
  • நந்தவன நாட்கள் ஒரு வானம் ஒரு சிறகு
  • இதயத்தின் நாற்காலி

Part B (100 questions)

101

Cancer of the epithelial cells is called

  1. ((a))

    Leukemia

  2. ((b))

    Sarcoma

  3. ((c))

    Carcinoma

  4. ((d))

    Lepoma

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

Carcinoma

The Correct Answer is Carcinoma

Key PointsCarcinomas are cancers that start in the epithelial cells, which are the cells that make up the skin and the lining of organs. This makes them the most common type of cancer.

  • Carcinomas account for 80 to 90% of all cancer cases. They are most commonly found in adults.
  • Because epithelial cells are found throughout the body, carcinomas can occur in many different locations. Some of the most common sites include the breast, prostate, lung, and colon.
  • Carcinomas are often named based on their specific location. For instance, a carcinoma in the breast is known as 'breast carcinoma', one in the lung is 'lung carcinoma', and so on.
  • Squamous cell carcinoma and adenocarcinoma are two primary types of carcinoma. Squamous cell carcinomas originate from squamous epithelial cells that are flat and scale-like, often found in the skin and the linings of certain organs. Adenocarcinomas originate in glandular epithelial cells that produce mucus, and are common in organs such as the lungs, colon, and breast.
  • The behavior and growth of carcinomas vary based on the type and location. Some may grow slowly and pose little threat, while others may be more aggressive and spread quickly.
  • Carcinomas may spread or "metastasize" to other parts of the body via the lymphatic system and bloodstream.
  • Treatment options for carcinomas include surgery, radiation therapy, chemotherapy, immunotherapy, targeted therapy, or a combination of these. The specific treatment plan will depend on the type, stage, and location of the carcinoma, as well as the patient's overall health.
102

Match the following :

National ParksStates
(a)Gir National Park1.Rajasthan
(b)Corbet National Park2.Jharkhand
(c)Rajkir National Park3.Gujarat
(d)Ranthambore National Park4.Uttarakhand
  1. ((a))

    (a) - 3, (b) - 4, (c) - 1, (d) - 2

  2. ((b))

    (a) - 4, (b) - 3, (c) - 2, (d) - 1

  3. ((c))

    (a) - 3, (b) - 4, (c) - 2, (d) - 1

  4. ((d))

    (a) - 3, (b) - 2, (c) - 1, (d) - 4

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

(a) - 3, (b) - 4, (c) - 2, (d) - 1

The Correct Answer is (a) - 3, (b) - 4, (c) - 2, (d) - 1

Key Points

  • Gir National Park - Located in Gujarat, it is the sole home of the Asiatic lions and is considered one of the most important protected areas in Asia.
  • Corbett National Park - Located in Uttarakhand, it was the first National Park to be established in mainland Asia (1936). It is named after Jim Corbett, a hunter turned conservationist.
  • Ranthambore National Park - Located in Rajasthan, it is one of the most noteworthy national parks in Northern India. It is most famous for its tiger populations and is regarded as one of the best places in India to see tigers in their natural jungle habitat.
103

Arrange the following events in the Chronological order :

1. Death of Pulithevar 2. Death of Kuyili 3. Death of Kattabomman 4. Death of Maruthu Brothers

  1. ((a))

    2, 3, 1, 4

  2. ((b))

    1, 2, 3, 4

  3. ((c))

    1, 3, 2, 4

  4. ((d))

    3, 1, 4, 2

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

1, 2, 3, 4

The Correct Answer is 1,2,3,4

Key Points Puli Thevar

  • Puli Thevar is one of the earliest opponents of British rule in South India.
  • He was involved in a vendetta with the Nawab of Arcot, supported by the British.
  • Thevar’s famous exploits were his confrontations with Marudhanayagam, who rebelled against the British in the late 1750s and 1760s.
  • Nelkatumseval was the headquarters of Puli Thevar, the first chieftain in Tamil Nadu to resist the British.
  • After the death of Khan Sahib, Puli Thevar returned from exile and recaptured Nerkattumseval in 1764.
  • However, he was defeated by Captain Campbell in 1767.
  • Puli Thevar escaped and died in exile.

Kuyili

  • Kuyili, a faithful friend of Velunachiyar, is said to have led the unit of women soldiers named after Udaiyaal.
  • Udaiyaal was a shepherd girl who was killed for not divulging information on Kuyili.
  • Kuyili is said to have walked into the British arsenal (1780) after setting herself on fire, thus destroying all the ammunition.

Kattabomman

  • Veera Pandya Kattabomman became the Palayakkarar of Panchalamkurichi at the age of thirty on the death of his father, Jagavira Pandya Kattabomman.
  • The Company’s administrators, James London and Colin Jackson had considered him a man of peaceful disposition.
  • However, soon several events led to conflicts between Veerapandya  Kattabomman and the East India Company.
  • He was captured by the British with the help of the ruler of the kingdom of Pudukottai, Vijaya Raghunatha Tondaiman, and at the age of 39, he was hanged at Kayathar on 16 October 1799.

Maruthu Brothers

  • Periya Marudhu or Vella Marudhu (1748–1801) and his younger brother Chinna  Marudhu (1753-1801) were able generals of Muthu Vadugar of Sivagangai.
  • After Muthu Vadugar died in the Kalaiyar Kovil battle, the Marudhu brothers assisted in restoring the throne to Velunachiyar.
  • In the last years of the eighteenth century, Marudhu Brothers organized resistance against the British.
  • After the death of Kattabomman, they worked along with his brother Oomathurai.
  • They plundered the granaries of the Nawab and caused damage and destruction to Company troops.
  • In May 1801, the English attacked the rebels in Thanjavur and Tiruchirappalli.
  • The rebels went to Piranmalai and Kalayarkoil.
  • They were again defeated by the forces of the English.
  • In the end, the superior military strength and the able commanders of the English Company prevailed.
  • The rebellion failed and Sivagangai was annexed in 1801.
  • The Marudhu brothers were executed in the Fort of Tirupathur near Ramanathapuram on 24 October 1801.

104

Who was the First Women Doctor in Tamilnadu?

  1. ((a))

    Moovalur Ramamirdham

  2. ((b))

    Muthulakshmi Reddy

  3. ((c))

    Dharmambal

  4. ((d))

    Pandithar Ramabai

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

Muthulakshmi Reddy

The Correct Answer is Muthulakshmi Reddy

Key Points

  • Muthulakshmi Reddy was a freedom fighter.
  • As a student at Madras Medical College from 1907-1912, she came into contact with Annie Besant.
  • Later she met  Gandhiji. She worked hard for the upliftment of women in India.
  • Her immense contribution spans the political, medical as well as educational spheres.
  • Muthulakshmi Reddy, the first woman legislator, was appointed to the Chennai Legislative Council in 1927.
  • This nomination marked the beginning of her life-long effort to remove social abuses.
  • Muthulakshmi had many firsts to her recognition.
  • She was the first girl student to be admitted into a Men`s College, the first woman House Surgeon in the Government Maternity and Ophthalmic Hospital, the first woman legislator in British India, the first Chairperson of the State Social Welfare Advisory Board, and the first woman Deputy President of the Legislative Council and the first Alderwoman of the Madras Corporation.
  • Muthulakshmi Reddy continued to fight for her cause till the end of her days.
  • Even at the age of 80, she was energetic and vibrant.
  • Her human preoccupations took her away from politics and she stuck to her mission and Gandhian ways.
  • Muthulakshmi Reddy was awarded the Padma Bhushan by the President of India in 1956.
  • Her two outstanding monumental gifts for humanity remain the Avvai Home (for children) and the Cancer Institute
105

Match the following :

(a)First Five Year Plan1.Economic stability
(b)Second Five Year Plan2.Growth with stability
(c)Third Five Year Plan3.Problems of refugees, food shortage and inflation
(d)Fourth Five Year Plan4.Self-generating economy
  1. ((a))

    (a) - 1, (b) - 2, (c) - 3, (d) - 4

  2. ((b))

    (a) - 3, (b) - 4, (c) - 1, (d) - 2

  3. ((c))

    (a) - 3, (b) - 1, (c) - 2, (d) - 4

  4. ((d))

    (a) - 1, (b) - 3, (c) - 4, (d) - 2

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

(a) - 3, (b) - 4, (c) - 1, (d) - 2

The Correct Answer is (a) - 3, (b) - 4, (c) - 1, (d) - 2

Key Points

(a) First Five Year Plan - This plan was largely focused on addressing acute issues such as the problems related to refugee resettlement, food shortage and inflating prices. So it matches with (3) Problems of refugees, food shortage and inflation.

(b) Second Five Year Plan - This plan put a stronger emphasis on developing the industrial sector of the economy, particularly heavy industries, as a motive force for growth. It can be interpreted as a step towards creating (4) A self-generating economy.

(c) Third Five Year Plan - This plan was intended to make the economy independent and to raise the standard of living, with an emphasis on increasing production and attaining self-sufficiency. Therefore it aimed to create a measure of (1) Economic stability.

(d) Fourth Five-Year Plan - This plan aimed for growth and to make the economy more resilient and less susceptible to external shocks. Hence it resonates with the theme of (2) Growth with stability.

106

If H.C.F. of p and q is x and q = xy, find the L.C.M of p and q from the following

  1. ((a))

    pq

  2. ((b))

    qy

  3. ((c))

    xy

  4. ((d))

    py

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

py

Given Data:

<br>

H.C.F. (p, q) = x

<br>

q = xy

<br>

Concept / Formula Used:

<br>

When the highest common factor (HCF) and least common multiple (LCM) of two numbers are given, their multiplication is equal to the multiplication of the two numbers. This is expressed as: HCF(p, q) × LCM(p, q) = p × q

Solution:

⇒ x × LCM(p, q) = p × xy

⇒ LCM(p, q) = (p × xy) / x

⇒ LCM(p, q) = p × y (as x and x are cancelled out)

Therefore, the least common multiple of p and q is given by the expression "p times y".

Hence, option 4) py is the correct answer.

107

The length of a rectangle is (3x + 2) units and its breadth is (3x - 2) units. Find its area. (x = 20 units)

  1. ((a))

    3596 sq. units

  2. ((b))

    3956 sq. units

  3. ((c))

    4256 sq. units

  4. ((d))

    5356 sq. units

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

3596 sq. units

Given Data:

<br>

Length of the rectangle, L = (3x + 2) units

<br>

Breadth of the rectangle, B = (3x - 2) units

<br>

x = 20 units

<br>

Concept / Formula Used:

<br>

The area of a rectangle is calculated as the product of its length and breadth:

Area = L × B

Solution:

<br>

Substitute the given values of x into the expressions for length and breadth:

⇒ L = 3(20) + 2 = 60 + 2 = 62 units

⇒ B = 3(20) - 2 = 60 - 2 = 58 units

Now, using the formula for the area of a rectangle:

⇒ Area = L × B = 62 × 58 = 3596 square units

<br>

Therefore, the area of the rectangle is 3596 square units.

108

If 18, a, b, - 3 are in Arithmetic progress, then what is the value of (a + b)?

  1. ((a))

    7

  2. ((b))

    11

  3. ((c))

    15

  4. ((d))

    21

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

15

Given Data:

<br>

In an AP, First term = 18 Second term = a Third term = b Fourth term = -3

Solution:

<br>

As the given sequence is in AP, the common difference between the consecutive terms should be equal.

Therefore, the common difference between the first and second term should be equal to that between the third and fourth term.

⇒ a - 18 = -3 - b

Now, we need to find the value of (a + b).

⇒ a + b = -3 + 18

⇒ a + b = 18 - 3

⇒ a + b = 15

<br>

Therefore, the value of (a + b) is 15.

109

A person saved money every year, half as much as he could in the previous year. If he had saved totally ₹. 7,875 in 6 years then how much did he save in the first year?

  1. ((a))

    ₹ 3,000

  2. ((b))

    ₹ 4,000

  3. ((c))

    ₹ 4,500

  4. ((d))

    ₹ 5,000

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

₹ 4,000

Given Data:

<br>

Total savings of the person in 6 years = ₹. 7,875

<br>

The savings each year are half of the previous year.

Solution:

⇒ a = Sum × (1 - r) / (1 - rn)

⇒ a = 7875 × (1 - 0.5) / (1 - (0.5)6)

⇒ a = 7875 × 0.5 / (1 - 0.015625)

⇒ a = 3937.5 / 0.984375

⇒ a = ₹4000 (rounded to the nearest whole number)

<br>

Therefore, the person saved ₹4000 in the first year.

Hence, option 2) ₹4000 is the correct answer.

110

Under the duties of the father; what is the duty of the father to son - as found in the Kural.

"Thanthai magarkaatrum nandri" -?

  1. ((a))

    Avaiyil Munthi irukka Seyal

  2. ((b))

    Selvathil Munthirukka Seyal

  3. ((c))

    Kudiperumaiyil Munthiyirukka Seyal

  4. ((d))

    Nermaiyil Munthi irukka Seyal

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

Avaiyil Munthi irukka Seyal

The correct answer is Avaiyil Munthi irukka Seyal.

Key Points

  • The section on Aram discusses the duties of various individuals in society, including the duties of a father to his son.
  • Thanthai magarkaatrum nandri, is found in the section on Aram. It translates to "The father's duty to his son is to teach him the ways of virtue."

Additional Information

  • The Kural is a classic Tamil text that is considered to be one of the greatest works of literature in the world.
  • It was written by Thiruvalluvar, a Tamil poet-philosopher, sometime between the 2nd century BCE and the 5th century CE.
  • The Kural is divided into three parts: Aram (virtue), Porul (wealth), and Inbam (love).
111

The first surveyor of the Archaeological Survey of India (ASI) was 

  1. ((a))

    Charles Mason

  2. ((b))

    Alexander Burnes

  3. ((c))

    Alexander Cunningham

  4. ((d))

    Sir John Marshal

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

Alexander Cunningham

The Correct Answer is Alexander Cunningham

Key Points

  • Alexander Cunningham was the first Surveyor-General of the "Archaeological Survey of India(ASI)".
  • It is a Government of India organization.
  • It is responsible for archaeological research, conservation, and preservation of cultural monuments.
  • It was founded during British Raj in the year 1861 with the help of the then Viceroy Canning.
  • Cunningham retired in 1885.
  • James Burges appointed as next Director-General.
  • At present nearly 3650 ancient monuments and archaeological sites are under the supervision of ASI.
  • ASI is the successor of The Asiatic Society of India.
  • It regulates all the archaeological activities in the country as per the provisions of the Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958 and the Antiquities and Art Treasure Act, 1972.
  • These can include temples, mosques, churches, tombs, step-wells, rock-cut caves, etc.
112

Match the awards with recognition :

AwardRecognition
(a)Perumthalaivar Kamarajar award1.Increase enrolment in school
(b)Puthumai Palli Award2.Award for top performers
(c)Kanavu Asiriyar Award3.Improve socio-economically marginalized student
(d)Radhakrishnan Award4.Service of the best teacher
  1. ((a))

    (a) - 4, (b) - 3, (c) - 1, (d) - 2

  2. ((b))

    (a) - 2, (b) - 3, (c) - 1, (d) - 4

  3. ((c))

    (a) - 1, (b) - 2, (c) - 4, (d) - 3

  4. ((d))

    (a) - 3, (b) - 4, (c) - 2, (d) - 1

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

(a) - 2, (b) - 3, (c) - 1, (d) - 4

The Correct Answer is (a) - 2, (b) - 3, (c) - 1, (d) - 4

Key Points

Perunthalaivar kamarajar award

  • It is awarded to students who have extraordinary performance in academics and extracurricular activities.
  • It was introduced by the Tamil Nadu Government in the year 2018.
  • The award consists of a Cash prize of Rs. 20000 for the Class XII best performers and Rs. 10,000 for the Class X best performers.

Puthumai Palli Award

  • ‘Puthumai Palli’ award was constituted for the schools that promote student enrolment, implement innovative teaching methodology, fulfill the prescribed infrastructure requirement and work collaboratively with the public for the betterment of the school.
  • Four government schools from each district, one each from elementary, middle, high, and higher secondary schools would be selected for the ‘Puthumai Palli’ award.
  • Primary and middle schools would be awarded a cash prize of Rs 1 lakh and secondary and higher secondary schools with a cash prize of Rs 2 lakh.

Kanavu Asiriyar Award/ Dream Teacher Award

  • The dream Teacher award is instituted by the Tamil Nadu Government to promote teachers for various tasks including the use of computers for teaching students.
  • Teachers from government schools will be selected for the award based on various tasks like using computers for teaching, excelling in imparting co-curricular activities, and school management. They will be provided with a certificate and Rs 10,000.

Radhakrishnan Award

  • The Radhakrishnan award recognizes the services of the best teachers of the school education department and is presented on Teachers Day, every year.
  • Those chosen for the award will also receive a Rs 10,000 cash reward, silver medal, and certificate of appreciation.
113

Choose the correct Pairs :

1.OndiveeranMaruthu Brothers
2.Gopala NayakarDindigul League
3.KuyiliPulithevar
4.Muthu Vaduga NatharKalaiyaarkovil Battle
  1. ((a))

    1 and 3 are correct

  2. ((b))

    1 and 2 are correct

  3. ((c))

    2 and 3 are correct

  4. ((d))

    2 and 4 are correct

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

2 and 4 are correct

The Correct Answer is 2 and 4 are correct

Key PointsOndiveeran

  • Ondiveeran led one of the army units of Puli Thevar.
  • Fighting by the side of Puli Thevar caused much damage to the Company’s army.
  • According to oral tradition, in one battle, Ondiveeran’s hand was chopped off and Puli Thevar was saddened.
  • But Ondiveeran said it was a reward for his penetration into the enemy’s fort causing many heads to roll.

Gopala Nayak, the Palayakkarar of Virupachi 

  • Gopala Nayak spearheaded the famous Dindigul League, which was formed with Lakshmi Nayak of Manaparai and Poojai Nayak of Devadanapatti.
  • He drew inspiration from Tipu Sultan who sent a deputation to show his camaraderie.
  • He led the resistance against the British from Coimbatore and later joined Oomaidurai, Kattabomman’s brother.
  • He put up a fierce fight at Annamalai hills where the local peasants gave him full support.
  • But Gopala Nayak was overpowered by the British forces in 1801.

Kuyili

  • Kuyili, a faithful friend of Velunachiyar, is said to have led the unit of women soldiers named after Udaiyaal.
  • Udaiyaal was a shepherd girl who was killed for not divulging information on Kuyili.
  • Kuyili is said to have walked into the British arsenal (1780) after setting herself on fire, thus destroying all the ammunition.

Muthu Vaduga Nathar

  • Muthu Vaduganatha Periyavudaya Thevar was the second king of the Sivagangai Estate which is also known "Lesser Maravar Kingdom".
  • He ruled from 1750 to 1772.
  • He was married to velunachiyar.
  • In 1772, the nawab of Arcot and the company troops under the command of Lt. col. Bon Jour stormed the Kaliyar Kovil Palace.
  • In the ensuing battle, Muthu vadugar was killed.
  • Muthuvadukanatha Thevar son of Vijaya Raghunatha Sasivarna Periya Oodaiya Thevar was native of Sivagangai.
  • His mother Akilandeshwari Nachiyar was a native of Ramnad Estate.
114

How does Valluvar compare the wealth of a wise man?

  1. ((a))

    Tank brimming with water

  2. ((b))

    Ocean 

  3. ((c))

    River 

  4. ((d))

    Lake

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

Tank brimming with water

The correct answer is a Tank brimming with water

Key Points

 English Couplet 215:

  • The wealth of men who love the 'fitting way,' the truly wise, Is as when water fills the lake that village needs supplies.

Couplet Explanation:

  • The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world is like the full waters of a city tank.

Thirukkurak No: 215, Paal- Arathupaal, Athigaram: Duty to Society

  • ooruNi neernhiRainh thatrae ulakavaam

           paeraRi vaaLan thiru.

Additional Information

 Other similar Thirukkural

  • A tree that fruits in th' hamlet's central mart,

Is wealth that falls to men of liberal heart.

  • Unfailing tree that healing balm distills from every part,

Is ample wealth that falls to him of large and noble heart.

About Thirukkural

  • The Tirukkural or shortly the Kural is a classic Tamil language text consisting of 1,330 short couplets, or kurals, of seven words each.
  • The text is divided into three books with aphoristic teachings on virtue (Aram), wealth (porul), and love (inbam), respectively.
  • Considered one of the greatest works ever written on ethics and morality, it is known for its universality and secular nature.
  • The text has been dated variously from 300 BCE to the 5th century CE.
  • The Kural text is among the earliest systems of Indian epistemology and metaphysics.
  • The Kural is traditionally praised with epithets and alternative titles, including "the Tamil Veda" and "the Divine Book."
  • Written on the foundations of ahimsa, it emphasizes non-violence and moral vegetarianism as virtues for an individual
115

Three rivers in Peninsular India that runs from east to west are 

  1. ((a))

    Mahanadi, Godavari and Krishna

  2. ((b))

    Krishna, Narmada and Tapti

  3. ((c))

    Narmada, Tapti and Mahi

  4. ((d))

    Mahi, Mahanadi and Godavari

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

Narmada, Tapti and Mahi

The Correct Answer is Narmada, Tapti, and Mahi.

Key Points

  • Narmada River: The Narmada, also called the "Life Line of Madhya Pradesh and Gujarat", is the largest west flowing river in India. It takes its birth at Amaraka in Madhya Pradesh. The river travels about 1,312 km before it falls into the Arabian Sea near Bharuch in Gujarat.
  • Tapti River: The Tapti river, also referred to as "Tapi", is the second-largest west flowing river in India. It originates in the Satpura Range of Madhya Pradesh. It is approximately 724 km long and also empties into the Arabian Sea, precisely into the Gulf of Khambhat.
  • Mahi River: The Mahi river originates in the Vindhya Range of Madhya Pradesh. It is about 580 km long and it flows through Rajasthan and Gujarat before it finally empties into the Arabian Sea. The Mahi river is known for a peculiar characteristic: it crosses the Tropic of Cancer twice – once in Madhya Pradesh and then in Gujarat.

Additional Information

  • All these rivers discharge their waters into the Arabian Sea.
  • They all have a somewhat similar origin point, the central highlands of Madhya Pradesh.
  • As opposed to most peninsular rivers in India which flow into the Bay of Bengal, these rivers flow in the opposite direction.
  • These rivers do not form deltas; instead, they form estuaries. An estuary is a partially enclosed coastal body of brackish water with one or more rivers or streams flowing into it, and with a free connection to the open sea.
  • The rivers are of immense importance for irrigation, power generation, and for providing potable water in the regions they traverse.
  • Major peninsular rivers including the Godavari, Krishna, and Kaveri flow east towards the Bay of Bengal, but the Narmada, Tapti, and Mahi stand as stark exceptions, charting their path towards the west.
116

Identify the correct pairing.

  1. ((a))

    Nucleoside - Nitrogen base + phosphate

  2. ((b))

    Pyrimidines - Cytosine and sugar

  3. ((c))

    Purines - Adenine and Guanine

  4. ((d))

    Nucleotide - Nucleoside + sugar

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

Purines - Adenine and Guanine

The Correct Answer is Purines - Adenine and Guanine

Key Points 

  • Nucleoside: A nucleoside consists of a nitrogenous base and a sugar (ribose or deoxyribose). It's incorrect to say it's made up of a nitrogen base plus phosphate.
  • Pyrimidines: The pyrimidine bases in DNA are cytosine and thymine. In RNA, they are cytosine and uracil. The term "Pyrimidines - Cytosine and sugar" isn't technically correct; a pyrimidine paired with a sugar is called a nucleoside, not a pyrimidine itself.
  • Purines: The purine bases are indeed adenine and guanine, in both DNA and RNA. Therefore, this is the correct answer.
  • Nucleotide: A nucleotide is a molecule made up of a nitrogenous base, a sugar (ribose or deoxyribose), and one or more phosphate groups. That means the term "Nucleotide - Nucleoside + sugar" is incorrect since a nucleotide is a nucleoside plus a phosphate group, not additional sugar.

Additional Information

  • Nucleosides vs. Nucleotides - The key difference between a nucleoside and a nucleotide is the presence of the phosphate group in the nucleotide.
  • Nucleosides and nucleotides are the building blocks of nucleic acids - DNA and RNA.
  • Purine bases (adenine and guanine) are larger and have a two-ring structure, compared to pyrimidines (cytosine, uracil in RNA, and thymine in DNA) which have a single ring structure.
  • The base pairing rules in DNA are adenine pairs with thymine (A-T), and guanine pairs with cytosine (G-C). In RNA, adenine pairs with uracil (A-U).
  • The correct pairing of bases in DNA (A-T and G-C) was established by Watson and Crick. It is a fundamental principle in the structure and function of DNA.
  • The sequence of nucleotides in DNA is what forms the genetic code. The order of these bases is what determines DNA's instructions, or genetic information.
  • Both purines and pyrimidines are self-assembling and can form hydrogen bonds, making them key players in the structure and function of biomolecules.
117

Match the following :

(a)Sivasubramanianar1.Kayathar Fort
(b)Kattabomman2.Sangagiri Fort
(c)Marudhu Brothers3.Nagalapuram
(d)Dheeran Chinnamalai4.Thirupathur Fort
  1. ((a))

    (a) - 3, (b) - 1, (c) - 4, (d) - 2

  2. ((b))

    (a) - 3, (b) - 4, (c) - 1, (d) - 2

  3. ((c))

    (a) - 3, (b) - 1, (c) - 2, (d) - 4

  4. ((d))

    (a) - 4, (b) - 1, (c) - 3, (d) - 2

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

(a) - 3, (b) - 1, (c) - 4, (d) - 2

The correct answer is (a) - 3, (b) - 1, (c) - 4, (d) - 2

Key Points

Sivasubramanianar

  • Sivasubramanianar was the minister of Kattabomman
  • In a clash at Kallarpatti, Sivasubramanianar was taken a

prisoner.

  • Betrayed by the rajas of Ettayapuram and Pudukottai Kattabomman was finally captured.
  • Sivasubramanianar was executed at Nagalapuram on 13 September.

Kattabomman

  • Veera Pandya Kattabomman became the Palayakkarar of Panchalamkurichi at the age of thirty on the death of his father, Jagavira Pandya Kattabomman.
  • The Company’s administrators, James London and Colin Jackson had considered him a man of peaceful disposition.
  • However, soon several events led to conflicts between Veerapandya  Kattabomman and the East India Company.
  • He was captured by the British with the help of the ruler of the kingdom of Pudukottai, Vijaya Raghunatha Tondaiman, and at the age of 39, he was hanged at Kayathar on 16 October 1799.

Maruthu Brothers

  • Periya Marudhu or Vella Marudhu (1748–1801) and his younger brother Chinna  Marudhu (1753-1801) were able generals of Muthu Vadugar of Sivagangai.
  • After Muthu Vadugar died in the Kalaiyar Kovil battle, the Marudhu brothers assisted in restoring the throne to Velunachiyar.
  • In the last years of the eighteenth century, Marudhu Brothers organized resistance against the British.
  • After the death of Kattabomman, they worked along with his brother Oomathurai.
  • They plundered the granaries of the Nawab and caused damage and destruction to Company troops.
  • In May 1801, the English attacked the rebels in Thanjavur and Tiruchirappalli.
  • The rebels went to Piranmalai and Kalayarkoil.
  • They were again defeated by the forces of the English.
  • In the end, the superior military strength and the able commanders of the English Company prevailed.
  • The rebellion failed and Sivagangai was annexed in 1801
  • The Marudhu brothers were executed in the Fort of Tirupathur near Ramanathapuram on 24 October 1801.

Dheeran Chinnamalai 

  • Dheeran Chinnamalai was born on April 17, 1756 in present-day Kangeyam, to a noble family.
  • His birth name was Theerthagiri
  • Chinnamalai is one of the commanders in the Polygar Wars, notably during the Second Polygar War that took place in 1801–1802.
  • After Kattabomman and Tipu Sultan's deaths in 1799, Chinnamalai sought the help of Dhondia Wagh and Maruthu Pandiyar and lead the local Pattakarars, notably Varanavasi Gounder and Vella Gounder of Erode, Chinnamalai's sister's husband Kumara Vellai of Perundurai and Somandurai Muchadayandi Vanaraya Gounder of Pollachi; Vettuva Gounder Pattakarars Appachi Gounder of Paramathi-Velur and Aravakurichi Periya Thambi; the Naicker Polygars of Dhali, Virupakshi and Ramagiri among others, to attack the British at Coimbatore in 1800.
  • British forces managed to stop the armies of the allies and hence Chinnamalai was forced to attack Coimbatore along with the above Polygars of Kongu Nadu.
  • His army was defeated and he escaped from the British forces.
  • Chinnamalai engaged in guerrilla warfare and defeated the British in battles at Cauvery in 1801, Odanilai kangeyam in 1802, and Arachalur in 1804.
  • He was hanged at Sankagiri Fort on 2 August 1805.
118

Match the correct classification of land during the Gupta period.

(a)Kshetra1.Waste land
(b)Khila2.Cultivable land
(c)Aprakata3.Habitable land
(d)Vasti4.Jungle land
  1. ((a))

    (a) - 1, (b) - 2, (c) - 3, (d) - 4

  2. ((b))

    (a) - 4, (b) - 2, (c) - 1, (d) - 3

  3. ((c))

    (a) - 2, (b) - 1, (c) - 4, (d) - 3

  4. ((d))

    (a) - 3, (b) - 4, (c) - 1, (d) - 2

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

(a) - 2, (b) - 1, (c) - 4, (d) - 3

The Correct Answer is (a) - 2, (b) - 1, (c) - 4, (d) - 3

Key Points

  • Kshetra: In the Gupta period, the term "Kshetra" referred to the land that was cultivable. Land cultivation was critical during the Gupta Empire because it was one of the largest sources of the state's revenue. In other words, kshetra was an essential class of land with regards to revenue generation.
  • Khila: Khila referred to the waste land. This land type typically does not contribute to the agriculture or the habitation. During the Gupta period, efforts were likely made to convert such land into cultivable or habitable land.
  • Aprakata: The term "Aprakata" referred to jungle land during the Gupta period. This land type may not have been directly useful for cultivation or habitation, but it provided timber and other natural resources essential for the economy of the Gupta Empire.
  • Vasti: Vasti referred to habitable land. This encompasses the areas where people lived and settled, containing homes, businesses, and other buildings. It plays a vital role in the societal and economic structure of the area.
119

How many triangles are there in the following figure :

  1. ((a))

    12

  2. ((b))

    13

  3. ((c))

    14

  4. ((d))

    15

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

15

The number of  triangles in the given figure is 15.

Hence the correct answer is Option 4: 15

120

Which number is in opposite plane of 3?

  1. ((a))

    1

  2. ((b))

    4

  3. ((c))

    6

  4. ((d))

    5

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

4

The Dice given is as follows:

Logic: If two dice have the same two face values in the given image then the third number is opposite to each other.

Here if compare both the Dice, 2 and 5 are common.

So the number 4 is in the opposite plane of 3.

Hence the correct answer is Option 2: 4

121

How many times can you subtract 10 from 100?

  1. ((a))

    1

  2. ((b))

    100

  3. ((c))

    10

  4. ((d))

    9

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

1

Given Data:

<br>

The starting number is 100.

<br>

The subtracted number is 10.

Solution:

<br>

The moment you subtract 10 from 100, we will be left with 90, and 90 is not 100.

So we can only subtract 10 from 100 once.

1 is the answer.

Hence, option 1) is the correct answer.

122

Mukesh can do (\frac{2}{7})th of an work in one day. In how many days can he complete the same work?

  1. ((a))

    (2\frac{1}{2}) days

  2. ((b))

    (3\frac{1}{2}) days

  3. ((c))

    (4\frac{1}{2}) days

  4. ((d))

    (5\frac{1}{2}) days

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

(3\frac{1}{2}) days

Given Data:

<br>

The proportion of work Mukesh completes in one day = 2/7th of the total work

<br>

Concept or Formula Used:

<br>

The total time necessary to complete a job is inversely proportional to the amount of work done per day.

Solution:

<br>

Given that Mukesh does 2/7th of the work in a day, let's express the total work as 1 unit. The time required by him to finish the entire task is the reciprocal of the work he does in a day (2/7).

⇒ Total Days = 1 / (2/7)

⇒ Total Days = 7/2

⇒ Total Days = 3.5 days

<br>

Therefore, Mukesh can complete the entire work in 3.5 days.

Hence, option 2) (3\frac{1}{2}) days is the correct answer.

123

Match the following:

(a)The Consumer Protection Act1.1980
(b)The Legal Metrology Act2.1955
(c)The Essential Commodities Act3.2009
(d)The prevention of Black Marketing Act4.1986
  1. ((a))

    (a) - 4, (b) - 3, (c) - 2, (d) - 1

  2. ((b))

    (a) - 1, (b) - 2, (c) - 3, (d) - 4

  3. ((c))

    (a) - 3, (b) - 4, (c) - 1, (d) - 2

  4. ((d))

    (a) - 4, (b) - 1, (c) - 3, (d) - 2

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

(a) - 4, (b) - 3, (c) - 2, (d) - 1

The Correct Answer is (a) - 4, (b) - 3, (c) - 2, (d) - 1

Key Points

  • (a) The Consumer Protection Act - This act was adopted in 1986 to protect the interests of consumers in India. It ensures fair, equitable and consistent outcomes for consumers and promotes a competitive and effective marketplace.
  • (b) The Legal Metrology Act - This was enacted in 2009. The act is responsible for ensuring standards of weights and measures, regulate trade and commerce in weights, measures and other goods which are sold or distributed by weight, measure or number.
  • (c) The Essential Commodities Act - This Act dates back to 1955 and it allows the Central Government to control the production, supply, distribution etc., of certain commodities considered essential for maintaining or increasing supplies or for securing their equitable distribution and availability at fair prices.
  • (d) The Prevention of Black Marketing Act - This was enacted in 1980. This law allows for preventive detention in certain cases for the prevention of black marketing.
124

Which city is known as "Electronic Capital of India"?

  1. ((a))

    Hyderabad

  2. ((b))

    Bengaluru

  3. ((c))

    Chennai

  4. ((d))

    Delhi

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

Bengaluru

The correct answer is Bangalore.

  • Bangalore is popularly referred to as the 'Electronic City of India'.

Key Points

  • Electronic City is an information technology hub in Bangalore, India.
  • R. K. Baliga was the first Chairman and regarded as the father of the electronics city in Bangalore.
  • It is the country's largest IT exporter and is home to many national and international tech companies, startups, and research institutions.
  • Bengaluru other Sobriquets:
  • Silicon Valley of India
  • Space City
  • Science city of India
  • Garden city of India
  • Pensioners Paradise

Additional Information

  • Other Sobriquetes:
Ahmedabad- Manchester of India
Chennai- Automobile Capital of India - HealthCare Capital of India
Coimbatore- Textile City of India - Manchester of South India
Dehradun- School Capital of India
Darjeeling- Queen of the Hills
Guwahati- Gateway of North East India
Hyderabad- City of Pearls
Jaisalmer- Golden City of India
Jamshedpur- Steel City of India - Pittsburgh of India
Pondicherry- Paris of the East
Rishikesh- Yoga City
Surat- Diamond City of India - City of Diamonds - Textile city of India
Kerala- Spice Garden of India
125

Correctly match the component and its use in a circuit :

ComponentUse of the Component
(a)Galvanometer1.Used to fix the magnitude of the current through a circuit
(b)Voltmeter2.Used to measure current
(c)Ammeter3.Used to measure potential difference
(d)Resistor4.Used to detect the current and its directions
  1. ((a))

    (a) - 4, (b) - 3, (c) - 2, (d) - 1

  2. ((b))

    (a) - 2, (b) - 3, (c) - 1, (d) - 4

  3. ((c))

    (a) - 4, (b) - 2, (c) - 3, (d) - 1

  4. ((d))

    (a) - 2, (b) - 3, (c) - 4, (d) - 1

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

(a) - 4, (b) - 3, (c) - 2, (d) - 1

The Correct Answer is (a) - 4, (b) - 3, (c) - 2, (d) - 1

Key Points

  • Galvanometers are a type of ammeter that works based on the interaction between an electric current and a magnetic field. They are quite sensitive and are most often used to determine the presence of a current and its direction rather than measuring a current's strength.
  • Voltmeters are instruments used for measuring the potential difference, or voltage, between two points in an electrical or electronic circuit. Some voltmeters can be set to measure AC or DC voltage.
  • An ammeter is a measuring instrument used to measure the electric current in a circuit. It is connected in series with the circuit to be measured.
  • A resistor is an electrical component that resists the flow of electrical current. This property to impede electric current is known as resistance.
  • Resistors are used in circuits to limit current flow, to adjust signal levels, bias active elements, and terminate transmission lines among other uses.
  • Sometimes, a galvanometer is used as an ammeter after adding a very low resistance in parallel with it known as "shunt resistance". Similarly, It can also be used as a voltmeter when a high resistance is added in series.
  • Voltmeters and ammeters are usually used in combination with other equipment, since they only provide a single "snapshot" measurement of voltage or current. For a complete analysis of a circuit's behavior over time, more sophisticated equipment like oscilloscopes are needed.
126

What are the ornaments of a nation according to the sequence of Valluvar?

(1) Wealth

(2) Joy

(3) Defence

(4) Health

(5) Yield

  1. ((a))

    (4), (1), (5), (2), (3)

  2. ((b))

    (1), (2), (3), (4), (5)

  3. ((c))

    (4), (3), (5), (2), (1)

  4. ((d))

    (1), (4), (3), (5), (2)

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

(4), (1), (5), (2), (3)

The Correct Answer is (4), (1), (5), (2), (3)

Key Points

English Couplet 738:

  • A country's jewels are these five: unfailing health, Fertility, joy, a sure defence, and wealth.

Couplet Explanation:

  • Freedom from epidemics, wealth, produce, happiness, and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdom.

Thirukkural No: 738 Paal - Porutpal ; Naadu - The land

  • piNiyinmai selvam vilaivinpam Emam

aNiyenpa naattiv vaindhu

Additional Information

Similar Meaning to otherThirukkural

  • thaLLaa viLaiyuLum thakkaarum thaazhvilaach

chelvarum saervadhu naadu

  • perumporuLaal pettakka thaaki arungaettaal

aatra viLaivadhu naadu

  • uRupasiyum Ovaap piNiyum seRupakaiyum

saeraa thiyalvadhu naadu

About Thirukkural

 

  • The Tirukkural or shortly the Kural is a classic Tamil language text consisting of 1,330 short couplets, or kurals, of seven words each.
  • The text is divided into three books with aphoristic teachings on virtue (Aram), wealth (porul), and love (inbam), respectively.
  • Considered one of the greatest works ever written on ethics and morality, it is known for its universality and secular nature.
  • The text has been dated variously from 300 BCE to the 5th century CE.
  • The Kural text is among the earliest systems of Indian epistemology and metaphysics.
  • The Kural is traditionally praised with epithets and alternative titles, including "the Tamil Veda" and "the Divine Book."
  • Written on the foundations of ahimsa, it emphasizes non-violence and moral vegetarianism as virtues for an individual
127

Choose the right match :

 

  1. Taxes levied and collected by union but Assigned to the state - Art 269
  2. Duties levied by the union but collected and Appropriated by the state - Art 268
  3. Tax levied and collected by the union but which may be distributed between union territory and states -  Art 267
  1. ((a))

    1 only

  2. ((b))

    2 and 3 only

  3. ((c))

    1 and 2 only

  4. ((d))

    1 and 3 only

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

1 and 2 only

The Correct Answer is 3) 1 and 2 only

Key Points

  • Taxes levied and collected by union but assigned to the states - Art 269: Article 269 of the Indian Constitution provides that certain taxes shall be levied and collected by the Government of India but shall be assigned to the states. These include taxes on the sale or purchase of goods (other than newspapers) where such sale or purchase takes place in the course of inter-state trade or commerce.
  • Duties levied by the union but collected and appropriated by the state - Art 268: According to Article 268 of the Indian Constitution, certain duties, such as the duty levied on alcoholic liquor for human consumption and opium, Indian hemp, and other narcotics, are levied by the Government of India but are collected and retained by the states within which such duties are leviable.
  • Tax levied and collected by the union but which may be distributed between union territory and states - Art 267: This statement is incorrect. Article 267 of the Indian Constitution deals with the "Contingency Fund" of India and the states, established for unforeseen expenditures. It does not mention the distribution of taxes between the union territory and states.
128

Find the odd one out.

  1. ((a))

    Illamchetchenni

  2. ((b))

    Kochchenganan

  3. ((c))

    Perum Cheral Irumporai

  4. ((d))

    Perunarkilli

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

Perum Cheral Irumporai

The Correct Answer is Perum Cheral Irumporai

Key Points

  • Ilamchetchenni: A chieftain of the early historic Tamil country in South India, later turned into legendary figures by the Tamil poets.
  • Kochchenganan: A Nannan ruler of the early historic Tamil country in South India.
  • Perum Cheral Irumporai: This name belongs to a lineage of rulers from the Chera dynasty, which was one of the principal lineages in the early historic Tamil country.
  • Perunarkilli: A Chola king who ruled the early historic Tamil country in South India.

Additional Information

  • Dynasty: All the others (Ilamchetchenni, Kochchenganan, Perunarkilli) are individual names of rulers or chieftains, whereas "Perum Cheral Irumporai" is not actually the name of a single ruler but rather a royal title used by multiple rulers of the Chera dynasty. Hence, it does not share the commonality of being a specific individual's name.
  • Context: All the other individuals (options 1, 2, and 4) are presented solely as personalities, whereas "Perum Cheral Irumporai" denotes a broader context of a lineage.
  • Time Period: Though all these figures are from early historic Tamil country, they didn't necessarily reign during the exact same periods. "Perum Cheral Irumporai" as a title spans multiple rulers over an extended timeline, while the other names are associated with specific periods of rule.
  • Kingdom: Ilamchetchenni belonged to the Chola Empire, Kochchenganan was a ruler of an individual Nannan principality, and Perunarkilli was also a Chola king. Meanwhile, "Perum Cheral Irumporai" refers to rulers from the Chera dynasty, marking a distinct difference.
  • Literature: Most of the stories and historical records about Ilamchetchenni, Kochchenganan, and Perunarkilli are listed in the early Sangam literature. In contrast, the title "Perum Cheral Irumporai" spans across numerous texts and doesn't refer to a single person whose story can be traced in a singular work.
129

Which of the following statements are true about the post sangam age?

(i) Pathinen keel kanakku texts, include eighteen texts which mostly deal with ethics and morel codes.

(ii) The most important of these Thirukkural and Naladiyar.

(iii) Silappathikaram and Manimekalai are the two texts deals with Cultural and Relgious history.

  1. ((a))

    (i) only True

  2. ((b))

    (ii) only True

  3. ((c))

    (i), (ii) only True 

  4. ((d))

    (i), (iii) only True

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

(i), (ii) only True 

The Correct Answer is (i), (ii) only True 

Key Points

Post sangam age

  • The period between the Sangam Age and the Pallava-Pandya period, roughly between c. 300 CE and 600 CE, is known as the age of Kalabhras in the history of Tamizhagam.
  • It is considered as the post sangam age
  • As the three traditional kingdoms disappeared in this interval due to the occupation of their territory by a warlike group called the Kalabhras, this period was called an interregnum or 'dark age' by earlier historians.
  • It was also supposed that many good traits of earlier Tamil culture disappeared in this interval.
  • This idea of the Kalabhra interregnum is no more accepted as correct.

Post sangam age literature

  • This is the time when the greatest Tamil work Tirukkural and Naaladiyar was written along with many other works grouped as the eighteen minor works. Hence statement (ii) is correct.
  • The epics Silappathikaram and Manimekalai also belong to this period.
  • As this was the time when the non-orthodox religions, Jainism and Buddhism became more influential, the scholars of the orthodox Vedic-Puranic school seem to have created the impression that the ruling Kalabhras of the time were evil in nature.

Additional Information

 Pathinen Kilkanakku (18 minor works)

  • The Pathinen Kilkanakku comprises eighteen texts elaborating on ethics and morals. Hence statement (I) is correct
  • The pre-eminent work among these is the Thirukkural composed by Thiruvalluvar.
  • In 1330 couplets Thirukkural considers questions of morality, statecraft, and love.

The Five Epics

  • The epics or Kappiyams are a long narrative poems of very high quality. They are,
  • (1) Silappathikaaram
  • (2) Manimekalai
  • (3) Seevaka Chinthamani
  • (4) Valaiyapathi
  • (5) Kundalakesi
130

Arrange the following Newspaper's and Journals of Thanthai Periyar in chronological order.

  1. Paguththarivu
  2. Viduthalai
  3. Kudiarasu
  4. Puratchi
  1. ((a))

    4, 2, 3, 1

  2. ((b))

    3, 4, 1, 2

  3. ((c))

    3, 2, 4, 1

  4. ((d))

    2, 3, 1, 4

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

3, 4, 1, 2

The Correct Answer is 2, 3, 1, 4

Key Points

  • Periyar E.V. Ramasamy (1879–1973) was the founder of the Self-Respect Movement.
  • He was the son of a wealthy businessman in Erode, Venkatappa, and Chinna Thayammal.
  • Their firsthand experience of the orthodox Hindu religion led to his disillusionment with religion.
  • On his return, he took care of his family business for some years.
  • His selfless public service and forthrightness made him a popular personality.
  • He held different official positions in Erode that included the

Chairmanship of Municipal Council (1918 – 1919).

  • In Vaikom (a town in the then Princely State of Travancore and in present-day Kerala), people protested against this practice.
  • In the initial stages, George Joseph of Madurai played a big role.
  • After the local leaders were arrested Periyar led the movement and was imprisoned.
  • People hailed him as Vaikom Virar (Hero of Vaikom).
  • In the meantime, he was disturbed by the caste-based discrimination in the dining hall at the Cheranmadevi Gurukulam (school), which was run by V.V.Subramaniam (a Congress leader) with the financial support of the Tamil Nadu Congress Committee.
  • Periyar was disappointed when, despite his objections and protests against this discrimination, Congress continued to support the iniquitous practice in the Gurukulam.
  • Periyar started the Self-Respect movement in 1925.
  • Periyar understood the relevance of mass communication in spreading rationalist thought.
  • He started a number of newspapers and journals such as
  • Kudi Arasu (Democracy) (1925),
  • Revolt(1928),
  • Puratchi (Revolution) (1933),
  • Paguththarivu (Rationalism) (1934), and
  • Viduthalai (Liberation) (1935).
  • Kudi Arasu was the official newspaper of the Self-Respect Movement.
  • Usually, Periyar wrote a column and expressed his opinion on social issues in each of its issues.
  • He frequently wrote columns under the pseudonym of Chitraputtiran.
131

Assertion (A) : The Indian, heritage advocates hospitality, charity, friendship, love, respect for parents and elders and tolerance.

Reason (R) : All these help the people to live in unity.

  1. ((a))

    Both (A) and (R) are true (R) is the correct explanation of (A)

  2. ((b))

    Both (A) and (R) are true (R) is not the correct explanation of (A)

  3. ((c))

    (A) is true but (R) is false

  4. ((d))

    (A) is false but (R) is true

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

Both (A) and (R) are true (R) is the correct explanation of (A)

The Correct Answer is : Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)

Key Points

  • The Indian cultural heritage is renowned for its approach to life that highly values hospitable behavior, charity, friendship, love, and respect for elders within the community. This can be seen across Indian literature, traditions and daily practices.
  • Hospitality is an integral part of Indian heritage, commonly expressed in the famous Sanskrit verse 'Atithi Devo Bhava' meaning 'The guest is equivalent to God'.
  • Charity is another cornerstone of Indian culture. It is reflected in various religious texts such as the Bhagavad Gita where it mentions three types of giving - charity given out of duty, without expectation of return, at the proper time and place, and to a worthy person is considered Sattvic or True.
  • Indian ethos significantly values friendship and love. Many Indian folklores, mythological stories, and literary works revolve around the theme of deep friendship and love.
  • Respect for parents and elders is deeply ingrained in Indian culture. Be it in social gatherings or within the family structure, elders are always revered, and their opinion usually holds considerable weight.
  • The principle of tolerance in Indian culture is seen through the co-existence of diverse religions, languages, customs, and traditions within one geographic entity.
  • All these elements indeed aid in building unity among people, as these are mutual and reciprocal human qualities that bring about attachment and a sense of belonging within a community. Expressions of hospitality, charity, love, respect, and tolerance can bridge gaps, resolve disagreements, and bind people together, enhancing social unity. Hence, reason (R) is indeed a correct explanation of assertion (A).
132

The birth rate is estimated in terms of 

(i) Number of births per one hundred population in a given year

(ii) Number of births per one lakh population in a given year

(iii) Number of births per one thousand population in ten years

(iv) Number of births per one thousand population in a given year

  1. ((a))

    (i) only

  2. ((b))

    (ii) only

  3. ((c))

    (iii) only

  4. ((d))

    (iv) only

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

(iv) only

The Correct Answer is (iv) only

Key Points

  • The crude birth rate (CBR) is a fundamental statistic that refers to the total number of live births that occur during a year per every 1,000 people at midyear.
  • It provides an indication of the level of fertility in a society and is known as a "crude" rate because it does not take into account age or sex differences among the population.
  • The choice (i), referring to the number of births per one hundred population in a given year, is not the standard measurement used in demography.
  • Similarly, choice (ii), referring to the number of births per one lakh (100,000) population in a given year, is not commonly used in demographic statistics.
  • Choice (iii) uses a ten-year period which is not standard for calculating the annual birth rate. This might potentially be a valid method for calculating an average birth rate over a decade, but not for a single year or as an annual rate.
  • Birth rates can vary based on a wide myriad of factors including economic development, education level, access to family planning, female labor force participation, and cultural attitudes. Thus, despite not considering age or sex differences among the population, the CBR is a useful and widely used measure.
  • Birth rate statistics are often used alongside death rate statistics to calculate a population's overall growth rate. When the birth rate is higher than the death rate, the population tends to increase; crude birth rates lower than the crude death rates result in a declining population.
133

If the difference between C.I. and S.I. on some principal at 15% p.a. for 3 years is ₹1,134. Then the principal is

  1. ((a))

    ₹16,000

  2. ((b))

    ₹15,000

  3. ((c))

    ₹14,000

  4. ((d))

    ₹20,000

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

₹16,000

Given Data:

Difference between C.I. and S.I. = ₹1,134

<br>

Rate of Interest (R) = 15% per annum

<br>

Time Period (T) = 3 years

<br>

Concept / Formula Used:

For a period of 3 years, the difference between compound interest and simple interest is calculated using the formula: Difference = P×(R/100)²×(3+R/100)

where, P is the principal, R is the rate of interest

Solution:

To find the principal, rearrange the above formula for P:

⇒ P = Difference / ((R/100)²×(3+R/100))

Substitute the given values into the formula:

⇒ P = 1134 / ((15/100)²×(3+(15/100)))

⇒ P = 1134 / ((0.15)²×(3+0.15))

⇒ P = 1134 / (0.0225 × 3.15)

⇒ P = 1134 / 0.070875

⇒ P = ₹15,998.03 ≈ ₹16,000 (rounded to the nearest whole number)

<br>

Therefore, the principal is approximately ₹16,000.

Hence, option 1) ₹16,000 is the correct answer.

134

4 P + S r 9 B # A 3 ? 7 c > Z % 6 d * Q @ 1 

If the first half of the series is written in reverse order, then which element will be fourteenth from the right end?

  1. ((a))

    >

  2. ((b))

    A

  3. ((c))

    Z

  4. ((d))
  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

Given Series : 4 P + S r 9 B # A 3 ? 7 c > Z % 6 d * Q @ 1 

<br>

Condition1 : first half of the series is written in reverse order.

Series :4 P + S r 9 B # A 3 ? 7 c > Z % 6 d * Q @ 1 

After reversal: ? 3 A # B 9 r S + P 4 7 c > Z % 6 d * Q @ 1 

Condition 2: After reversal, the element fourteenth from the right end.

? 3 A # B 9 r S + P 4 7 c > Z % 6 d * Q @ 1 

<br>

Hence the correct answer is Option 4: +

135

10 farmers will plough the land in 21 days. In how many days 14 farmers will plough the same land?

  1. ((a))

    14 days

  2. ((b))

    15 days

  3. ((c))

    16 days

  4. ((d))

    17 days

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

15 days

Given Data:

Number of farmers = 10

<br>

Days taken by 10 farmers = 21 days

Solution:

Let 'd' be the number of days for 14 farmers.

⇒ We know that more farmers will take fewer days to do the same work.

Hence the number of farmers and working days are inversely proportional to each other.

⇒ So, (10 farmers × 21 days) = (14 farmers × d days).

Solving for 'd', we get d = (10 farmers × 21 days) / 14 farmers = 15 days.

Therefore, 14 farmers will plough the same land in 15 days.

So, the correct option is 2) 15 days.

136

Which among the following is/are correct about the Judiciary in India?

(i) India has borrowed the concept of Judicial Review from the USA.

(ii) Both the federal and State laws can be subjected to Judicial Review by the Supreme Court.

(iii) The Constitution Article 13B saves the Acts from Judicial Review.

  1. ((a))

    (i) and (ii) only

  2. ((b))

    (i) and (iii) only

  3. ((c))

    (ii) and (iii) only

  4. ((d))

    (i), (ii) and (iii)

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

(i) and (ii) only

The Correct answer is 1) (i) and (ii) only.

Key Points

  • (i) "India has borrowed the concept of Judicial Review from the USA." - This statement is correct. The concept of judicial review which allows courts to examine the constitutionality of legislative and executive acts was indeed borrowed from the US Constitution.
  • (ii) "Both the federal and State laws can be subjected to Judicial Review by the Supreme Court." - This statement is correct. In Indian legal system, the Supreme Court has the power to review both federal ("Union") and state laws. In this capacity, the Supreme Court is the ultimate interpreter of the constitution and can declare laws enacted by both the union and states to be unconstitutional if they violate or contravene the provisions of the Constitution.
  • (iii) "The Constitution Article 13B saves the Acts from Judicial Review." - As of my knowledge cutoff in September 2021, there is no Article 13B in the Constitution of India. The Indian Constitution consists of Articles 1 to 395, along with appendices and schedules. Articles 13 (1) and (2) of the Indian Constitution do deal with judicial review, stating that all laws inconsistent with or in contravention of the fundamental rights are to be considered void. But there is no such Article 13B that saves Acts from judicial review.

Additional Information

  • Judicial review is one of the basic features of the Indian constitution, and it can't be amended out of the constitution by the Parliament.
  • Through the power of judicial review, the judiciary ensures that the balance of power envisaged by the Constitution is maintained and that the Fundamental Rights are upheld.
  • The scope of Judicial Review in India is wider than in the United States as it includes the review of both Constitutional and legislative powers.
  • The doctrine of Judicial Review is laid down in the Indian Constitution in Article 13 and Article 32 along with other relevant articles. Article 32, in particular, gives the power to the Supreme Court to issue writs when any fundamental right is infringed.
  • In addition to this, Article 137 provides that the Supreme Court can review any judgement, and under Article 141, all courts are bound by the judgement and orders of the Supreme Court.
137

Which one of the following Articles empower the Supreme Court and High Court to issue writs?

  1. ((a))

    Article 23 and Article 226

  2. ((b))

    Article 32 and Article 228

  3. ((c))

    Article 226 and Article 36

  4. ((d))

    Article 32 and Article 226

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

Article 32 and Article 226

The Correct Answer is 4) Article 32 and Article 226

Key Points

In the Constitution of India, both Article 32 and Article 226 play crucial roles in protecting the rights of the citizens. 

  • Article 32: Dr. B.R. Ambedkar, the chief architect of the Indian Constitution, referred to Article 32 as the "heart and soul of the Constitution". This Article provides individuals the right to constitutional remedies. It means that if an individual feels that his/her Fundamental Rights have been 'violated, threatened or contravened,' then he/she can directly approach the Supreme Court.
  • The Supreme Court is empowered to issue five types of writs under Article 32, they are Habeas Corpus, Mandamus, Prohibition, Certiorari, and Quo-Warranto.
  • Article 32 cannot be suspended except during the period of a constitutional emergency (as stated in Article 359).
  • Article 226: It empowers the High Courts to issue directions, orders, or writs, including writs in the nature of Habeas Corpus, Mandamus, Prohibition, Quo-Warranto, Certiorari, or any others for the enforcement of Fundamental Rights and for any other purpose.
  • The territorial jurisdiction of a High Court under Article 226 is wider than that of the Supreme Court under Article 32 as it can issue writs 'for other purposes' too, which is not available with the Supreme Court.
  • There is no constitutional bar for a High Court to exercise its discretion under Article 226 only because a right or entitlement is sought to be enforced through a petition under Article 32.
138

Pick out the correct statements :

Statement 1 : The data of the Ganga Brahmaputra has the largest tidal forest.

Statement 2 : Tidal forest are also known as mangrove forest.

  1. ((a))

    Both statements are true

  2. ((b))

    Both statements are false

  3. ((c))

    Statements 1 is true 2 is false

  4. ((d))

    Statements 1 is false 2 is true

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

Both statements are true

The Correct Answer is 1) Both statements are true

Key Points

  • The Brahmaputra-Ganga Delta, also known as the Sundarbans Delta, is the world’s largest tidal halophytic mangrove forest, an inter-tidal tropical forest.
  • This delta spans from the Hooghly River in India's state of West Bengal to the Baleswar River in Bangladesh, with multiple rivers converging here and flowing into the Bay of Bengal, supporting an ecosystem rich in biodiversity and sensitive to changes in the climate and sea levels.
  • Tidal or Mangrove Forests can indeed be called by either name. They are forests that grow in coastal environments where the forest floor is often inundated by the tide.
  • Mangrove forests play several important environmental roles. They reduce the impacts of storm surges and prevent coastal erosion, act as carbon sinks, purify water, and are a source of food and livelihoods to communities that live around these regions.
  • These forests are crucial to maintaining biodiversity. They harbor a rich variety of organisms, including several endemic species. The Sundarbans, for instance, are home to the Bengal Tiger, a critically-endangered species.
  • There are more than 70 species of mangrove trees known (all capable of living in saltwater conditions), and these complex ecosystems are essential for both the environment and human activity.
  • Despite their importance, mangrove forests are under significant threat worldwide due to human activities, including deforestation, pollution, and climate change, leading to a call for their conservation.
139

National Panchayat Raj Day is observed on 

  1. ((a))

    24th December

  2. ((b))

    24th August

  3. ((c))

    24th April

  4. ((d))

    24th September

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

24th April

The Correct Answer is 24 April.

Key Points

  • Every year on April 24, the nation commemorates National Panchayati Raj Day.
  • The National Panchayati Raj Day, also known as National Local Self Government Day, is organized by the Ministry of Panchayati Raj.
  • In April 2010, India commemorates the first National Panchayati Raj Day, also known as National Local Government Day.
  • With the institutionalization of Panchayati Raj through the Constitution (73rd Amendment) Act, 1992, which took effect on April 24, 1993, a watershed moment in the history of decentralization of power to the grassroots was reached.
  • The National Panchayati Raj Day (NPRD) is observed on April 24th every year by the Ministry of Panchayati Raj, as the 73rd Constitutional Amendment entered into force on that day.
  • In 1959, during the tenure of late Prime Minister Jawarharlal Nehru, Rajasthan became the first state to implement the Panchayati Raj System.
140

True righteous/virtuous life consists in the avoidance of four things, what are they?

  1. ((a))

    Jealousy, Ambitiousness, Anger, Unwanted Abusive Words 

  2. ((b))

    Aram, Porul, Inbam, Veedu

  3. ((c))

    Enjoy, Sound, Laugh, Peace

  4. ((d))

    Lust, Anger, Doubt and Action

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

Jealousy, Ambitiousness, Anger, Unwanted Abusive Words 

The Correct Answer is : Jealousy, Ambitiousness, Anger, Unwanted Abusive Words 

Key Points

  • Jealousy: A virtuous life involves avoiding feelings of jealousy. Being happy for others' success and achievements instead of envying is a virtue. Jealousy instigates negativity and malcontent, creating unnecessary conflict and resentment, which takes away the peace of mind and contentment in life.
  • Ambitiousness: While ambitions can push us towards becoming better, excessive ambitiousness or greed can often lead to unethical actions to fulfill those desires. Avoiding such extreme desires supports a more balanced and virtuous life, as it supports humility, contentment and gratitude.
  • Anger: Anger can lead to loss of control of one's actions and words, potentially causing harm to oneself and others around them. Therefore, a virtuous life involves managing and controlling one's anger, promoting peace and understanding instead.
  • Unwanted Abusive Words: Language has a powerful effect on our interactions. Using abusive language can harm others, breed negativity, and potentially accumulate bad karma. A virtuous life advocates for using kind, respectful, and compassionate words in our daily interactions.
141

Which of the following statements are true?

(i) CDRI - Central Drug Research Institute has developed an indigenous RT - PCR diagnostic kit "Om" for testing the Omicron Variant of Corona Virus.

(ii) Om is the first kit made by any government institution for specific testing of Omicron.

(iii) Om is the third to be made indigenously for specific testing of Omicron (Corona Virus).

  1. ((a))

    (i) and (ii) only

  2. ((b))

    (ii) and (iii) only

  3. ((c))

    (i) and (iii) only

  4. ((d))

    (i), (ii) and (iii)

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

(i), (ii) and (iii)

The correct answer is (i), (ii) and (iii).

Key Points

  • CDRI - Central Drug Research Institute has developed an indigenous RT - PCR diagnostic kit "Om" for testing the Omicron Variant of Corona Virus.
  • Om is the first kit made by any government institution for specific testing of Omicron.
  • Om is the third to be made indigenously for specific testing of Omicron (Corona Virus).
142

Match the adulterants of the food :

(a)Hydrogen peroxide1.Shiny appearance
(b)Food colours2.Milk
(c)Calcium Carbide3.Fresh look
(d)Carnauba Wax4.Ripen Bananas
  1. ((a))

    (a) - 1, (b) - 3, (c) - 4, (d) - 2

  2. ((b))

    (a) - 2, (b) - 3, (c) - 4, (d) - 1

  3. ((c))

    (a) - 3, (b) - 4, (c) - 1, (d) - 2

  4. ((d))

    (a) - 4, (b) - 1, (c) - 2, (d) - 3

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

(a) - 2, (b) - 3, (c) - 4, (d) - 1

The Correct Answer is (a) - 2, (b) - 3, (c) - 4, (d) - 1

Key Points

  • Hydrogen Peroxide: It is a powerful oxidizer and is used during the processing of milk to kill bacteria and prolong its shelf-life. However, it can be harmful when consumed in large amounts and it's illegal to use it in many places.
  • Food Colours: These are used to give a fresh look to foods such as fruits, vegetables, processed foods and even farmed fish. They may cause allergic reactions in some people and there are ongoing debates on their long term effects on health.
  • Calcium Carbide: This is used to artificially ripen fruits such as bananas. When calcium carbide comes in contact with moisture, it produces acetylene gas, which mimics the natural ripening agent ethylene. But Calcium Carbide is harmful and can lead to various health issues.
  • Carnauba Wax: It is extracted from the leaves of a plant native to Brazil and is used in different consumer products from shoe polish to cosmetics. In the case of foods, it is often applied to give a shiny gloss to fruits like apples and pears, making them more appealing in the marketplace. It is generally recognized as safe for consumption in small amounts. However, if the wax is not properly purified before use, it may contain harmful impurities.
143

Read the following passage and answer the item that follow. Your answer to this item should be based on the passage only.

The creation of the Swadeshi Steam Navigation Company marked a spectacular development in the history of the freedom movement. Eager to revive the naval tradition of the Tamils to provide practical training in ship building to the people and determined to challenge the British Monopoly of maritime traffic, V. O. Chidambaram announced his decision in 1906 at Shiyali to create a Navigation Company.

Which one of the following is best implied in the passage?

  1. ((a))

    The steam Navigation Company earned a good income in those days which marked an impressive development.

  2. ((b))

    The creation of Swadeshi Steam Navigation Company stopped the British Monopoly of Maritime Trade.

  3. ((c))

    V.O. Chidambaram was dependent on taking any decision with regards to Navigation Company affairs.

  4. ((d))

    The restoration of Tamils Knowledge in the Naval tradition was the objective of the creation of Navigation Company.

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

The restoration of Tamils Knowledge in the Naval tradition was the objective of the creation of Navigation Company.

The correct answer is The restoration of Tamils Knowledge in the Naval tradition was the objective of the creation of Navigation Company.

Key Points

  • The passage mentions V.O. Chidambaram's desire to revive the naval tradition of the Tamils.
  • It highlights his intention to provide practical training in ship building to the people.
  • These details directly point towards the objective of restoring the Tamils' knowledge and skills in naval activities.
144

Assertion (A) : Micro irrigation technology helps to have a higher yield when compared to the traditional irrigation method.

Reason (R) : Micro irrigation required moderate water supply at regular intervals, reduction of labour expenses, increase the usage of fertilizer and the yield.

  1. ((a))

    (A) is true but (R) is false

  2. ((b))

    (A) is false but (R) is true

  3. ((c))

    Both (A) and (R) are true but (R) is the correct explanation of (A)

  4. ((d))

    Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)

The Correct Answer is Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)

Key Points

  • (A) explains that micro irrigation technology helps to have a higher yield compared to the traditional irrigation method. This is generally true because micro-irrigation systems apply water more directly and precisely to the plant root zone, reducing the amount of water that is wasted via evaporation and runoff. This efficient use of water helps to maintain optimal soil moisture conditions for plant growth, often leading to higher crop yields than traditional irrigation methods.
  • However, it's important to note though that the yield increase provided by micro irrigation is not solely due to the application of water more efficiently. Other factors such as better nutrient management, the ability to irrigate in varied topographies and soil types, the reduction of disease pressure, and the facilitation of mechanization can also lead to improved crop yields.
  • (R) reasons that micro irrigation requires moderate water supply at regular intervals, reduction of labour expenses, increase the usage of fertilizer and the yield. This is true as well. The advantages of micro irrigation are several and include: water and labor saving, localized water application leading to control of weeds in the other areas of the field, fertilizer use efficiency, and higher and improved quality yields.
145

94 is divided into two parts in such a way that the fifth part of the first and the eighth part of the second are in the ratio 3 ∶ 4 . Then the first part is

  1. ((a))

    28

  2. ((b))

    30

  3. ((c))

    36

  4. ((d))

    40

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

30

Given:

Amount to be divided = 94

Ratio of 5th part of first part and 8th part of second part = 3 : 4

Calculation:

Let the first part be x

Then, second part = (94 – x)

Fifth part of the first part = x/5

Eighth part of the second part = (94 – x)/8

According to the question,

(x/5) ÷ (94 – x)/8 = 3/4

⇒ 8x ÷ (470 – 5x) = 3/4

⇒ 32x = 1410 – 15x

⇒ 47x = 1410

⇒ x = 30

∴ First part is 30

146

A group of letters are given. A numerical code has been given to each letter. These letters have to be unscrambled into a meaning word. Find out the code for the word so formed from the following.

R  M  E  N  B  U

↓   ↓   ↓   ↓  ↓   ↓

1   2   3   4  5  6

  1. ((a))

    625314

  2. ((b))

    462531

  3. ((c))

    462315

  4. ((d))

    542531

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

462531

Code:

RMENBU
123456
<br>

1) 625314 → UMBERN

<br>

2) 462531 → NUMBER → only meaningful word

<br>

3) 462315 → NUMERB

<br>

4) 542531 → BNMBER

Hence the correct answer is Option 2: 462531

147

Match the following :

(a)Sarkaria Commission1.Tamilnadu Govt.
(b)Rajamannar Committtee2.Akali Dal
(c)Anandpur Sahib Resolution3.Supreme Court
(d)Bommai Judgement4.Union Government
  1. ((a))

    (a) - 1, (b) - 2, (c) - 3, (d) - 4

  2. ((b))

    (a) - 4, (b) - 1, (c) - 2, (d) - 3

  3. ((c))

    (a) - 2, (b) - 1, (c) - 3, (d) - 4

  4. ((d))

    (a) - 3, (b) - 2, (c) - 4, (d) - 1

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

(a) - 4, (b) - 1, (c) - 2, (d) - 3

The Correct Answer is (a) - 4, (b) - 1, (c) - 2, (d) - 3

Key Points

  • Sarkaria Commission: The Sarkaria Commission was set up by the Union Government of India in 1983 to examine the relationship and balance of power between state and central governments in the country and suggest changes within the framework of the Constitution of India.
  • Rajamannar Committee: The committee was set up by the Tamil Nadu Government in 1969 to look into the state's relationship with the central government and suggest ways to protect its rights. The Rajamannar Committee recommended greater autonomy for states and suggested that the Constitution of India be amended to establish a true federal structure.
  • Anandpur Sahib Resolution: The resolution, adopted by the Akali Dal in 1973, was a declaration of the political, economic, and religious objectives of the Akali Dal. The primary intention behind the Resolution was to ensure the retrieval of Punjab's eroded rights and restore its status as a fully-empowered state among the states of India.
  • Bommai Judgement: A landmark decision by the Supreme Court of India in 1994. It laid down the conditions under which State Governments can be dismissed under Article 356 of the Constitution. The judgement was delivered in the case of S.R. Bommai vs. Union of India. The verdict aimed to curb the misuse of Article 356 by the Central government and to protect the rights and sovereignty of States.
148

Which one of the following is the right bank tributary of Narmada River?

  1. ((a))

    Hiran

  2. ((b))

    Burhner

  3. ((c))

    Banjar

  4. ((d))

    Tawa

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

Hiran

The correct answer is Hiran.

Key Points

  • Narmada River 
  • It is the longest river in Madhya Pradesh, followed by the Chambal.
  • The Source of the Narmada is Narmada Kund which is located at Amarkantak in Anuppur District, Madhya Pradesh.
  • The Narmada is also known as the Rewa.
  • People from Madhya Pradesh depend fully on the Narmada River, they consider Narmada as the Life Line of Madhya Pradesh.
  • It is one of the major rivers in India that run from east to west along with the Tapti and the Mahi.
  • It flows through the states of Madhya Pradesh (1,077 km), Maharashtra (74 km), and in Gujarat (161 km).
  • List of Major Tributaries of Narmada:
  • ​Right Bank:
  • ​Hiran
  • Tendoni
  • Barna
  • Kolar
  • Man
  • Uri
  • Hatni
  • Orsang
  • Left Bank:
  • ​Burhner
  • Banjar
  • Sher
  • Shakkar
  • Dudhi
  • Tawa
  • Ganjal
  • Karjan
149

Match the place of excavation with the district it is located :

Place of excavationDistrict
(a)Keezhadi1.Thoothukudi
(b)Korkai2.Ariyalur
(c)Gangaikonda Cholapuram3.Thanjavur
(d)Kurumbanmedu4.Sivagangai
  1. ((a))

    (a) - 4, (b) - 3, (c) - 2, (d) - 1

  2. ((b))

    (a) - 3, (b) - 2, (c) - 1, (d) - 4

  3. ((c))

    (a) - 4, (b) - 1, (c) - 2, (d) - 3

  4. ((d))

    (a) - 1, (b) - 4, (c) - 3, (d) - 2

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

(a) - 4, (b) - 1, (c) - 2, (d) - 3

The Correct Answer is (a) - 4, (b) - 1, (c) - 2, (d) - 3

Key Points

 Keezhadi near Madurai, Tamil Nadu

  • Keezhadi is located near Silaimaan east of Madurai, on the highway to Rameswaram, in the sivagangai district.
  • In a large coconut garden, called Pallichandai Tidal, the Archaeological Survey of India excavated an ancient town dating to the Sangam Age.
  • Archaeological excavations have produced evidence for brick buildings, drainage, Tamil-Brahmi inscription on pottery, beads of glass, carnelian and quartz, pearl, iron objects, game pieces, and antimony rods.

KorkaiThoothukudi

  • Korkai is a small village in the Srivaikuntam taluk of Thoothukudi district in Tamil Nadu, India.
  • It was called Pandya-Kavada in the Kapatapuram in Kalithogai.
  • It is situated about 3 km north of the Thamirabarani River and about 6 km from the shore of the Bay of Bengal.
  • Korkai was the capital, principal center of trade, and important port of the Early Pandyan Kingdom.
  • At that time, it was located on the banks of the Tamiraparani River and at the sea coast, forming a natural harbor.
  • The famous urn burial site, Adichanallur, is located about 15 km. from Korkai.
  • In ancient times, Korkai was a well-known center of pearl fishery; it is mentioned often in the Sangam literature and in classical western literature.
  • Ptolemy refers to the place as Kolkhai and says that it was an emporium.
  • The Periplus says that the Pandyan kingdom extended from Comari towards the north, including Korkai, where the pearl fisheries were present.

Gangaikoṇḍa Choḻapuram

  • Gaṅgaikoṇḍa Choḻapuram is a village located near to Jayankondam, Ariyalur district, Tamil Nadu, India.
  • It became the capital of the Chola dynasty in c. 1025 by Chola emperor Rajendra I, and served as the capital for around 250 years.
  • As of 2014, the ancient city exists as a heritage town in the Ariyalur district of Tamil Nadu, India.
  • The great Arulmigu Peruvudaiyar Temple at this place is next only to the Arulmigu Peruvudaiyar Kovil at Thanjavur in its monumental nature and surpasses it in sculptural quality.
  • It has been recognized as a World Heritage site by UNESCO

.Kurumbanmedu

  • Kurumbanmedu has situated 3 km on the western side of the big temple at Thanjavur.
  • The imperial Cholas had Thanjavur as their capital.
  • The palace site of the Imperial Cholas might have been situated in this area.
  • During the excavation, medieval-period antiquities like tiles, big bricks, and terracotta lamps and spouts were collected.
150

What are looked upon as the "true jewels" for anyone by Thiruvalluvar?

  1. ((a))

    Love and Virtue

  2. ((b))

    Humility and Pleasant Words

  3. ((c))

    Knowledge and Power

  4. ((d))

    Family Life and Renounced Life

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

Humility and Pleasant Words

The correct answer is Humility and Pleasant Words.

Key Points

  • Kural 95: "அணியல்ல மற்றுப் பிற. சால்பும் அடக்கமும் வேண்டித் திரிவார்" translates to "Sweet words and humility is one's true jewel; All else are foreign and none." This directly states that these qualities are the true jewels.
  • Kural 181: "பழிப்பது ஒன்றற்கும் ஓர் நாள் அழகு; பண்புடைமை எந்நாளும் அழகு." translates to "Blame for a day brings one beauty; virtuous character brings beauty forever." This emphasizes the lasting value of inner qualities over fleeting appearances.
  • Kural 242: "இன்சொல் இயம்புவார் ஏதம் இல்லை; செவ்வி சொல் எவன்பொருள் மற்று." translates to "Those who speak kind words have no fault; What use are fine words to others?" This reinforces the importance of pleasant words in interpersonal relationships.
151

Find out the incorrect pairs :

(i)MaharashtraBi-camral legislature
(ii)TelanganaUni-camral legislature
(iii)BiharUni-camral legislature
(iv)Andhra PradeshBi-camral legislature
  1. ((a))

    (i), (ii) and (iii) are incorrect pairs

  2. ((b))

    (i) and (ii)  are incorrect pairs

  3. ((c))

    (ii) and (iii) are incorrect pairs

  4. ((d))

    All are incorrect

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

(ii) and (iii) are incorrect pairs

The Correct Answer is (ii) and (iii) are incorrect pairs

Key Points

  • Maharashtra - does indeed have a Bi-cameral legislature, which means it has both a Legislative Assembly (the lower house) and a Legislative Council (the upper house).
  • Telangana - has a Uni-cameral legislature. It has only a Legislative Assembly and does not have a Legislative Council. While there were proposals to move towards a bi-cameral system, as of my cut-off, no change has been enacted.
  • Bihar - has a Bi-cameral legislature, contrary to the pair mentioned above (which is incorrect). Bihar also has both a Legislative Assembly and a Legislative Council.
  • Andhra Pradesh - used to have a Bi-cameral legislature, but it was changed to a Uni-cameral legislature when the Legislative Council was abolished in 2020.
  • Maharashtra's Legislative Assembly consists of 288 members who are elected for five-year terms. The Legislative Council is a permanent body of 78 members with a third of members retiring every two years.
  • Telangana's Legislative Assembly consists of 119 members, and there is no Legislative Council (as of the cut-off date).
  • Bihar's Legislative Assembly consists of 243 members who are elected for five-year terms. The Legislative Council is a permanent body of 75 members with a third of members retiring every two years.
  • Andhra Pradesh used to have a Legislative Council but the state Assembly passed a resolution to abolish it in 2020. The Legislative Assembly consists of 175 members.
152

Match the following countries with their Mars Mission :

CountryMission
(a)USA1.Mangalyan
(b)India2.Psyche
(c)Japan3.Zheng He
(d)China4.TEREX
  1. ((a))

    (a) - 1, (b) - 4, (c) - 3, (d) - 2

  2. ((b))

    (a) - 2, (b) - 1, (c) - 4, (d) - 3

  3. ((c))

    (a) - 2, (b) - 4, (c) - 3, (d) - 1

  4. ((d))

    (a) - 4, (b) - 1, (c) - 2, (d) - 3

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

(a) - 2, (b) - 1, (c) - 4, (d) - 3

The Correct answer is 2) (a) - 2, (b) - 1, (c) - 4, (d) - 3 

Key Points

  • USA - Psyche Mission : The Psyche Mission is part of NASA's Discovery Program. The Psyche spacecraft will be sent to explore an asteroid, known as 16 Psyche, located in the asteroid belt between Mars and Jupiter. It's worth noting that while this mission isn't directly tied to Mars, it falls under the portfolio of the USA's wide-ranging space missions.
  • India - Mangalyan : Officially known as Mars Orbiter Mission (MOM), Mangalyan was launched by the Indian Space Research Organisation (ISRO) in 2013. This was India's first interplanetary mission, making it the first country in Asia to reach Mars orbit and the first in the world to do so on its first attempt.
  • Japan - TEREX : This option might be based on an assumption or a hypothetical situation, as of my knowledge cut-off in September 2021, Japan hasn't announced a Mars mission named TEREX. The Japan Aerospace Exploration Agency (JAXA) has focused on lunar exploration (Kaguya mission) and asteroid sample return missions (Hayabusa series).
  • China - Zheng He : This seems to be an error or a mix-up with the factual information available to me. As of my last update in September 2021, the most notable Chinese Mars mission is Tianwen-1, a successful rover mission dispatched to Mars in 2020. Zheng He is associated with China's planned mission to an asteroid and a comet which is expected to launch in 2022.
  • So, it's worth noting that as of my current knowledge base that extends until September 2021, there may have been updates or changes to the space programs of these countries.
  • Future missions to Mars: As our scientific knowledge and technology advance, it is plausible that more countries will plan and execute their Mars missions.
  • Importance of Mars exploration: These missions are important not just for scientific discovery, but also to understand the potential for human life on Mars. And if successful, these explorations may pave the way for future human missions to Mars.
153

Which of the following statements about Bhagat Singh are true?

(i) In 1930, Bhagat Singh attacked the Chittagong armouries

(ii) In 1929, Bhagat Singh and B.K. Dutt threw a smoke bomb inside the Central Legislative Assembly Hall

(iii) In 1925, Bhagat Singh formed Hindustan Republican Army

  1. ((a))

    (ii) only

  2. ((b))

    (i) and (iii) only

  3. ((c))

    (i) and (ii) only

  4. ((d))

    (ii) and (iii) only

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

(ii) only

The Correct Answer is (ii) only

Key Points

  • (i) In 1930, Bhagat Singh attacked the Chittagong armouries - This statement is false. The Chittagong armoury raid was not carried out by Bhagat Singh, but was led by revolutionary Surya Sen in 1930.
  • (ii) In 1929, Bhagat Singh and B.K. Dutt threw a smoke bomb inside the Central Legislative Assembly Hall - This statement is true. Bhagat Singh, along with B.K. Dutt, did throw a smoke bomb inside the Central Legislative Assembly Hall in 1929, shouting the slogan "Inquilab Zindabad". They did so not with the intention to kill but to protest against the passage of two bills - the Public Safety Bill and the Trade Dispute Bill.
  • (iii) In 1925, Bhagat Singh formed Hindustan Republican Army - This statement is false. Bhagat Singh did not form the Hindustan Republican Army. It was originally formed as the Hindustan Republican Association by Ram Prasad Bismil, Ashfaqulla Khan and others with the aim of achieving India's independence from British rule. Bhagat Singh later joined the organization and it was only in 1928 that the association was reorganized into the Hindustan Socialist Republican Army (HSRA) under the leadership of Chandrashekhar Azad.

Additional Information

  • Bhagat Singh was born on 28th September 1907.
  • His involvement in the political struggle against the British began at a very young age, when he was just a teenager.
  • At the age of 14, he participated in Mahatma Gandhi’s Non-Cooperation Movement.
  • He was hanged on 23rd March 1931 along with Sukhdev and Rajguru by the British.
  • Bhagat Singh is popularly known as 'Shaheed-e-Azam' Bhagat Singh.
  • He is often referred to as a symbol of youth and courage in Indian freedom struggle.
154

Arrange the source of revenue of government of India for the year 2020-21 in descending order 

(i) GST

(ii) Personal income tax

(iii) Excise

(iv) Corporate tax

(v) Customs

  1. ((a))

    (i), (ii), (iii), (iv), (v)

  2. ((b))

    (ii), (iv), (i), (v), (iii)

  3. ((c))

    (i), (iv), (ii), (iii), (v)

  4. ((d))

    (iv), (i), (iii), (ii), (v)

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

(iv), (i), (iii), (ii), (v)

The Correct Answer is (iv), (i), (iii), (ii), (v)

Key Points

  • GST: The Goods & Services Tax was implemented in July 2017, consolidating several different taxes into one. It tends to be the largest source of revenue for the Indian government, as it is applied to a broad range of goods and services throughout the country.
  • Corporate Tax: This is a tax on the profits of corporations, and the rate can vary depending on the size of the company and other criteria. Significant changes in corporate tax rates, such as the reduction announced in 2019, can significantly impact the revenue from this source.
  • Personal Income Tax: This tax is levied on individual earnings. Changes in the tax slabs and rates can impact the total receipts from this levy. The number of people paying income tax can also affect the revenue generated.
  • Customs: These are taxes imposed on imported goods. They can be a significant source of revenue, especially for a country like India that imports a considerable number of goods.
  • Excise Duty: This is a tax levied on goods manufactured within the country. The revenue from excise duty has declined over the years because many goods that were earlier under the excise duty have now come under the purview of GST.
155

The greatest 5 digits number, which, when divided by 3, 5, 8 and 12 have 2 as a remainder is

  1. ((a))

    99972

  2. ((b))

    99958

  3. ((c))

    99960

  4. ((d))

    99962

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

99962

Solution:

LCM of 3, 5, 8, and 12 is 120.

120 × 833 = 99,960 (120 × 834 = 1,00,020, which is of no use)

2 added to 99,960 is 99,962 (still a five-digit number!).

The required answer is 99,962.

156

The ratio of 43.5 ∶ 25 is same as

  1. ((a))

    2 ∶ 1

  2. ((b))

    4 ∶ 1

  3. ((c))

    7 ∶ 5

  4. ((d))

    7 ∶ 10

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

4 ∶ 1

Calculation:

According to Question 43.5 : 25

⇒ (2)2 × 3.5 : 25 

⇒ (2)7 : (2)5

⇒ (2)2 : 1

⇒ 4 : 1

∴ The correct answer is 4 : 1.

157

The 86th Constitutional Amendment Act, 2002 has introduced the fundamental duty under 51 A(K) is

  1. ((a))

    To provide free and compulsory educational opportunities to all the children until they attain the age of fourteen.

  2. ((b))

    To value the rich heritage of our composite culture

  3. ((c))

    To defend the country the render national service when called upon to do so

  4. ((d))

    To protect the natural environment

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

To provide free and compulsory educational opportunities to all the children until they attain the age of fourteen.

The Correct Answer is : To provide free and compulsory educational opportunities to all the children until they attain the age of fourteen.

Key Points

  • Introduced through the 86th Amendment Act in 2002, Article 51 A (k) declared that it would be a fundamental duty of every citizen of India who is a parent or guardian to ensure that their child or ward (who is between the age of 6 and 14 years) receives free and compulsory education.
  • This addition followed the concurrent amendment of Article 21-A, which declares the right to education as a fundamental right. It made it imperative for the state to provide free and compulsory education to all children of ages 6 to 14 years.
  • The Right of Children to Free and Compulsory Education Act (RTE), 2009, was also passed in this regard to operationalize the amendment in practical terms.
  • The 86th Amendment Act signified a major change in India's educational policies, enmeshing the responsibility of parents/guardians and the State to ensure that children have access to education.
  • This amendment aimed to address the issue of lack of access to quality education, especially for children from underprivileged and marginalized communities.
  • By making education a fundamental duty of citizens as well as a right, India joined a small group of countries that have included such a provision in their constitutions.
  • As a fundamental duty, citizens are morally obligated to implement this and it serves as a guideline for the State to frame laws and policies. This said, enforcement remains a subject of debate and challenge.
158

How many pairs are correctly matched?

PartySymbol
1.All India Trinamool CongressTwo Flowers and Grass
2.Nationalist Congress PartyClock
3.Telangana Rashtra SamitiCar
4.Asom Gana ParishadLock and Key
  1. ((a))

    1 pair

  2. ((b))

    2 pairs

  3. ((c))

    3 pairs

  4. ((d))

    4 pairs

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

2 pairs

The Correct Answer is 2 pairs

Key Points

  • Nationalist Congress Party (NCP) with the symbol "Clock"
  • Telangana Rashtra Samiti (TRS) with the symbol "Car"
  • All India Trinamool Congress (AITC) is associated with "Flowers and Grass". The difference is subtle yet present, hence it is categorised as incorrect.
  • Asom Gana Parishad is associated with an "Elephant", not a "Lock and Key".
159

"India will be a land of many faiths equally honoured and respected, but of one national outlook" - Who said this?

  1. ((a))

    Mahatma Gandhi

  2. ((b))

    Jawaharlal Nehru

  3. ((c))

    Dr. B.R. Ambedkar

  4. ((d))

    Sir Syed Ahmed Khan

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

Jawaharlal Nehru

The Correct Answer is Jawaharlal Nehru

Key Points

  • Jawaharlal Nehru served as the first Prime Minister of India, from 1947 until his death in 1964. His tenure was the longest to date in Indian history.
  • His vision for India was one of unity in diversity. He believed in the harmonious co-existence of all religions, castes, and classes under the larger banner of Indian nationalism.
  • Nehru was one of the leading figures in India's struggle for independence from British rule. He was a prominent leader of the Indian National Congress party.
  • Nehru's policies were characterized by a commitment to parliamentary democracy, secularism, and socio-economic transformation of the country.
  • Nehru is the architect of modern India, laying the groundwork for India’s industrialization by planning a mixed economy where the government controlled public sector would co-exist with the private sector.
  • He played a key role in forming domestic and foreign policies in post-independence India. His foreign policy of non-alignment kept India away from aligning with any of the power blocs during the Cold War, and his policy of 'Panchsheel' aimed to maintain peace and respect sovereignty amongst nations.
  • Apart from his political stint, Nehru was also a prolific writer. His works include 'The Discovery of India', 'Glimpses of World History', and 'An Autobiography', also known as 'Toward Freedom'.
160

Which of the following statements are correct?

(i) Rajasthan plains is located to the west of Aravalli range

(ii) Punjab-Haryana plains lies to the North-East of the Great Indian Desert

(iii) Ganga plains extends from the Yamuna River in the west to Mizoram in the east 

(iv) Brahmaputra plains is located mainly in the state of Meghalaya

  1. ((a))

    (i), (iii) and (iv) only

  2. ((b))

    (i) and (ii) only

  3. ((c))

    (ii) and (iii) only

  4. ((d))

    (ii) and (iv) only

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

(i) and (ii) only

The Correct Answer is (i) and (ii) only

Key Points

  • The Rajasthan Plains, also known as the Rajasthani Plains, are located to the east of the Aravalli Range.
  • The Punjab-Haryana Plains are located in the North-East of the Great Indian Desert, also known as the Thar Desert.
  • The Gangetic Plains, also known as Ganga Plains, extend from the Yamuna River in the west to the state of Assam in the east, not Mizoram.
  • The Brahmaputra Plains, also known as the Assam Plains, are located primarily in Assam and Arunachal Pradesh states, not Meghalaya.
161

__________ is the thought in terms of social, educational and psychological well being among various communities.

  1. ((a))

    Communal harmony

  2. ((b))

    National integration

  3. ((c))

    Women empowerment

  4. ((d))

    Community health

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

Communal harmony

The Correct Answer is 4) Community Health.

Key Points

  • Community Health encompasses physical, mental, economic, and social well-being among groups of people who share a common geographic, cultural or social context.
  • It is focused on preventing disease and improving the quality of life of people within these communities through education, promotion of healthy lifestyles, and health care services.
  • This concept involves the study and improvement of health characteristics among specific populations.
  • Communities can be defined by location, race, ethnicity, age, occupation, interest, or shared health needs.
  • Community health practitioners work to enhance public health, using the strategies of education, health promotion, disease prevention, and healthcare planning.
  • A healthy community is characterized by a robust economy, good public safety, high-quality public education, a clean environment, and accessible health care.
  • Community health targets communities' social determinants of health like housing, employment, and education to promote the community's overall health and well-being.
162

The three articles which were amended by the Parliament of India to restore State's power to make their own OBC lists are 

  1. ((a))

    334, 342A and 366

  2. ((b))

    338B, 341 and 363

  3. ((c))

    338B, 342A and 366

  4. ((d))

    333, 341A and 362

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

333, 341A and 362

The Correct Answer is 333, 341A and 362

Key Points

  • Article 342A: This Article was introduced by the 102nd amendment in 2018, which essentially took away the powers of the state governments to identify the 'socially and educationally backward classes' (SEBCs). The new amendment in 2023 restored the power of states to prepare their own list of OBCs, the Constitution now states that the President may, with respect to any state or Union Territory, and where it is so, it will be deemed to include SEBCs.
  • Article 338B: It talks about the structure, duties, and powers of the National Commission for Backward Classes. The amendment enables the NCBC to examine complaints and welfare measures regarding socially and educationally backward classes.
  • Article 366: In this Article, clause (26C) was added by the 102nd amendment, which gave the definition of socially and educationally backward classes. The amendment in 2023 maintained the clause but brings clarity to the fact that central and state lists of OBCs will be separate.
163

In Automobile service stations, the vehicles are lifted upward using the Hydraulic Lift, which works based on

  1. ((a))

    Newton's First law

  2. ((b))

    Newton's Second law

  3. ((c))

    Pascal's law

  4. ((d))

    All the above

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

Pascal's law

The Correct Answer is Pascal's law

Key Points

  • According to Pascal's Law, "Pressure applied at any point in a confined incompressible fluid will be equally distributed in all directions throughout the fluid." This property is utilized by hydraulic lifts to raise vehicles.
  • In a hydraulic lift, when the operator applies a force on the smaller piston (often by stepping on a pedal or pulling on a lever), the pressure created by this force is transmitted through the hydraulic fluid to the larger piston.
  • As the pressure is transmitted evenly throughout the fluid, it results in an intensified force on the larger piston. This larger force, acting on a larger area, produces a greater lift that can then raise the vehicle.
  • In most hydraulic lifts, a pump will force oil (or another hydraulic fluid) into the cylinder when the operator activates it. The fluid then forces a piston in the cylinder to rise, which in turn lifts the vehicle.
  • The advantage of Pascal's law is that it enables considerable mechanical advantage – a small force input yields a large force output. This is why a single operator can lift a vehicle weighing thousands of pounds using a hydraulic lift.
  • This principle isn't just used in hydraulic lifts but is also employed in other systems such as hydraulic brakes and hydraulic presses.
  • Without Pascal's Law, our ability to utilize hydraulic systems to lift heavy objects safely and efficiently, like in vehicle repair and maintenance service stations, would be significantly limited.
164

Which of the following Equation for force is incorrect?

  1. ((a))

    F = m × α 

  2. ((b))

    F = (\triangle)P × t

  3. ((c))

    (F = \frac{{m\left( {v--u} \right)}}{t})

  4. ((d))

    (F = \frac{{\Delta P}}{t})

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

(F = \frac{{\Delta P}}{t})

The Correct Answer is : (F = \frac{{\Delta P}}{t})

Key Points

  • F = m × α
  • In this equation, F is force, m is the mass of the object, and α represents acceleration.
  • F = △P/△t
  • This formula represents force as the rate of change of momentum. Here, F is the force, △P is the change in momentum and △t is the change in time.
  • F=m(v−u)/t
  • This equation expresses force as being equivalent to mass times the change in velocity divided by the time taken for that change. Here, 'm' is the mass, 'v' is the final velocity, 'u' is the initial velocity, and 't' is time taken.
  • F=ΔPt

The formula given here is incorrect. It appears to be a typing error and corresponds to the proper formula F=△P/△t. It seems ΔPt would be equivalent to the momentum change times time, which doesn't make sense in the context of force.

Additional Information

  • These equations are fundamental principles in the study of physics.
  • The first law of motion states that an object will remain at rest or in uniform motion in a straight line unless acted upon by an external force.
  • The second law of motion explains how the velocity of an object changes when it is subjected to an external force.
  • The third law of motion states that for every action (force) in nature there is an equal and opposite reaction.
  • In terms of momentum, force is the derivative of momentum with respect to time.
  • All these principles and equations are extensively used in physics to calculate and estimate various parameters related to motion, forces, energy, etc.
165

Choose the correct statement :

(i) The Palayakkarars system was in practice in the Kakatiya Kingdom.

(ii) Puli Thevar recaptured Nerkattumseval in 1764 after the death of Khan Sahib.

(iii) Yusuf Khan was negotiating with the Palayakkarars, without informing the company administration was changed with treachery and hanged in 1764.

(iv) Ondiveeran led one of the army units of Kattabomman.

  1. ((a))

    (i), (ii) and (iv) are correct

  2. ((b))

    (i), (ii) and (iii) are correct

  3. ((c))

    (iii) and (iv) are correct

  4. ((d))

    (i) and (iv) are correct

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

(iii) and (iv) are correct

The correct answer is 3) (iii) and (iv) are correct.

Key Points

  • (i) The Palayakkarars system was not in practice in the Kakatiya Kingdom. The Palayakkarars (also known as Polygar) were powerful local chieftains in the southern parts of India, particularly in present-day Tamil Nadu and Kerala. The Kakatiya Kingdom, which flourished between the 12th and 14th centuries, was located in present-day Andhra Pradesh and Telangana a long way from the region where the Palayakkarars operated.
  • (ii) Puli Thevar did capture Nerkattumseval, but not necessarily precisely in 1764 following the death of Khan Sahib. The timeline of this event is generally agreed upon, but different sources might mention slightly different exact years.
  • (iii) Yusuf Khan, also known as Muhammed Yusuf Khan, is known for being charged with treason for negotiating with the Palayakkarars - his execution in 1764 is widely recognized in history.
  • (iv) Ondiveeran was indeed associated with Veerapandiya Kattabomman, a prominent Palaiyakkarar of Panchalankurichi in Tamil Nadu, and reportedly led an army unit of Kattabomman.

Additional Information

  • The Palayakkarar system was a unique military cum administrative system prevalent in the southern parts of India during the 18th century.
  • The Kakatiya Kingdom was a South Indian dynasty that ruled most of present-day Telangana, Andhra Pradesh, and parts of eastern Karnataka and southern Odisha.
  • Puli Thevar is remembered as one of the earliest opponents of the British rule in South India.
  • Yusuf Khan found himself at odds with the English East India Company, who accused him of treason and negotiating with the Palayakkarars.
  • Ondiveeran assisted Veerapandiya Kattabomman in his fight against the British, and led one of Kattabomman's army units.
  • Veerapandiya Kattabomman is celebrated as a hero in Tamil Nadu for his resistance against the British.
  • The precise timing of many historical events can often be disputed due to the transmission of records and the interpretation of evidence from the period.
166

Assertion (A) : RBI controls the supply of money in the Economy.

Reason (R) : It wants to stabilize exchange rate and control inflation.

  1. ((a))

    (A) is false, (R) is true

  2. ((b))

    (A) is true but (R) is false

  3. ((c))

    (A) is true, but (R) is not the correct explanation of (A)

  4. ((d))

    Both (A) and (R) are true, (R) is the correct explanation of (A)

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

Both (A) and (R) are true, (R) is the correct explanation of (A)

The Correct Answer is Both (A) and (R) are true, (R) is the correct explanation of (A)

Key Points

  • RBI - Monetary Policy: RBI formulates the monetary policy of India. This policy involves controlling the supply of money in the economy for the purpose of stabilizing prices and maintaining economic growth.
  • Tools of Monetary Policy: The RBI uses various tools such as repo rate, reverse repo rate, cash reserve ratio (CRR), and statutory liquidity ratio (SLR) to manage the supply of money in the economy.
  • Inflation Control: By adopting a prudent monetary policy, the RBI can limit the supply of money in the economy, helping reduce inflation or, as is often its target, prevent it from fluctuating too much.
  • Exchange Rate Stability: The RBI also uses monetary policy to maintain exchange rate stability. By influencing interest rates, it impacts the flow of foreign capital, which in turn affects the exchange rate.
  • Liquidity Adjustment Facility (LAF): The LAF introduced by RBI helps banks in borrowing and lending to manage banking system liquidity. This facility aids in regulating the money supply in the market.
  • Open Market Operations: The RBI also controls money supply through open market operations, which involves buying or selling government securities to adjust the amount of money in the system.
  • Bank Rate Policy: The rate at which the RBI lends money to commercial banks without any security is another tool for controlling money supply – by adjusting this rate, the central bank can influence the quantity of money in the economy.
167

A worker was engaged for a certain number of days. But he remained absent for some days and was paid Rs. 1,387. Had he worked all the days, he would have earned Rs. 1,752. How many days did he work for?

  1. ((a))

    19

  2. ((b))

    21

  3. ((c))

    24

  4. ((d))

    29

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

19

Given:

Amount earned for working days = Rs. 1,387

Amount for unpaid days = Rs. 1,752 - Rs. 1,387 = Rs. 365

Concept:

Daily wages is a fixed amount.

Daily wages is the greatest common divisor (HCF) of the amounts earned for working days and unpaid days.

Calculation:

Step 1: Find the HCF of 1387 and 365.

Step 2: Divide the amount earned for working days by the HCF to find the number of days worked.

Step 3: Substitute the values:

Number of days worked = 1387 / HCF

Step 4: Calculate the HCF: HCF of 1387 and 365 = 73

<br>

Step 5: Calculate the number of days worked:

Number of days worked = 1387 / 73 = 19

<br>

∴The worker worked for 19 days.

168

If product of given three numbers is 1875 and their HCF is 5, then their LCM is

  1. ((a))

    75

  2. ((b))

    125

  3. ((c))

    375

  4. ((d))

    450

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

375

Given:

Product of 3 numbers (P) = 1875

Highest Common Factor (HCF) = 5

Concept used:

For three numbers, Product of numbers = (HCF) * (LCM)

Calculation:

⇒ LCM = P / HCF

⇒ LCM = 1875 / 5 = 375

∴ The Least Common Multiple (LCM) is 375.

169

What is in-correctly matched?

  1. ((a))

    Article 14 - Equality before law

  2. ((b))

    Article 17 - Equality of opportunity in matters of public employment

  3. ((c))

    Article 21(A) - Right to elementary education

  4. ((d))

    Article 26 - Freedom to manage religious affairs

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

Article 17 - Equality of opportunity in matters of public employment

The Correct Answer is : Article 17 - Equality of opportunity in matters of public employment

Key Points

  • Article 14 - Equality before law: This match is correct. Article 14 of the Indian Constitution states that "The State shall not deny to any person equality before the law or the equal protection of the laws within the territory of India."
  • Article 17 - Equality of opportunity in matters of public employment: This match is incorrect. Article 17 of the Indian Constitution actually refers to the abolition of 'Untouchability'. The Article states "Untouchability is abolished and its practice in any form is forbidden. The enforcement of any disability arising out of untouchability shall be an offence punishable in accordance with law." Actually, it's Article 16 that ensures equality of opportunity in matters of public employment.
  • Article 21(A) - Right to elementary education: This match is correct. Article 21A of the Indian Constitution states that "The State shall provide free and compulsory education to all children of the age of six to fourteen years in such manner as the State may, by law, determine."
  • Article 26 - Freedom to manage religious affairs: This match is correct. This article in essence provides, "Subject to public order, morality and health, every religious denomination or any section thereof shall have the right to establish and maintain institutions for religious and charitable purposes, manage its own affairs in matters of religion, etc."
170

The Directive Principles of State Policy of Indian Constitution resembles 

  1. ((a))

    Magna Carta, 1215

  2. ((b))

    Charter Act, 1813

  3. ((c))

    Instrument of Instructions, 1935

  4. ((d))

    Regulating Act, 1773

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

Instrument of Instructions, 1935

The Correct Answer is Instrument of Instructions, 1935

Key Points 

  • The DPSP is non-justiciable, i.e., its implementation and violation cannot be contested in a court of law as it is not enforceable by courts, much like the Instrument of Instructions.
  • The DPSP provides guidelines for the central and state governments to be kept in mind while framing laws and policies. It is akin to the Instrument of Instructions that provided guidelines to the Governor-General and the Governors of provinces under the Government of India Act, 1935.
  • Both documents are designed to ensure the welfare of the people. While, the DPSP focuses on social and economic rights and provisions for the citizens, the Instrument of Instructions aimed to safeguard the rights of certain classes and the good administration of the government.
  • The objective of both documents is to provide a roadmap for governance. The Instrument of Instructions was a roadmap to the representatives of the British Crown in India, whereas the DPSPs are defined as the principles fundamental in the governance of the country.
  • Both the documents share a moral force. They are supposed to guide the polity and the people in power - the Instrument of Instructions for the British colonial powers, the DPSP for the governments of independent India.
  • Although the DPSP cannot be enforced by a court, their value lies in the fact that they serve as a beacon in the direction of which the legislative, executive and judicial branches should move. This was also a goal of the 'Instrument of Instructions', although in the colonial context.
  • Lastly, the Directive Principles of the State Policy, similar to the Instrument of Instructions, play an influential role in shaping the policies of the Government. While the Instrument of Instructions informed colonial governance, the DPSP guides governance in modern democratic India.
171

Christianity was first brought to India by _________ an apostle of Christ in the First Century A.D.

  1. ((a))

    Saint Peter

  2. ((b))

    Saint John

  3. ((c))

    Saint Matthew

  4. ((d))

    Saint Thomas

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

Saint Thomas

The Correct Answer is Saint Thomas

Key Points

  • Saint Thomas is traditionally believed to have sailed to India in 52 A.D. to spread the Christian faith amongst the Jews and local populace.
  • He is recognized as the Patron Saint of India in the Roman Catholic Church.
  • Thomas is believed to have established seven churches or communities in Kerala, in the south-west of India. These were at Cranganore, Palayoor, Parur, Kokkamangalam, Niranam, Chayal, Kollam.
  • He managed to convert many local families to Christianity, some of which would later be known as 'Saint Thomas Christians' who follow a unique blend of eastern and western Christian liturgical traditions.
  • Saint Thomas was allegedly martyred in Mylapore, Chennai, in 72 A.D. and his body was buried on the site of what is now San Thome Cathedral.
  • Thomas' evangelistic mission is embedded in the local Christian traditions of Kerala, and he is considered an integral part of the history of Christianity in India.
  • The Apostle Thomas Christian Museum in Tamil Nadu is dedicated to the history and artifacts of his journey to India.
172

Arrange the following languages in the chronological order with regard to their year of being granted the classical language status

1. Sanskrit 2. Telugu 3. Malayalam 4. Tamil

  1. ((a))

    2, 3, 4, 1

  2. ((b))

    3, 1, 4, 2

  3. ((c))

    4, 2, 3, 1

  4. ((d))

    4, 1, 2, 3

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

4, 1, 2, 3

The Correct Answer is 4, 1, 2, 3

Key Points

  • Tamil: Tamil was the first language to be given the status of a classical language in India. It's one of the oldest languages and has a rich history of over 2,000 years. It has a large body of ancient literature, with the earliest known work dated to the 3rd century BCE.
  • Sanskrit: Sanskrit, designated as a classical language in 2005, is the primary liturgical language of Hinduism and a literary and scholarly language in Buddhism and Jainism. It has a rich grammatical tradition that was first codified by Pāṇini (considered the father of linguistic science) in the 4th century BCE.
  • Telugu: Declared a classical language in 2008, Telugu is the third most spoken language in India. The first recorded inscriptions in the language date back to 575 CE. It has a notable body of literature and a distinct literary tradition.
  • Malayalam: Granted classical language status in 2013, Malayalam is spoken primarily in the Indian state of Kerala and the Union Territory of Lakshadweep. Its literature dates back to the 13th century. Renowned Sanskrit poet Vallathol, who played a major role in the revival of Malayalam literature, is from Kerala.
173

Arrange the districts in descending order of having forest cover

(i) Dharmapuri

(ii) Erode

(iii) Vellore

(iv) Coimbatore

  1. ((a))

    (i), (ii), (iii), (iv)

  2. ((b))

    (ii), (iv), (i), (iii)

  3. ((c))

    (iv), (i), (ii), (iii)

  4. ((d))

    (i), (iv), (ii), (iii)

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

(ii), (iv), (i), (iii)

The correct answer is (ii), (iv), (i), (iii).

Key Points

  • Based on the India State of Forest Report 2021, published by the Forest Survey of India, the order would be:
  • Erode: 11.34%
  • Coimbatore: 10.83%
  • Dharmapuri: 10.03%
  • Vellore: 9.99%
174

Arrange the following in chronological order with respect to their Chief Ministership in Madras Presidency

1. P.T. Rajan 2.  A. Subburayalu Reddiar 3. P. Munusamy Naidu 4. C. Rajaji 5. P. Subbarayan

  1. ((a))

    2, 4, 3, 5, 1

  2. ((b))

    2, 5, 3, 1, 4

  3. ((c))

    5, 3, 1, 2, 4

  4. ((d))

    3, 1, 5, 2, 4

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

2, 5, 3, 1, 4

Correct Answer 2, 5, 3, 1, 4

Key Points

  • The Congress boycotted the elections of1920.
  • The Justice Party won 63 of 98 elected seats in the Legislative Council.
  • A. Subburayalu of the Justice Party became the first chief minister.
  • After the 1923 elections, Raja of Panagal of the justice Party formed the ministry.
  • In Madras provincial elections held in 1926, the Swarajists won the majority of the elected seats.
  • However, it did not accept office in accordance with Congress's policy.
  • Instead, they supported an independent, P. Subbarayan to form the ministry.
  • P. Munusamy Naidu 1930 1932

Poppili Raja 1932 -1937

P.T. Rajan 1936

K.V. Reddy Naidu 1937

  • The Justice Party remained in office until till1937.
  • C. Rajaji (1937 - 1939) was the first congress chief minister.
175

Which of the following statements are true?

(i) Zine blende is concentrated by magnetic separation process

(ii) Haematite is concentrated by gravity separation process

(iii) Aluminium is produced by the electrolytic reduction of fuse alumina

(iv) Matte is a mixture of cupric sulphide and ferrous sulphide

  1. ((a))

    (i) and (ii) 

  2. ((b))

    (i) and (iv)

  3. ((c))

    (ii) and (iii)

  4. ((d))

    (ii) and (iv)

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

(ii) and (iii)

The Correct Answer is (ii) and (iii) 

Key Points

  • (i) Zine blende is concentrated by magnetic separation process - FALSE Zinc blende, also known as Sphalerite or Zinc Sulphide (ZnS), is concentrated through a process known as froth flotation, not the magnetic separation process. Magnetic separation is typically used for substances that can be magnetized, but Zinc Blende is not magnetic.
  • (ii) Haematite is concentrated by gravity separation process - TRUE Hematite, Fe2O3, is indeed concentrated by gravity separation process, especially when it is coarsely disseminated. This method takes advantage of the differences in weight between the mineral and the gangue (waste).
  • (iii) Aluminium is produced by the electrolytic reduction of fused alumina - TRUE Aluminium is indeed produced from fused (or molten) alumina (Al2O3) through an electrolytic reduction process known as the Hall-Heroult process. The alumina is dissolved in a molten electrolyte (usually cryolite, Na3AlF6), and a strong electric current is passed through the mixture, leading to the formation of molten aluminium at the cathode.
  • (iv) Matte is a mixture of cupric sulphide and ferrous sulphide - FALSE Matte in metallurgy refers to the product of smelting, particularly in the case of Copper and Nickel. It is a mixture of sulphides of Copper and Iron, predominantly copper(I) sulphide (Cu2S) and iron(II) sulphide (FeS), not cupric sulphide and ferrous sulphide.
176

Which of the following was founded by Rettaimalai Srinivasan?

  1. ((a))

    Sakya Buddhist Society

  2. ((b))

    Advaidananda Sabha

  3. ((c))

    All India Depressed Classes Association

  4. ((d))

    Adi Dravida Mahajana Sabha 

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

Adi Dravida Mahajana Sabha 

Correct Answer Adi Dravida Mahajana Sabha 

Key Points

  • Rettaimalai Srinivasan (1859–1945), was born in 1859 at Kanchipuram.
  • He fought for social justice, equality and civil rights of the marginalised in the caste order.
  • He was honoured with such titles as Rao Sahib (1926), Rao Bahadur (1930) and Divan Bahadur (1936) for his selfless social services.
  • He founded the Adi Dravida Mahajana Sabha in 1893.
  • He served as president of the Scheduled Castes’ Federation and the Madras Provincial Depressed Classes’ Federation.
  • A close associate of Dr B.R. Ambedkar, he participated in the first and second Round Table Conferences held in London (1930 and 1931).
177

Match the following :

Indus SitesExcavated by
(a)Chanhu-Daro1.Suraj Bhan
(b)Lothal2.N.G. Majumdar
(c)Banavali3.S.R. Rao
(d)Mitathal4.Bisht
  1. ((a))

    (a) - 2, (b) - 1, (c) - 4, (d) - 3

  2. ((b))

    (a) - 2, (b) - 3, (c) - 4, (d) - 1

  3. ((c))

    (a) - 1, (b) - 3, (c) - 2, (d) - 4

  4. ((d))

    (a) - 1, (b) - 4, (c) - 3, (d) - 2

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

(a) - 2, (b) - 3, (c) - 4, (d) - 1

Correct Answer (a) - 2, (b) - 1, (c) - 4, (d) - 3

Key Points

  • The Indus Civilisation and the contemporary cultures covered nearly 1.5 million sq. km area in India and Pakistan.
  • Later in the 1940s, Mortimer Wheeler excavated the Harappan sites.
  • After the partition of the Indian subcontinent, many of the Harappan sites went to Pakistan and thus archaeologists were keen to trace the Harappan sites on the Indian side.
SiteExcavator
HarappaDayaram Sahni
MohenjodaroRakhal das Banerjee
KalibangaAmlananda Ghosh,BB Lal
LothalSR Rao
BanwaliRS Bist
ChanhudaroNG Majumbar
MitathalSuraj bhan
AlamgirpurYD Sharma
178

Arrange the following plans in Chronological order.

(i) Gandhian Plan

(ii) Bombay Plan

(iii) Jawaharlal Nehru Plan

(iv) Vishveshwarya Plan

  1. ((a))

    (i), (ii), (iii), (iv)

  2. ((b))

    (iv), (iii), (ii), (i)

  3. ((c))

    (i), (ii), (iv), (iii)

  4. ((d))

    (ii), (i), (iv), (iii)

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

(i), (ii), (iv), (iii)

The Correct Answer is  (i), (ii), (iv), and (iii).

Key Points

  • Gandhian Plan (1944): Sriman Narayan elaborated this scheme, which was based on the philosophy of Mahatma Gandhi. The fundamental objective of the plan was to enhance the standard of living of the people through non-violive means.
  • Bombay Plan (1944): This was developed by eight key business leaders of Bombay (now Mumbai). The plan sought to develop India’s economy within a period of 15 years. It envisaged an extensive role of the state and saw an expanded public sector, particularly in infrastructure and heavy industries.
  • Visvesvaraya Plan (1955): This plan was formulated by Sir M. Visvesvaraya, a notable engineer and policymaker. It focused on income growth rather than poverty reduction. The core notion of the plan was that investment depended on savings and income generation.
  • Jawaharlal Nehru Plan (1955): Jawaharlal Nehru, the first Prime Minister of India, presented this plan. It aimed at socio-economic transformation through rapid industrialisation, with emphasis on basic industries.
179

Two dice are rolled together find the probability of getting a doublet or sum of faces as 4

  1. ((a))

    1/9

  2. ((b))

    3/9

  3. ((c))

    4/9

  4. ((d))

    2/9

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

2/9

Given:

Two dice are rolled, total no of outcomes = 6 × 6 = 36

Doublet - when the same number appears on both dice. Possible outcomes = {(1,1), (2,2), (3,3), (4,4), (5,5), (6,6)}.

Total no of doublets = 6

Sum of faces is 4.

Possible outcomes = {(1,3), (2,2), (3,1)}. Total = 3

Concept used:

Probability of an event = (Favorable Outcomes / Total Outcomes).

Calculation:

Probability of getting a doublet. ⇒ P(D) = 6 / 36 = 1 / 6

Probability of getting a sum of faces as 4. ⇒ P(S) = 3 / 36 = 1 / 12

Probability of either getting a doublet or the sum of faces as 4.

⇒ P(D or S) = P(D) + P(S)

But observe that getting doublet (2,2) is common in events D and S.

While adding the probabilities, we are counting this possibility twice. To correct this, we need to subtract this common probability from the total.

Hence ⇒ P(D or S) = P(D) + P(S) - P(D and S) = 1 / 6 + 1 / 12 - 1 / 36 = 2 / 9

∴ The probability of getting a doublet or sum of faces as 4 is 2/9

180

Kala and Vani are friends. Kala says, "Today is my birthday" and she asks Vani, "When will you celebrate your birthday?" Vani replies, "Today is Monday and I celebrated my birthday 75 days ago." Find the day when Vani celebrated her birthday?

  1. ((a))

    Tuesday

  2. ((b))

    Wednesday

  3. ((c))

    Thursday

  4. ((d))

    Friday

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

Wednesday

According to the given information, we have:

Kala's birthday is today.

Vani's birthday was 75 days ago from today.

Today is Monday.

75/7 = 5 reminder 

Counting backward from Monday for 5 days, we get:

Monday → Sunday → Saturday → Friday → Thursday  → Wednesday

Thus Vani celebrated her birthday her Birthday on Wednesday.

Hence the correct answer is Option 2: Wednesday

181

There is 60% increase in an amount in 6 years at simple interest, Then the compound interest of ₹12,000 after 3 years at the same rate is 

  1. ((a))

    ₹2,160

  2. ((b))

    ₹3,120

  3. ((c))

    ₹3,972

  4. ((d))

    ₹6,240

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

₹3,972

Given:

Rate of simple interest over 6 years = 60%

Rate of simple interest per year (r) = 60% / 6 years = 10% or 0.1

Principal Sum for the Compound Interest (P) = ₹12,000.

Time period for Compound Interest (t) = 3 years.

Concept used:

Compound Interest formula I = P [(1 + r)^t - 1].

Calculation:

⇒ I = P [(1 + r)^t - 1] = ₹12,000 [(1 + 0.1)^3 - 1]

⇒ I = ₹12,000 [1.331 - 1] = ₹12,000 * 0.331 = ₹3972

∴ The compound interest of ₹12,000 after 3 years at the same rate is ₹3972.

Alternate Method Let the principal = Rs. 100, simple interest = Rs. 60, time period = 6 years

It is given that there is an increase of Rs. 60 in Rs. 100 in 6 years at a certain rate on simple interest.

We know, Simple interest = (P × R × T)/100

60 = (100 × r × 6)/100

r = 10%

We know, Amount = Principal (1 + Rate/100)n

Compound interest = Amount - Principal

CI = 12000 (1 + 10/100)3 - 12000

CI = 15972 - 12000 = Rs. 3972

∴ The compound interest is Rs. 3972

182

The population of a village increases at the rate of 7% every year. If the present population is 90,000. The population after two years is

  1. ((a))

    96,300

  2. ((b))

    1,03,000

  3. ((c))

    1,00,000

  4. ((d))

    1,03,041

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

1,03,041

Given:

Present population (P) = 90,000

Rate of annual growth (r) = 7% or 0.07

Time (t) = 2 years

Concept Used:

Compound interest formula since population growth compounds annually (Final Amount = P * (1 + r)^t).

Calculation:

⇒ Final population = P * (1 + r)^t

⇒ Final population = 90000 * (1 + 0.07)^2

= 90000 * 1.07^2

= 90000 * 1.1449

= 103041.

∴ The population of the village after two years is 103041.

183

Extra copy of chromosome 21 results in 

  1. ((a))

    Sickle cell anaemia

  2. ((b))

    Down syndrome

  3. ((c))

    Kline Felter syndrome

  4. ((d))

    Thalassemia

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

Down syndrome

The correct answer is Down syndrome.

Key Points

  • Down syndrome: This condition arises when a person has three copies of chromosome 21 instead of the typical two. This additional genetic material disrupts normal development, causing the characteristic features of Down syndrome.

Additional Information

  • Sickle cell anaemia: This condition is caused by a single mutant gene on chromosome 11.
  • Kline Felter syndrome: This occurs when a male has two X chromosomes and one Y chromosome (XXY) instead of the typical XY arrangement.
  • Thalassemia: This group of blood disorders involve mutations in genes on chromosomes 11 and 16.
184

Which of the following is correctly paired?

(1)PattadakkalChalukyas of Vatapi
(2)Elephanta CavesAshoka
(3)Ellora CavesRashtrakutas
(4)MamallapuramNarasimha Varma I
  1. ((a))

    1, 3, 4 are correct

  2. ((b))

    2, 3, 4 are correct 

  3. ((c))

    4, 3, 2 are correct

  4. ((d))

    4, 1, 2 are correct

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

1, 3, 4 are correct

Correct Answers 1, 3, and 4 are correct

Key Points

  • Chalukya dynasty emerged as a strong power with its founder Pulikesin I (c. 543-566 CE) fortifying a hill near Badami.
  • Pattadakal, a quiet village in the Bagalkot district of Karnataka, is famous for its exquisite temples.
  • The unique feature of the structural temple built by the Chalukyas in Pattadakal.
  • The rock-cut cave temples in Ellora are in 34 caves, carved in Charanadri hills.
  • The patrons of these caves range from the dynasties of Chalukyas to the Rashtrakutas.
  • The iconic Shore Temple of Pallavas at Mamallapuram (Mahabalipuram) was constructed during the reign of Rajasimha or Narasimha Varma I(CE 700-728).
  • The Rashtrakutas made splendid contributions to Indian art.
  • The rock-cut shrines at Ellora and Elephanta located in present-day Maharashtra belong to their period. Hence pair (2) in wrong.
185

Match the Geographical Indiation Tag (GI tag) product with its place :

ProductPlace
(a)Turmeric1.Madurai
(b)Mat2.Erode
(c)Painting3.Pattamadai
(d)Sungudi4.Thanjavur
  1. ((a))

    (a) - 1, (b) - 2, (c) - 3, (d) - 4

  2. ((b))

    (a) - 2, (b) - 3, (c) - 4, (d) - 1

  3. ((c))

    (a) - 1, (b) - 3, (c) - 2, (d) - 4

  4. ((d))

    (a) - 2, (b) - 1, (c) - 4, (d) - 3

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

(a) - 2, (b) - 3, (c) - 4, (d) - 1

Correct Answer (a) - 2, (b) - 3, (c) - 4, (d) - 1

Key Points

  • GI(Geographical Indication) is a name or sign used on products that correspond to a specific geographical location.
  • It provides rights and protection for holders.
PlaceProduct
AraniSilk
KancheepuramSilk
CoimbatoreWet Grinder and Coracotton
ErodeTurmeric
MaduraiSungudi
NachiarkovilKuthuvilakku
PattamadaiMat
TanjorePainting, Art plate
MahabalipuramStone sculpture
186

___________ is not a part for the Tamilnadu's First Multi-Modal Logistics Park.

  1. ((a))

    Chennai Port Authority

  2. ((b))

    Tamilnadu Industrial Development Corporation

  3. ((c))

    National Highways Logistics Management Limited 

  4. ((d))

    Chennai Metropolitan Developmental Authority

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

Chennai Metropolitan Developmental Authority

Correct Answer Chennai Metropolitan Developmental Authority

Key Points

  • Tamil Nadu’s first multi-modal logistics park (MMLP), planned at Mappedu in Tiruvallur.
  • Memorandum of understanding (MoU) was signed for the construction of the 158-acre park between the state-owned Tamil Nadu Industrial Development Corporation (TIDCO) and the National Highways Authority of India’s (NHAI) arm National Highway Logistics Management Ltd (NHLML).
  • The MMLP to be developed through Public Private Partnership with the SPV providing land and connectivity and the actual MMLP infrastructure to be developed by a private developer.
  • To be built under the public-private partnership model between TIDCO, NHLML and the Chennai Port Trust with an investment of Rs 1,200 crore.
  • Multi-modal transport involves a humongous network of roads – both, national and state highways, ports, airports and railways.
187

The Winner of "Jnanpith award" for the year 2021 was

  1. ((a))

    Damodar Mauzo

  2. ((b))

    Krishna Sobti

  3. ((c))

    Amitav Ghosh

  4. ((d))

    Nilmani Phookan

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

Nilmani Phookan

The Correct Answer is Nilmani Phookan

Key Points

  • Nilmani Phookan is one of the prominent figures in the sphere of Assamese literature.
  • He was awarded the Jnanpith Award, which is one of the highest Indian literary awards, in 2021 for his immense contribution to the world of Indian literature.
  • Phookan's oeuvre is vast and multilayered. It includes poetry, essays, and translations, and his work is notable for its lush imagery and complex thematic concerns.
  • Phookan is also the recipient of several other prestigious awards for his work. This includes the Sahitya Akademi Award, the Assam Valley Literary Award, and the Padma Shri.
  • The Jnanpith Award is an annual award given to authors for their "outstanding contribution towards literature." It is presented by the Bharatiya Jnanpith, a trust founded by the Sahu Jain family.
  • The award includes a cash prize, a citation plaque and a bronze replica of Saraswati, the Hindu goddess of knowledge and wisdom.
  • Nilmani Phookan is the fourth Assamese author to be conferred this prestigious award, following Birendra Kumar Bhattacharya, Mamoni Raisom Goswami (Indira Goswami), and Lakshminath Bezbaroa.
188

The gas present in the pores of soft finely stratified sedimentary rock is 

  1. ((a))

    Shale gas

  2. ((b))

    Gobar gas

  3. ((c))

    Water gas

  4. ((d))

    Oxygen gas

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((a))

Shale gas

The Correct Answer is Shale gas

Key Points

  • Source: Shale gas is categorized as an unconventional source of natural gas because it is found trapped within the small spaces and fissures of rock formations, rather than in large, easily accessible reservoirs.
  • Extraction: Extraction from these fine-grained sedimentary rocks is a complicated process that usually involves hydraulic fracturing (fracking) and horizontal drilling. This process forces a mix of water, sand, and chemicals into the rock at high pressure to release the trapped gas.
  • Composition: Shale gas primarily consists of methane, a potent greenhouse gas. However, it can also contain varying amounts of ethane, propane, and other hydrocarbons depending on the geological formation and the depth of the deposit.
  • Environmental Issues: The extraction process for shale gas has been linked to various environmental issues, including water contamination and increased earthquake activity. The release of methane into the atmosphere during extraction also contributes to climate change.
  • Economic Importance: Despite the environmental risks, the extraction of shale gas is economically significant. It has helped fuel a boom in natural gas production in countries like the United States and Canada.
  • Global reserves: Large reserves of shale gas have been identified in several parts of the world, including North America, South America, Africa, and Europe. These resources, if fully exploited, could significantly increase the global supply of natural gas.
  • Energy Shift: Shale gas has contributed to a shift in global energy markets. It has helped reduce reliance on coal, which is more carbon-intensive. However, concerns remain about its overall impact on global warming.
189

Match the class of compound with it functional group

CompoundFunctional group
(a)Alcohol1.- COOH
(b)Aldehyde2.- OH
(c)Ketone3.- CHO
(d)Carboxylic acid4.
  1. ((a))

    (a) - 2, (b) - 1, (c) - 3, (d) - 4

  2. ((b))

    (a) - 2, (b) - 3, (c) - 1, (d) - 4

  3. ((c))

    (a) - 3, (b) - 2, (c) - 4, (d) - 1

  4. ((d))

    (a) - 2, (b) - 3, (c) - 4, (d) - 1

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

(a) - 2, (b) - 3, (c) - 4, (d) - 1

The correct answer is (a) - 2, (b) - 3, (c) - 4, (d) - 1.

Key Points

  • Alcohols: They always contain the hydroxyl group (-OH) attached to a carbon atom. This group gives them their characteristic properties like solubility in water and ability to react with other functional groups.
  • Aldehydes: These have the carbonyl group (C=O) with a hydrogen atom attached (-CHO). This group makes them readily participate in oxidation reactions where the hydrogen is removed.
  • Ketones: Similar to aldehydes, they have the carbonyl group (C=O), but instead of a hydrogen, they have two carbon atoms attached. This difference affects their reactivity compared to aldehydes.
  • Carboxylic acids: These are the only option with the carboxyl group (-COOH). This group combines a carbonyl group (C=O) and a hydroxyl group (-OH), giving them acidic properties and making them react with bases.
190

Identify the wrong statement from the following.

  1. ((a))

    Shivaji's Guardian was Dadaji Kondadev

  2. ((b))

    The coronation of Shivaji was celebrated with great splendour at Rajgosh

  3. ((c))

    Shivaji's soldiers plundered Surat in 1665

  4. ((d))

    In 1674, Shivaji crowned himself by assuming the title of "Chatrapati"

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

The coronation of Shivaji was celebrated with great splendour at Rajgosh

The Correct Answer is : The coronation of Shivaji was celebrated with great splendour at Rajgosh

Key Points

  • Factually, Shivaji's coronation did not take place at Rajgosh but instead occurred at Raigad in 1674.
  • Shivaji's Guardian was Dadaji Kondadev: This statement is correct. Dadaji Kondadev was a trusted administrator of Shahaji Bhosale (Shivaji's father). After the death of Shivaji's father, Dadaji took up the role of Shivaji's Guardian.
  • Shivaji's soldiers plundered Surat in 1665: This statement is also true. Surat, known for its wealth, had been raided twice by Shivaji- once in 1664 and again in 1670. The main goal of these raids was to harm the financial interests of the Mughals.
  • In 1674, Shivaji crowned himself by assuming the title of "Chatrapati": This is accurate as well. Chatrapati means 'paramount sovereign,' and Shivaji crowned himself with this title in 1674 at Raigad, not Rajgosh.
  • Shivaji’s coronation was indeed a grand affair, carried out according to the proper rites and traditions, and was attended by a large number of people. The historic event marked Shivaji’s formal ascension to the Maratha throne. Post this event, Shivaji became Chhatrapati Shivaji Maharaj, the first Chhatrapati of the Maratha Empire. The coronation was aimed to break Mughal dominance and establish a Hindu kingdom.
191

Choose the correct statements :

  1. Bharathi edited a Tamil weekly 'India'. Which became the voice of the moderates
  2. Bharathi participated the Surat session of congress in 1907 
  3. Chakravartini, Swadesamitran Newspapers was edited by Bharathi
  4. G. Subramaniya Iyer Published newspaper The Hindu
  1. ((a))

    1 and 2 only correct

  2. ((b))

    1, 2 and 3 only correct 

  3. ((c))

    2 and 3 only correct

  4. ((d))

    2, 3 and 4 only correct

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

2, 3 and 4 only correct

Correct Answer 2, 3 and 4 only correct

Key Points

  • G. Subramaniam was one of the first among the leaders to use newspapers to spread the nationalist message across a larger audience.
  • G. Subramaniam, M. Veeraraghavachari and four other friends together started a newspaper The Hindu in 1878 and Swadesamitran in 1891.
  • Subramania Bharati became the subeditor of Swadesamitran.
  • Bharati was also editing Chakravartini, a Tamil monthly devoted to the cause of Indian women.
  • For instance, his fascination with Tilak grew after the Surat session of the Congress in 1907.
  • He translated into Tamil Tilak’s Tenets of the New Party and a booklet on the Madras militants’ trip to the Surat Congress in 1907.
  • Bharati edited a Tamil weekly India, which became the voice of the radicals.
192

Which of the following statement is/are correct about the NITI Ayog?

I. All Chief Ministers of States except Union Territories with legislature are part of Governing Council

II. The Prime Minister of India is the Chairperson of the NITI Ayog.

III. Finance Minister of India acts as Vice Chairman

  1. ((a))

    Only II and III

  2. ((b))

    Only II

  3. ((c))

    Only I

  4. ((d))

    Only I and II

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

Only II

Correct Answer Only II

Key Points

  • National Institution for Transforming India Aayog serves as the apex public policy think tank of the Government of India.
  • It was established in 1 Jan 2015
  • It replace the Planning Commission.
  • Governing Council composed of Chief Ministers of all the States and Union territories with Legislatures and lieutenant governors of Union Territories.
  • Regional Councils composed of Chief Ministers of States and Lt. Governors of Union Territories in the region.
  • Full-time organizational framework composed of a Vice-Chairperson, four full-time members, two part-time members, four ex-officio members of the Union Council of Ministers, a Chief Executive Officer, and a secretariat.
  • Prime Minister as the Chairperson.
  • Current Vice Chairperson: Suman Bery
193

Find the missing number :

49, 121, 169, ?, 361

  1. ((a))

    225

  2. ((b))

    256

  3. ((c))

    289

  4. ((d))

    324

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

289

The logic followed here is: The square of prime numbers. Here 7,11,13, 17 and 19 are prime numbers.

49 = 72

121 = 112

169 = 132

289 = 172

361 = 192

Hence the correct answer is Option 3: 289

194

Find the area of a rectangle one of whose sides is 5 cm and diagonal 13 cm.

  1. ((a))

    74 cm2

  2. ((b))

    96 cm2

  3. ((c))

    60 cm2

  4. ((d))

    56 cm2

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

60 cm2

Given:

One side of the rectangle (b) = 5 cm

Diagonal (d) = 13 cm

Concept used:

Pythagorean theorem (a² + b² = d²) to find the length

Area of the rectangle A = length × breadth.

Calculation:

Calculate the length (a) using Pythagorean theorem,

a² + b² = d²

⇒ a² = 13² - 5² = 169 - 25 = 144

 a = √144 = 12 cm

Calculate the area of the rectangle A = a × b

⇒ A = 5 cm × 12 cm = 60 cm²

∴ The area of the rectangle is 60 cm².

195

A farmer borrowed ₹20,000 from a money lender at 4.5% per annum in simple interest. The amount paid by him to clear the loan after period of 5 years is

  1. ((a))

    ₹4,500

  2. ((b))

    ₹15,500

  3. ((c))

    ₹17,000

  4. ((d))

    ₹24,500

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

₹24,500

Given:

Principal sum (P) = ₹20,000

Rate of interest (r) = 4.5%

Time (t) = 5 years

Concept used: 

Simple Interest formula: I = P * r * t/100.

Total Amount to clear the loan = Principal + Interest.

Calculation:

 I = P * r * t/100

⇒ I = ₹20,000 * 4.5% * 5 = ₹4,500

Total amount to clear the loan = Principal + Interest

⇒ Total Amount = ₹20,000 + ₹4,500 = ₹24,500

∴ The amount paid by him to clear the loan after period of 5 years is ₹24,500.

196

The difference between the simple interest received from two different sources on Rs. 1500 for 3 years is Rs. 13.50. The difference between their rate of interest is 

  1. ((a))

    0.1%

  2. ((b))

    0.2%

  3. ((c))

    0.3%

  4. ((d))

    0.4%

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

0.3%

Given:

P = 1500 Rs

T = 3 years 

Difference = 13.50 Rs

Formula used:

Simple interest = (P× R × T)/100

Here, P = Principal, R = Rate, T = Time

Calculation:

Let r1 and r2 be the required rate of interest.

Then,

⇒13.50 = [(1500 × 3 × r1)/100] - [(1500 × 3 × r2)/100]

⇒ 13.50 = 4500/100(r1 - r2)

⇒ r1 - r2 = 135/450

⇒ r1 -r2 = 27/90 

⇒ r1 -r2 =  3/10 =  0.3

∴ The difference between their rates of interest is 0.3%

197

Match the following : 

(a)Varahamihira1.Physician
(b)Kalidasa2.Lexicographer
(c)Amarasimha3.Sanskrit Poet
(d)Dhanvantri4.Astronomer
  1. ((a))

    (a) - 4, (b) - 3, (c) - 1, (d) - 2

  2. ((b))

    (a) - 4, (b) - 2, (c) - 1, (d) - 3

  3. ((c))

    (a) - 4, (b) - 3, (c) - 2, (d) - 1

  4. ((d))

    (a) - 3, (b) - 4, (c) - 1, (d) - 2

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

(a) - 4, (b) - 3, (c) - 2, (d) - 1

Correct Answer (a) - 4, (b) - 3, (c) - 2, (d) - 1

Key Points

  • Varahamihira was an Indian astrologer whose main work was a treatise on mathematical astronomy which summarised earlier astronomical treatises.
  • He discovered a version of Pascal's triangle and worked on magic squares.
  • Kalidasa (5th century CE), Sanskrit poet and dramatist, probably the greatest Indian writer of any epoch.
  • His works  Abhijnanashakuntala, Vikramorvashi, and Malavikagnimitra, the epic poems Raghuvamsha and Kumarasambhava and the lyric “Meghaduta”.
  • Amarasimha was a Sanskrit grammarian and poet from ancient India.
  • The Amarakosha is a lexicon of Sanskrit words in three books, and hence is sometimes called the "Tripartite".
  • Dhanvantri was one of the member of navratna of chandragupta vikramaditya (380-414 AD).
  • He  renowed physician of ancient India.
198

Which among the following is/are wrong?

Political Rights include

(1) Right to vote

(2) Right to hold public office

(3) Not to criticise the government

  1. ((a))

    (1) and (2)

  2. ((b))

    (1) and (3)

  3. ((c))

    (2) and (3)

  4. ((d))

    (3) only

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((d))

(3) only

Correct Answer (3) only

Key Points

  • Political rights give to the citizens the right to equality before law and the right to participate in the political process. 
  • Right to vote and elect representatives
  • Right to contest elections
  • Right to form political parties or join them.
  • Political rights are supplemented by civil liberties.
  • The latter refers to the right to a free and fair trial, the right to express one’s views freely, the right to protest and express dissent. Collectively, civil liberties and political rights form the basis of a democratic system of government. Hence statement (3) is wrong.
199

When was the first National Education Policy formed?

  1. ((a))

    1964

  2. ((b))

    1946

  3. ((c))

    1968

  4. ((d))

    1986

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((c))

1968

Correct Answer 1968

Key Points

  • National Education Commission (1964-1966), popularly known as Kothari Commission.
  • It was an ad hoc commission set up by the Government of India to examine all aspects of the educational sector in India,
  • To evolve a general pattern of education and to advise guidelines and policies for the development of education in India.
  • The first NPE was promulgated by the Government of India by Prime Minister Indira Gandhi in 1968.

Additional Information

  • The second NPE was promulgated by Prime Minister Rajiv Gandhi in 1986.
  • The new policy called for "special emphasis on the removal of disparities and to equalise educational opportunity".
  • The third NPE was promulgated  by Prime Minister Narendra Modi in 2020.
  • National Education Policy committee 2020 headed by K.Kasthuriangam.
200

Assertion (A) : According to Health and Family Welfare policy note 2021-2022, the state government has effectively responded to the challenges of Covid-19 without losing focus on maternal and child care, health initiatives and services and other communicable diseases and non-communicable diseases.

Reason (R) : The doctor to patient ratio in Tamil Nadu is one of the highest in India.

  1. ((a))

    (A) is true, (R) is false

  2. ((b))

    Both (A) and (R)  are true, (R) is the correct explanation of (A)

  3. ((c))

    (A) is false (R) is true 

  4. ((d))

    Both (A) and (R) are true, but (R) is not the correct explanation of (A)

  5. ((e))

    Answer not known

Show Answer
Answer: ((b))

Both (A) and (R)  are true, (R) is the correct explanation of (A)

Correct Answer Both (A) and (R)  are true, (R) is the correct explanation of (A)

Key Points

  • Health Sector in Tamil Nadu is playing a major role in addressing the public health challenges and provision of medical services to the public.
  • HEALTH AND FAMILY WELFARE DEPARTMENT POLICY NOTE 2021-22  released by Tamil Nadu health minister.
  • Tamil Nadu has consistently strived for ensuring that the citizens are provided with the best possible medical care.
  • The State has effectively responded to the challenge of COVID-19 without losing focus on maternal and child health initiatives and services and other communicable and non communicable diseases including the lifestyle diseases and Vector Borne Diseases such as Dengue, Malaria etc and diseases such as Tuberculosis, HIV-AIDS etc, among others.
  • The density of doctors per 1,000 people in Tamil Nadu is as 4, almost at the same level as countries like Norway and Sweden. Hence reason is correct and correct explanation to assertion.

Attempt this paper under real exam conditions

Timed interface, section switching, instant scoring, and question-by-question analytics — free.

Start Timed Attempt